ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

5
(7)

ஆரல் – 25

 

ஹோலி பண்டிகை அங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டு இருந்தன.

அனைவரும் மிகுந்த சந்தோஷத்தோடு கலர் பொடியை மற்றவர்கள் மீது தூவிக்கொண்டு விளையாண்டு கொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு ஒரு போட்டியும் நடந்தது.

அங்கு உள்ள லஸ்ஸியை யார் அதிகமாக குடிப்பது என்று.

இரண்டு நிமிடத்தில் ஐந்து டம்ளர் லஸ்ஸியை யார் குடிக்கிறார்களோ அவர்கள் தான் வின்னர் என்று அங்கு போட்டி நடந்து கொண்டிருக்க அங்கு கூட்டம் அலைமோதியது.

ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் அந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களால் முயன்ற அளவுக்கு லஸ்ஸியை குடிக்க யாராலும் அந்த குறிப்பிட்ட நிமிடத்துக்குள் ஐந்து டம்ளர் லஸ்ஸியை குடிக்க முடியவில்லை.

அப்பொழுது ஷாமோ ஆரோனிடம் “டேய் உனக்கு தான் இது கை வந்த கலையாச்சே அங்க சரக்கு பாட்டில் ஒன்னு விடாம எல்லாத்தையும் ஒரே நிமிஷித்துல குடுப்ப.. நீ ஒரு சிறந்த குடிகாரன்னா.. ச்சை என்னடா வாய் உண்மைய பேசுது.. சாரி சாரி நீ இதை குடி டா பார்ப்போம்..” என்று சொல்ல அவனோ,

“போடா என்னால முடியாது..” என்று சொல்ல ஷாமோ,

“ஏது முடியாதா..? அப்போ உன்னால இதுல ஜெயிக்க முடியாதுன்னு சொல்லு..” என்று அவனை வம்பு இழுக்க அவனோ,

“இங்க பாரு என்னால ஜெயிக்க முடியாதுன்னு எதுவுமே கிடையாது. எனக்கு இப்ப மூடு இல்ல அவ்வளவுதான்..”

“ டேய் டேய் சும்மா நடிக்காதடா நீ இதுல கண்டிப்பா தோத்துருவ.. நீ அங்க நம்ம ஊர்ல அடிக்கிற சரக்கு மாதிரி நீ நினைச்சுக்கிட்டியா.. இத ஒரு டம்ளர் உன்னால குடிக்க முடியுமா..?”

“ என்ன என்கிட்டயே சேலஞ்ச் பண்றியா..?”

“அதெல்லாம் விஷயம் கிடையாது. உன்னால குடிக்க முடியுமா…முடியாதா…?அத மட்டும் சொல்லு..” என்றான் ஷாம்.

இப்ப பாருடா நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்.

அந்த போட்டி நடக்கும் இடத்தின் முன் வந்து முதல் டம்ளரில் கை வைக்க அவனுடைய குடும்பத்து ஆட்கள் முதல் கொண்டு அங்கு இருந்த ஆட்கள் உட்பட அவனை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆரோன் ஒவ்வொரு டம்ளராக எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடம் முடிவதற்குள் எட்டு டம்ளர் லஸ்ஸியையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு தான் நிப்பாட்டினான். இவ்வளவு நேரமும் யாரும் அந்த போட்டியில் ஜெயிக்கவில்லை.

இவன் போனதும் ஒரே மூச்சில் எட்டு டம்ளரையும் குடித்து முடிக்க அனைவரும் கத்தி கூச்சலிட்டு அவனை ஆரவாரம் செய்தார்கள்.

ஆனால், அந்த எட்டு டம்ளர் லஸ்ஸியையும் குடித்ததால் தலை சற்று சுற்ற ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் அவனுக்கு போதையும் ஏற ஆரம்பித்தது.

அவன் குடிக்கும் மதுபானத்தை விட பல மடங்கு போதையை ஏற்றியது இந்த லஸ்ஸி(பாங்க் பால்).

அவர்கள் அனைவரிடமும் தன்னுடைய கெத்தை வெளி காட்டாமல் நிமிர்வாகவே நடந்தான் ஆரோன்.

அதைக் கண்ட ஷாம் திவ்யாவிடம், “அக்கா நம்ம போட்ட பிளான்ல ஒண்ணு சக்சஸ்.. இன்னொன்னை நீங்கதான் சக்ஸஸ் பண்ணனும்.. நான் அவனை எப்படியாவது ரூமுக்கு கூட்டிட்டு போறேன் நீங்க உங்க வேலைய கரெக்டா பண்ணிருங்க..” என்றான்.

அவளும் சரி என்றதும் இருவரும் ஹைஃபை போட்டுக் கொண்டார்கள்.

சிறிது நேரத்திற்கு முன்னால் தான் ஷாமும் திவ்யாவும் ஒரு திட்டம் தீட்டினார்கள்.

யாராவையும்,ஆரோனையும் இந்த ஊரில் இருந்து புறப்படுவதற்குள் அவர்கள் இருவரையும் எப்படியாவது ஒன்று சேர்த்து விட வேண்டும் என்று திட்டம் தீட்ட அப்பொழுதுதான் அவர்களது கண்ணில் இந்த போட்டி தென்பட்டது.

அதை வைத்து அவர்கள் காயை நகத்தினார்கள்.

ஆரோனிடம் ஷாம் சேலஞ்ச் செய்ய அது அவனிடம் நன்றாகவே வேலை செய்தது.

இப்பொழுது திவ்யா யாராவுக்கு அந்த லஸ்ஸியை கொடுக்க வேண்டும். அதைத்தான் ஷாம் அவளிடம் கூறினான்.

“டேய் மச்சான் சூப்பர்ரா.. எப்படிடா ரெண்டு நிமிஷத்துக்குள்ள எட்டு டம்ளரையும் குடிச்ச..”

“ வாயால் தான் டா..” என்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல,

“சரி விடுடா விடுடா..” என்று அசடு வழிந்து கொண்டு ஆரோனின் தோளில் தட்ட அவனோ நிலை தடுமாறினான்.

சட்டென அவனை பிடித்துக்கொண்ட ஷாமோ,

“டேய் என்னடா..” என்று எதுவும் தெரியாதது போல கேட்க, அவனை முறைத்தான் ஆரோன்.

“டேய் என்னால நிக்க முடியல.. என்ன அப்படியே கைத்தாங்களா கூட்டிட்டு போயி என்னோட ரூம்ல விட்டுறுடா..’ என்றான் ஆரோன்.

ஷாமோ,

‘என்னடா இது ஊர்ல அவ்வளவு குடிப்பான் ஆனா அசால்டா நிப்பான். இப்போ வெறும் எட்டு டம்ளர் லஸ்ஸியை குடிச்சதுக்கு இப்படி தள்ளாடுறான்..’ என்று யோசிக்க ஆரோனோ,

“டேய் நான் சொல்றது உனக்கு கேக்குதா இல்லையா.. தல ரொம்ப சுத்துது டா என்ன கொண்டு ரூம்ல விடு..” என்று அழுத்தமாக கூறினான்.

“சாரிடா மச்சான்.. சரிடா வா போலாம்..” என்று கூட்டிச் சென்று அவனுடைய அறையில் விட்டான்.

ஆரோனோ உள்ளே வந்தவன் பெட்டில் படுக்க அவனுக்கோ போதை முழுவதுமாக ஏறி இருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் பெண்களிடம் போகாததால் இப்பொழுது இந்த போதையின் வசத்தில் அவனுடைய உடல் முறுக்கேற ஆரம்பித்தது. அறைக்குள் வந்தவன்

சற்று நேரம் உறங்கி விட்டால் போதை தெளிந்து விடும் என்று அவன் நினைத்திருக்க, ஆனால் நடந்ததோ வேறு.

அந்த போதை அவனுக்கு வேறு வேறு சிந்தனைகளை உண்டாக்க தூக்கம் வராமல் தலையணையை இறுக்க அணைத்துக் கொண்டு அந்த பெட்டில் உருண்டான்.

இங்கு திவ்யாவோ யாராவிற்கு எப்படி அந்த லஸ்ஸியை கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுது அவள் அருகே வந்த யாராவோ, “அக்கா எனக்கு பசிக்குது.. ஏதாவது சாப்பிடலாமா..?” என்று கேட்க, திவ்யாவோ துள்ளிக் குதிக்காத குறை தான்.

ஆனாலும் அவளிடம் நேரடியாக அந்த லஸ்ஸியை கொடுக்க முடியாது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க சட்டென அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

கண்கள் பளிச்சிட அவள் புறம் திரும்பியவள்,

“ஓஓ பசிக்குதா யாரா.. சரி வா சாப்பிட போலாம்.. ஆனா ஒரு கண்டிஷன் நான் உன் கண்ணை கட்டி விட்டு உனக்கு ஒவ்வொரு சாப்பாடா ஊட்டி விடுவேன் அது என்னன்னு நீ கரெக்டா சொல்லணும் சரியா..” என்று சொல்ல அவளோ புன்னகைத்தவள்,

“அக்கா என்னக்கா இது சின்ன புள்ளத்தனமா ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க..” என்று கேட்க,

“அதெல்லாம் விடுடி சும்மா ஒரு ஜாலிக்காக தான் சரியா.. இங்க பாரு எவ்வளவு வெரைட்டியான சாப்பாடு வகைகளும், ஸ்வீட் வகைகளும் இருக்கு.. அதனால உனக்கு ஒண்ணு ஒண்ணா கொடுப்பேன் நீ என்னன்னு கரெக்டா சொல்லணும்..” என்று சொல்ல அவளும் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

பின்பு திவ்யா ஒரு சிறிய துணியை எடுத்து அவளுடைய கண்ணை கட்டியவள் பக்கத்தில் ஒரு நாற்காலியில் அவளை அமர வைத்து அவள் முன்னே நிறைய பதார்த்தங்களை எடுத்து வைத்தவள் ஒவ்வொன்றாக அவளுக்கு ஊட்டினாள்.

அவளும் அதைச் சரியாக கூறிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது திவ்யா அங்கு அருகில் சென்று கொண்டிருந்த ஷாமை சைகையால் அழைத்தவள், அவன் பக்கம் வந்ததும் அவனுடைய காதிற்கு மட்டும் கேட்கும் படி,

“டேய் ஷாம் அங்க லஸ்ஸி தயாரிச்சிட்டு இருக்காங்கல்ல அவங்க கிட்ட போயி அஞ்சு லஸ்ஸிக்கு போடுற அந்த மருந்த ஒரே டம்ளர்ல போட்டு வாங்கிட்டு வா..” என்று சொல்ல அவனோ அதிர்ச்சியாகி,

“அக்கா என்னக்கா பண்ணப் போற ஒரு டம்ளர் குடிச்சாலே செம்ம வீரியமாக இருக்கும் நீ என்னடான்னா அஞ்சு பாலுக்கு போடுறத ஒரே டம்ளர்ல போட சொல்லி கொண்டு வர சொல்ற.. பாவம் அக்கா அந்த பொண்ணு..” என்று சொல்ல,

“டேய் சொன்னதை மட்டும் செய் போடா..” என்று அவனை அனுப்பி வைக்க அவனோ அதே மாதிரி அந்த லஸ்ஸி தயாரிக்கும் அந்த ஆளிடம் போய் கேட்க, அவரோ அவனை விசித்திரமாக பார்த்தார்.

‘அய்யோ இவர் ஏன் இப்படி பார்க்கிறாரு..’ என்று முழித்தவன் அவரைப் பார்த்து இளித்து வைத்து விட்டு,

“நான் குடிச்சிட்டு பேசாம போய் தூங்கிடுவேன்..” என்று சொல்ல, “தம்பி இது ரொம்ப வீரியமாக இருக்கும் பார்த்து எங்கேயும் தனியா போயிறாதீங்க..” என்று சொல்லியவாறே அவன் கேட்ட அந்த லஸ்ஸியை அவர் தயாரித்து கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு திவ்யாவிடம் கொடுத்தான் ஷாம். திவ்யாவோ அந்த டம்ளரை கையில் எடுத்தவள்,

“யாரா இப்ப நான் கொடுக்க போறதை ஒரே மூச்சுல குடிக்கணும் சரியா.. குடிச்சிட்டு அதுக்கப்புறம் இது என்னன்னு சொல்லு..” என்று சொல்ல அவளோ புன்னகைத்தவாறே,

“சரிக்கா..” என்றாள்.

ஷாமோ பக்கத்தில் இருந்து கொண்டு,

“வேண்டாம் அக்கா..” என்று தலையாட்ட அவனைத் தன் கண்களாலேயே அடக்கிய திவ்யாவோ அந்த டம்ளரை எடுத்து யாராவிற்கு புகட்டினாள்.

முதலில் அவளுக்கு அந்த டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் திவ்யா சொன்னதற்காக ஒரே மூச்சாக அனைத்தையும் குடித்து முடித்தாள்.

“ம்ம் இப்ப சொல்லு..?” என்று திவ்யா கேட்க அவளோ,

“அக்கா இது லஸ்ஸியா..?” என்று விழி விரித்து கேட்க திவ்யாவோ, “கண்டுபிடிச்சிட்டியே பரவாயில்லையே நீ எல்லா சாப்பாட்டையும் கரெக்டா சொல்லிட்ட “குட் கேர்ள்..” என்று அவளை பாராட்ட யாரவோ,

“அக்கா ஏன் அக்கா இதை கொடுத்தீங்க எனக்கு இப்போ ஒரு மாதிரி வருது..” என்று சொல்ல திவ்யாவோ,

“ஒன்னும் இல்லடா கொஞ்ச நேரம் தல சுத்துற மாதிரி இருக்கும் நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்..” என்று கூறியவள் அவளை அழைத்துக் கொண்டு ஆரோன் இருக்கும் அறையில் அவளை விட்டு விட்டு கதவை நன்றாக பூட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

உள்ளே இறை தேடி அலைந்து கொண்டிருக்கும் அந்த சிங்கத்திடம் வேட்டையாடப்படுவாளா யாரா..?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

1 thought on “ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!