வதைக்காதே என் கள்வனே

4.9
(9)

கள்வன்-25

தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கவும் தோணாது அவனிடம் தன்னுடைய கடந்த காலத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அதுக்கப்புறம்தான் நான் நீங்கதான் அவ ஏற்பாடு பண்ண ஆளுன்னு நினைச்சி உங்க மேல பழிய போட்டு இருக்கேன்.

ஆனா அதுக்கு அப்புறம் நடந்தது எதுவுமே என் ஞாபகத்துல இல்ல. நான் உங்களை குத்தம் சொல்லல. உங்க இடத்துல யார் இருந்தாலும் அதைத்தான் செஞ்சு இருப்பீங்க. ஆனா..” என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் ஏங்கியவளை இவ்வளவு நேரமும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் கண்கள் ரத்தம் என சிவக்க நட்டாலியாவின் மேல் அளவு கடந்த கோபம் கொண்டான்.

உடனே அவள் அருகில் நெருங்கியவன் அவளைத் தன் மார்போடு இறுகணைத்துக் கொண்டான்.

“இங்க பாரு என்ன மன்னிச்சிடு அன்னைக்கு நடந்ததுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று எனக்குத் தெரியாது.. இதுல உன் மேல எந்த தப்பும் இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் உன் அக்கா அந்த நட்டாலியா தான்.. அவளை நான் சும்மா விடமாட்டேன். இதுக்கு அப்புறம் உனக்கு நான் இருக்கேன் நம்ம குழந்தை இருக்கு நீ எதை நினைச்சும் கவலைப்படாத..” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அதன் பிறகு அவள் கண்கள் கண்ணம் மூக்கு கழுத்து என்று முத்தமிட்டவன். இறுதியாக அவள் உதட்டில் முத்தமிட்டான். அந்த முத்தம் நெடுநேரமாக சென்று கொண்டிருந்தது. அவள் உடலில் தன் கைகளை படரவிட்டவன் முத்தமிட்டவாறே அவளை தூக்கிக்கொண்டு அங்கு இருக்கும் பெட்டில் அவளை கிடத்தினான்.

அதன்பிறகு அவள் மேல் பாரம் போடாத அளவிற்கு படர்ந்தவன் அவளுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்தான். அவளும் அவன் செயலுக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அவனுடைய விழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு தன்னுடைய ஆடைகளையும் களைந்தவன் அவளின் அருகே சரிந்து அவளை இறுக அணைத்தவன் அவளுடைய கழுத்தில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டான்.

அவளும் அவனுடைய இந்த புதுமையான அணுகுமுறையில் சிவந்தவள் அவன் செயலுக்கு ஏற்ப அவளும் ஈடு கொடுத்தாள்.

அவளுடைய கழுத்தில் இருந்த அவனது உதடு மெல்ல மேலே ஊர்ந்து வந்தவன் அவளுடைய இதழில் தேன் பருக ஆரம்பித்தான். அவனோ அவள் கீழ் உதட்டை உறிஞ்சி சப்ப அவளோ அவன் மேலுதட்டை அவனுக்கு மேல் உறிஞ்சி கொண்டிருந்தாள். இருவருக்கும் அந்த நேரத்தில் காதலுடன் சேர்ந்து மோகமும் சேர்ந்து கொள்ள தங்களை மறந்து ஒருவருக்குள் ஒருவர் புதைந்து போக ஆரம்பித்தார்கள்.

அவனுடைய கைகளோ அவளுடலில் எங்கெல்லாமோ சென்று தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது.

அவளும் அவனுக்கு சளைத்தவள் அல்ல என்பது போல அவனுடைய மேனியை ஆரத் தழுவிக் கொண்டிருந்தாள்.

அவனுடைய பிடரிக்குள் தன் கைகளை விட்டு அவன் பிடரி முடியை வலிக்க இழுத்தவள் தன்னுடைய முத்தத்தை மேலும் மேலும் அதிகமாக்க, அவளே இவ்வாறு செய்யும் பொழுது ஆண் மகனுக்கும் காம தேவன் அம்பை வாரி வாரி வழங்க தன் உதட்டை அவளுடைய இதழிலிருந்து பிரித்தவன் அவளுடைய தாய்மையின் பூரிப்பில் செழித்த மாங்கனிகளை சுவைக்க ஆரம்பிததான்.

இரு மாங்கனிகளையும் மாறி மாறி சுவைத்தவன் கைகள் அவனுடைய குழந்தை இருக்கும் அவள் மணி வயிற்றை ஆரத் தழுவியது.

அதன் பிறகு அவளுடைய அடி வயிற்றுக்கும் கீழாக அவனுடைய கை செல்ல இவளோ அவனை இன்னும் தனக்குள் நெருக்கினாள். அவளுடைய பெண்மை பெட்டகத்திற்குள் அவனுடைய விரலை நுழைத்து அவளை இன்பத்தின் வாசலுக்கு அழைத்துச் சென்றான்.

அவளோ அவன் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டு அவன் அழைத்துச் செல்லும் இடத்திற்கு அவளும் சென்றாள்.

முத்தத்தால் அவள் உடல் முழுவதும் ஊர்வலம் வந்தவன் அவளுடைய பாதங்களுக்கு அருகில் சென்று அவளுடைய கண்களைப் பார்த்தவாறு அவளுடைய ஒரு பாதத்தை தூக்கி முத்தமிட்ட வாறே மேலே வந்தான்.

அவளோ அவனைப் பார்த்தவாறே கிறங்கிக் கொண்டிருந்தாள். அவன் அடுத்து செய்ய போகும் விடயத்தை அறிந்தவளுக்கோ கூச்சத்தில் முகம் செவ்வானமாக சிவந்தது. தன்னுடைய முகத்தை தலையணைக்குள் புதைத்துக் கொண்டாள்.

அவனோ கர்மமே கண்ணாக தான் செய்ய வந்த வேலையை செய்ய ஆரம்பித்தான். தன்னுடைய தலையை அவளுடைய தொடைகளுக்கு நடுவில் புதைத்தவன் அவளை ஆழ்கடலில் மூழ்க வைத்தான்.

பின்பு மேலே வந்தவன் அவளுடைய இதழில் முத்தமிட்டவாறே அவளுடைய கண்களைப் பார்த்து சம்மதம் கேட்க அவளும் தன் பார்வையாலே அவனுக்கு பதில் அளித்தாள்.

அவளுடைய சம்மதம் கிடைத்ததும் தன்னுடைய இதழும் விரல்களும் ருசி பார்த்த இடத்தில் தன்னுடைய துடித்துக் கொண்டிருந்த பீரங்கியை அதனுடைய உரைக்குள் மெதுவாக சொருகினான்.

அவளோ இன்பத்திலும் வழியிலும் அவனை மேலும் மேலும் தன் உடலோடு இறுக்கி கொண்டாள். வயிற்றில் தன்னுடைய குழந்தை இருப்பதனால் மெதுவாகவே இயங்கினான் மித்ரன்.

தன்னுடைய குழந்தைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று. அதுவோ தன் தாய் தந்தை இன்பமாக இருப்பதை உணர்ந்து சமத்தாக தாயின் கருவறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. எத்தனை நேரம் போனதோ தெரியாது. விடியும் வரை அவளை தன்னில் இருந்தும் சற்றும் விலக்காமல் அவளுடன் உறவு கொண்டான் மித்ரன்.

விடியும் வேளையே அவளிடம் இருந்து பிரிந்தவன் அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவள் காதில் உதடுகள் உரச “ஐ லவ் யூ மதி..” என்று சொல்ல கண்களில் கண்ணீர் வழிய அவனுடைய கண்ணைப் பார்த்தவள் அவனுடைய நெஞ்சில் ஆதரவாக சாய்ந்து கொண்டாள்.

அவனும் தன்னோடு அவளை இறுக்கிக் கொண்டு உறங்கிப் போனான்.

மறுநாள் காலை 10 மணி போல் வெண்மதி கண் முழித்தவள் அவசர தேவைக்காக எழ முற்பட்டாள். அப்போது அவளால் எழுந்திருக்க முடியவில்லை. தன் மேல் ஏதோ அழுத்துவது போல் இருக்க சட்டென்று குனிந்து பார்த்தவள் போர்வைக்குள் அவளுடைய வெற்று வயிற்றில் தன்னுடைய முகத்தை புதைத்து அவள் இடையை இறுக கட்டி பிடித்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான் மித்ரன்.

அதை பார்த்தவளுக்கோ முகத்தில் சிறு புன்னகை.

நேற்று இரவு நடந்ததெல்லாம் அவள் கண்முன்னே வர அவள் கண்ணங்களோ செக்க செவேலென சிவந்தது. தன்னை கடத்தி வந்த முதல் நாள் அவன் தன்னிடம் நடந்து கொண்டதையும், நேற்று இரவு அவன் நடந்து கொண்டதையும் ஒப்பிட்டு பார்க்கும் போது அவனிடம் அளவு கடந்த காதலை உணர்ந்து கொண்டாள்.

பின்பு உடல் உபாதை அவளை அழைக்க வேறு வழியில்லாமல் அவனை தன்னிலிருந்தும் பிரிக்க முயற்சி செய்தாள். முயற்சிக்க மட்டுமே முடிந்தது. அவளால் அவனை சற்று கூட விலக்க முடியவில்லை.

பின்பு அவனுடைய தலை கேசத்தை தன் விரலால் வருடியவாறு அவனை அழைத்தாள்.

“மித்து மித்துமா ப்ளீஸ் கொஞ்சம் எழுந்திருங்களேன் எனக்கு அவசரமா போகணும்..” என்று கெஞ்ச அவளுடைய கீச்சு குரல் அவன் காதில் கேட்க தன்னுடைய முகத்தை அவளுடைய வயிற்றில் மேலும் கீழும் புரட்டினான். அவளுக்கோ கூச்சமாக இருக்க உடலை நெளித்தாள்.

லேசாக கண்விழித்தவன் நிமிர்ந்து அவள் முகத்தை நோக்க அவளோ அவனுடைய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தன்னுடைய முகத்தை வேறு பக்கம் திருப்பியவாறு “ப்ளீஸ் கொஞ்சம் எழுந்துக்கோங்களேன் நான் போகணும்..” என்றாள்.

அவனோ அவள் இடையில் இருந்து தன் கையை எடுத்தவன் சற்று மேலே ஏறி படுத்து அவளுடைய இதழில் முத்தம் பதித்து விட்டு அவளுடைய வெற்று மார்பில் தன் முகத்தை அங்கும் இங்கும் புரட்டினான்.

“ஐயோ மித்து ப்ளீஸ் நான் அவசரமா பாத்ரூம் போகணும் கொஞ்சம் எழுந்துக்கோங்களேன்..” என்று கேட்க அவளின் நிலையை புரிந்து கொண்டவன் “உனக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள திரும்ப வரணும்..” என்று அவன் அன்பு கட்டளை விதித்து அவளிடம் இருந்து விலகினான்.

அவளோ அவன் விட்டதும் தான் தாமதம் என்று நினைத்தவள் போர்வையை எடுத்து தன் உடலில் சுற்றிக் கொண்டவள் குளியலறை நோக்கி ஓடினாள்.

அவள் செல்வதையே இதழில் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

பத்து நிமிடங்கள் கழித்து எப்படி போனாலோ அதே மாதிரி போர்வையை சுற்றிக்கொண்டு வெளியே வர அவனோ அது கூட இல்லாமல் வெற்று மேனியுடன் அந்த பெட்டில் தலைக்கு பின்னால் கைகளை வைத்தவாறு படுத்துக்கொண்டு அவளை தான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தான்.

அவனை அப்படி பார்த்ததும் அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்ன தன் இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

அவள் வெட்கப்படுவதை ரசித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல எழுந்து வந்த அவள் அருகில் சென்று அவளுடைய இரு கைக்கும் முத்தமிட்டவன் அவளை தூக்கிக் கொண்டு வந்து பெட்டில் கிடத்தி அவள் மேல் சரிந்தான். இவ்வாறே அன்றைய நாள் முழுவதும் கடந்தது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!