தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 39

4.6 (29) பேராசை – 39 போகும் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளது விழிகளோ உயிர்ப்பைத் தொலைத்து இருந்தன.   போவதற்கு வழியும் தெரியாது இதில் தனியாக வழி தவறிச் சென்று காட்டு விலங்குகளிடம் சிக்கி உயிர் போவதை விட தானே உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன? என்று நினைத்தவள் மனதில் விக்ரம் என்று ஒருவன் இருக்கின்றான் என்ற நினைவு கூட வர வில்லை.   அதே விரக்தி மனநிலையில் விழிகளை மூடித் திறந்து ஆழ்ந்த … Continue reading தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 39