மைவிழி – 13

4.5
(11)

கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து சத்தமிட்ட மைவிழி தற்போது மிகப்பெரிய பொல்லாத பூச்சியிடம் மாட்டிக் கொண்டாள்.

ஆம் அவளை தூக்கி கட்டிலின் மீது போட்டான் தீரன் அவளோ மோகம் கலையாமல் இருந்தாலும் தன் அருகில் இருந்த போர்வையை கொண்டு உடலை மூடி,

“சார்ர்ர் எனக்கு வெட்கம் வெட்கமா வருது, நீங்க என்னவோலாம் பண்றீங்க..” எனக் கூறினாள்.

அவன் அவளது பேச்சை கேட்காமல் தன் டீ சர்ட்டை கழற்றி கட்டிலில் அவளின் அருகே வர,

“சார் வேணாம் இதுலாம் தப்பு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி பொண்ணை பையன் இப்படிலாம் பார்க்குறது தப்பு” என்றாள்.

ஆனால் அவனோ அனைத்தையும் காதில் கேட்காமல் அவளது உடல் மூடியிருந்த போர்வையை இழுத்தான்.

“நாம அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்டி.”

“ம்ஹூம் என்னால முடியாது, உங்க முன்னாடி இப்படி இருக்க கூச்சமா இருக்கு” என்று கூற ஆடையின்றி இருப்பதால் வெட்கப் படுகின்றாள் என நினைத்த ருத்ரதீரன் போர்வைக்குள் தன் உடலை  நுழைந்துக் கொண்டான்.

“என்னப் பண்றீங்க இப்போ எதுக்காக  உள்ள வந்தீங்க..?” என கேட்க,

“அம்மு இப்போ உன்னோட பேசுறதுக்கு எனக்கு டைம் இல்லை எதுவாக இருந்தாலும் கொஞ்சம் லேட்டா பேசு” என்றான்.

“ஏன் இப்ப என்ன தூங்கவா போறீங்க” என அவள் கேட்க,

“உன்னோட நக்கல் பேச்சை கேட்குறதுக்கு எனக்கு டைமும் இல்லை பொறுமையும் இல்லை,” என்று அவள் இடையில் கை வைத்தான் ருத்ரதீரன்.

“சார்ர்ர் இது தப்பு இல்லையா…?”

“நான் இன்னும் தப்பு பண்ணலை அம்மு இனி தான் பண்ணப் போறேன்” இடையிலிருந்து கையை அவளது பின் மேட்டுப்பகுதியில் வைத்து அழுத்தியப்படி தன்னோடு அணைக்க அவள் உடலோடு மோதுகையில் ருத்ரதீரனுக்குள் மின்சாரம் பாயத் தொடங்கியது.

ஆண்மகனின் நெடும் கோலானது அருட்டப்பட அவளை தன்னோடு அணைத்தப்படியே அவனுக்கு தடையாக தனது ஆடையையும் கலைத்தான் ருத்ரதீரன்.

ஆடையின்றிய தேகத்தோடு அவன் தன்னோடு இருக்க வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள் மைவிழி.

தீரனோ அவளுடைய இதழ்களை கவ்வியபடி அவள் மீது படர முதலில் புறக்கணித்தவள் பின் அவனை அணைத்துக் கொண்டாள்.

ஆசை எனும் தீயில் மாட்டினாள் எவர்தான் மீண்டு வர முடியும் அப்படி சிக்கிக் கொண்ட மைவிழியும் அவன் பண்ணுவதற்கு ஏற்ப நடக்கத் தொடங்கினாள்.

மைவிழியின் அணைப்பு அவனை மேலும் தூண்ட உச்சி முதல் உள்ளம் உள்ளம் கால் வரை தன் எச்சில் கொண்டு நீராட்ட அவளும் அங்குமிங்குமாக உடலை நெளித்துக் கொண்டிருந்தாள்.

மைவிழிக்கு கொடுத்த முத்தத்தின் விளைவாக அவனது நெடுங்கோல் மேலும் நீட்சியாகி துடிக்க அதன் துடிப்பை அணைக்க மங்கையின் மையத்துக்கு செலுத்த நினைத்தவன் மூடியிருந்த போர்வையை விலக்கி அவளது இரு கால்களுக்குமிடையில் முட்டியிட்டான்.

மாதுவின் இரு கால்களையும் தன் இடையோடு உயர்த்தி அருகில் அணைத்தவன் அவளின் அங்கத்தில் தன் வாலினால் செப்பம் செய்தான்.

வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாலினைக் கொண்டு அவளின் அங்கத்தில் மெதுவாக நுழையச் செய்தான்.

மைவிழி இன்னும் கன்னி தன்மையோடுதான் இருப்பாள் என அறிந்த ருத்ரதீரன் அவளது உடல் நிலைப் பற்றியும் கவனத்தில் கொண்டு வேட்டையாட நினைத்தான்.

தன் துடுப்பினை உள்ளே செலுத்துகையில், “ஆஆஆ, சார்….., வலிக்குது….” எனக் கூற,

“அம்மு கொஞ்ச நேரம் தான் அப்புறம் எல்லாம் சரியாகிடும்” எனக் கூறிக் கொண்டே மெதுவாக அவளது திரையினை நோக்கி வாள் வீச்சைத் தொடங்க,

“ஸ்ஸ்…. ம்மாஆஆஆஆ சார்ர்ர்..” என முனகல் இட்டாள் மாது.

அவளுடைய விழிகளோ கண்ணீரால் நனைந்தன.

“பயமா இருக்கு சார்.” என்றவளை அன்பாக அணைத்துக் கொண்டவன் பின் மீண்டும் தன் வேட்டையை ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் அவளது பெண்மையை வேட்டையாடியது அவனது நெடியகோல்.

“அம்மாஆஆ….” என வலியை உணர்ந்து சத்தமிட அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான் அவன். இதழில் தேன் உறிஞ்சிக் கொண்டே  தொடர்ந்தான் ருத்ரதீரன்.

இதழை விடுவித்து அவளது இரு மார்பிலும் கை வைத்து விறைத்து போய் நின்ற அவள் அங்கங்களை விரல்களால் வருடிக் கொண்டே தன் வேகத்தை அதிகரிக்க மைவிழியோ தன் உடலை உயர்த்தி கண்களை மூடிக் கொண்டு, “சார்ர்ர்ர்………ஆஆஆஆ” என சத்தமிட்டப்படி அவனது தின்மையான மார்பில் தன் கைகளை வைத்து தடவினாள்.

மைவிழியின் வதனமோ வெட்கம் பாதி மோகம் மீதி என நிறைந்திருக்க இருவரும் தம் புணர்ச்சியை மேலும் தொடர காமன் என்பவனின் லீலையில் மோகம் எனும் தீர்த்தம் சுரக்க இருவரது பசியும் அடங்க மன்னவனின் வீரியமோ குறைய அவளை தன்பிடியில் இருந்து விடுவித்து கட்டிலில் படுக்க அவளும் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

“சார் நீங்க ரொம்ப மோசம் ஏன் என்னை இப்படி பண்ணீங்க” எனக் கேட்டாள் அவள்.

“உன்னை இப்படியான ஒரு கோலத்துல பார்த்ததுக்கு பிறகு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்” எனக் கூறி சிரிக்க அவனது மார்பில் தன் பஞ்சுப் போன்ற கரத்தினால் அடித்தவள்,

“எல்லாத்துக்குமே அந்த கரப்பான் பூச்சிதான் காரணம் அது மட்டும் என்னோட கையிலே கிடைக்கட்டும்” என்று கூறினாள்.

“அம்மு அங்கே பாரு அந்த கரப்பான் பூச்சி உனக்கு பின்னுக்குதான் இருக்கு” என ருத்ரதீரன் கூற,

“அச்சச்சோ எங்கே….., எங்கே…?” அவன் மீது ஏறிக் கொண்டாள் மைவிழி.

“ஹா ஹா ஹா இப்போ தானே சொன்ன கரப்பான் பூச்சிக்கு பயம் இல்லைன்னு” என ருத்ரதீரன் சிரிக்க,

“ஹி ஹி……, அப்படின்னா சும்மாவா சொன்னீங்க…” என சுற்றி சுற்றி பார்த்தாள் மைவிழி.

“அந்த கரப்பான் பூச்சியாலதானே நீ இன்னைக்கு எனக்கு கிடைச்ச இப்படி நடக்கும்ன்னு தெரியும்னா எப்பவோ நான் இதைப் பண்ணியிருப்பேன்” என அவன் கூற,

“நல்லா சொல்லுவீங்க சும்மா இருந்த என்னை அப்பப்பா…” என்று கூறி கட்டிலில் இருந்து எழ,

“அம்மு எங்கே போற..” எனக் கேட்டான் ருத்ரதீரன்.

“நான் போய் மறுபடியும் குளிக்கனும் அதான் போறேன்” என்று கூற,

“அப்படியா ஓகே ஓகே, அதுக்கு முன்னாடி இன்னொரு தடவை அம்மு” என அவளின் கரத்தை பிடிக்க,

“இல்லை இல்லை, நான் போறேன்” என்றாள்.

“பரவாயில்லடி வா…” என அவளை மீண்டும் கட்டிலின் மீது போட்டவன் தன் இன்ப வதையை தொடங்கினான்.  இவ்வாறு இருவரும் தம் காதலை கூடல் மூலமும் பகிர்ந்து கொண்டார்கள்.

இவ்வாறு அவனோடு கிடைத்த ஒரு வார விடுமுறையை கழித்த பின்னர் மீண்டும் சூட்டிங்கை ஆரம்பித்தான் ருத்ரதீரன்.

இம்முறை அவளிடம் தயக்கமும் இல்லை கூச்சமும் இல்லாமல் ருத்ரதீரன் கூறிய அனைத்தையும் இலகுவாக நடித்து முடித்தாள் மைவிழி.

முத்த காட்சி மற்றும் இருவரும் நெருங்கும் காட்சிகளில் என அனைத்தையும் சிறப்பாக நடித்து முடிக்க காலமும் அவ்வாறே ஓடியது.

*****************************

இந்த ஐந்து மாதங்களில் அனைத்தும் மாறியது மைவிழியும் மாறினாள்.

இறுதி நாள் ஷூட்டிங்கிற்காக அனைவரும் ஒன்று கூடிய நேரம் அது, அனைத்து கதாபாத்திரங்களின் காட்சியும் முடிந்து நாயகனுக்கான சண்டை காட்சி மட்டுமே மிகுதியாய் இருந்தது.

சண்டை காட்சியும் முடிவடைந்து அனைவரும் அவளுக்காக காத்திருந்தார்கள்.

ருத்ரதீரனும் ரெடியாகி இறுதியில் கேக் ஒன்றை வெட்டி கொண்டாட நினைத்தான். அனைவரும் வந்திருந்தாலும் நாயகி மட்டும் வர தாமதமானதால் மைவிழிக்கு ஃபோன் செய்தான் அவன்.

மைவிழியோ அருகில் வந்து விட்டாதக கூறி இரண்டு நிமிடத்தில் ஷூட்டிங் இடத்துக்கு வந்தாள்.

இறுக்கமான டெனிம் ஜீன்ஸ் ஒன்றும் மேலே டீ சர்ட் ஒன்றும் அணிந்தும் விரித்து விடப்பட்ட தலை முடியும் கண்ணிற்கு சிறிதான மஷ்காரா மற்றும் இளம்சிவப்பு நிற உதட்டு சாயமும் பூசிய பெண் ஒருத்தி உள்ளே வந்தாள்.

ஆம் அது வேறு யாரும் இல்லை நம் கிராமத்து குயில் மைவிழி தான். இரட்டை ஜடை கூந்தல் பவுடர் போடாத முகம் நடக்க கூட தெரியாமல் இருந்தவளை முற்று முழுதாக மாற்றியிருந்தான் ருத்ரதீரன்.

அவளை படிக்க வேண்டும் என வற்புறுத்தியவன் அவளிடம் காணப்பட்ட குறைகள் அனைத்தையும் மாற்றி நாகரிகமான அனைத்தையும் புரிந்துக் கொள்ளக் கூடிய பெண்ணாக மாற்றினான்.

“சாரி சார் வர்ற வழியிலே கொஞ்சம் ட்ராஃபிக் ப்ராப்ளம் அதான் லேட்” எனக் கூறினாள் அவள்.

“ஓகே அம்மு எனக்கும் இப்போ தான் வர்க் முடிஞ்சுச்சு நாம ஸ்டார்ட் பண்ணுவோமா” என தீரன் கேட்க,

“யா.. ஷுயூர்…” என அனைவரும் தம் படப் பிடிப்பு நிறைவை கொண்டாடினார்கள்.

அனைத்து எடிட்டிங் வேலைகளும் முடிந்து ஒரு மாதத்தில் படமும் வெளி வந்தது. முதலாவது ஷோவை பார்ப்பதற்காக ருத்ரதீரனும் மைவிழியும் ஒன்றாக சென்றிருந்தார்கள்.

தன்னை திரையில் பார்த்த மைவிழிக்கு முன்னால் பழைய நினைவுகள் மற்றும் அவளது நடிப்பு எவ்வாறு அமைந்தது என எண்ணி மகிழ்ந்தாள்.

மறுபக்கமோ ருத்ரதீரன் தன் படத்தை பார்த்து தான் எடுத்த படங்களில் இது தன் மனதிற்கு நெருக்கமானது என எண்ணிக் கொண்டான்.

படம் முடிய திரையரங்கில் இருந்த அனைவரும் இவர்கள் இருவரையும் பராட்டி கை தட்டி தம் வாழ்த்துக்களை சொல்லிக் சென்றனர்.  அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிரசித்தி பெற்றது இந்த படம்.

எதிர்பார்த்ததை விட அதிக வசூலைப் பெற்றதால் இரு வாரத்தின் பின் அதற்கான வெற்றி களிப்புக் கொண்டாட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டது.

மைவிழியின் நடிப்பை பார்த்து பல பட வாய்ப்புகள் தேடி வர அதை அனைத்தையும் வேண்டாம் என்று புறக்கணித்தவள் தீரன் மட்டுமே மணவாளன் அவன் தவிர்த்து எவருடனும் நடிக்க மாட்டேன் என இருந்தாள். அனைத்தும் சிறப்பாக முடிந்த பின்னர் தான் ஆரம்பமானது புதியதொரு பிரச்சனை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!