கோபத்தின் மறு உருவமான பெண்மை. அந்தப் பெண்மைக்குள் காதல் மலர் பூக்குமா. ஏழையாக இருந்தாலும் தானும் சிரித்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்த தங்கமான பெண்ணவள். திடீரென எல்லாவற்றையும் தனக்குள்ளே புதைத்துக் கொண்டு இறுக்கமாக மாறினாள். சிரிப்பை மறந்து போன இதழ்கள், எப்போதும் இறுக்கமான முகம் என இருக்கும் கதையின் நாயகி. அவளை பழையபடி மாற்றி பெண்ணவள் மனதிற்குள் காதலை பூக்க வைப்பானா நம் கதையின் நாயகன்.
காத்திருங்கள்…. இதயமே இளகுமா இளமயிலே கதையை படிக்க….