உணர்வோடு கலந்து உயிரை உருகச் செய்யும் காதல் கதைகளின் தளம்

 உதிரட்டுமே உள்ளத்தின் திரை..!! -ஸ்ரீ வினிதா-   திரை – 01   கொடிவளர் எனும் கிராமத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நம் நாயகியின் திருமணம். விடிந்தால் திருமணம் என்பதால் அனைத்து உறவுகளும் அந்த மாளிகை போன்ற வீட்டில் கூடியிருந்தனர். ஆண்களில் சிலர் மதுவை வைத்து …

ஹவ் டேர் யூ டு டிஸ்டர்ப் மீ…?!”,கோபத்தில் சிவந்த முகத்துடன் தன் காரியதரசியான மோனலிசாவை கன்னத்தில் அறைந்திருந்தாள்.

அவள் நம் பூங்காரிகை… இல்லை இல்லை பூவும் புயலும் கலந்த பூவியல் காரிகை…! ஸா…ரீஈஈஈ ஸாரீஈஈ ஃபார் த இன்டரப்ஷன் மேம்… ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம் …… 

 இருளடர்ந்த நேரத்தில் அறையின் மின் விளக்குகளைக் கூட ஒளிரச் செய்யாது தனிமையில் அமர்ந்திருந்தவளின் தேகமோ தகித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய காத்திருப்புக்கு மூன்று ஆண்டுகள் ஆகியும் பதில் கிடைக்கவே இல்லையே என்ற ஆதங்கம் அவள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் வியாபிக்கத் தொடங்கியிருந்தது. 

ஆளுயரக் கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு தன்னுடைய முகத்தை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் மதுராந்தகன். இதற்கு முன்னாடியும் எத்தனையோ தடவை இந்தக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ரசித்து ரசித்துப் பார்த்தவன்தான் அவன்.

துஷ்யந்த மாறன் :> உலகம் அறியாத முல்லைக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாயகியான மைவிழிக்கும் தமிழ்நாடே வியந்து ரசிக்கும் சினிமா நடிகனுக்கும் இடையிலான காதல் கதையே இது

நட்சத்திர ஹோட்டல் ஒன்று இரவு வேளையில் பார்க்கையில் எவ்வாறு காட்சியளிக்குமோ அதைப் போல மூன்று அடுக்குமாடி கொண்ட வீடும் பல வர்ண மின்குமிழ் கொண்டும் மாலை, தோரணைகள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வகுடுப்பட்டி(கற்பனை ஊர்தான் பா யாரும் பஸ் ஏறிராதிங்க ஹிஹி..) என்ற கிராமம் எங்கு சுற்றிலும் பச்சை பசேல் என்று இருக்கும். பக்கத்தில் ஆறு வேற ஓடும் சொல்லவா வேண்டும் அந்த ஊரின் அழகை.

மனிதர்கள் முதற்கொண்டு பட்சிகள் வரை ஓய்வெடுக்கும் அந்த இரம்மியமான இரவு வேளையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பகலைப் போல வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த கேளிக்கை வடுதி..!! எங்கும் எதிலும் ஆடம்பரம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன் பாடும் தேன் நாடாம் என்ற பெருமைக்கு சொந்தமான மட்டக்களப்பில் அந்தப் பரந்து விரிந்த கல்லாறு கடலின் மணல் பரப்பில் ஐசக் என எழுதப் பட்டு இருந்த இரு நூறு படகுகளில் குறித்த ஒரு நீல நிறப் படகில் இரவு வானத்தில் உலாப் போகும் நிலாவை பார்த்துக் கொண்டு ….

இருள் சூழும் மாலை நேரம் சாரல் மழை பெய்யத் தொடங்கி இருக்க சென்னையில் இருந்து மகாவலிபுரம் நோக்கிய அந்த பரந்த ஈ. சி. ஆர் வீதியில் பென்ஸ் கார் ஒன்று அதி வேகமாக பயணம் செய்து கொண்டு இருந்தது. கார் ஓட்டிக் கொண்டு இருந்தவனின் அருகில்    அமர்ந்து இருந்தான். 

Work With Me

ஏந்திழை இணையதளம் வெறும் தளம் மட்டுமல்ல, தமிழ் மொழியின் மீதான ஈடுபாடு கொண்டவர்களின் ஒரு கூட்டம். இங்கே ரொமான்ஸ், காமெடி, திகில், சஸ்பென்ஸ், ஆன்ட்டி ஹீரோ , ஃபேன்டஸி என பல வகைகளை உள்ளடக்கிய காதல் கதைகளை படித்து மகிழலாம்.

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், மற்றவர்களுடன் இணைந்து படைப்பாற்றலுக்கான ஊக்கத்தைப் பெறவும் ஒரு சமூக சூழலை இங்கே உருவாக்குகிறோம்.

வாருங்கள், ஏந்திழையில் சேர்ந்து தமிழ் மொழியையும், உங்கள் கனவுகளையும் வளர்த்துச் செல்வோம்!

error: Content is protected !!