வதைக்காதே என் கள்வனே

4.4
(14)

கள்வன்-03

“என்னடி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிற. உன்னால ஒரு குடும்பமே சிதஞ்சு போச்சு. ஆனால் உனக்கு என்ன பண்ணுனங்கிறதே ஞாபகம் இல்ல மாதிரி நடிக்கிறியா..? நான் உனக்கு நான் ஞாபகப்படுத்துறேன்..” என்று கூறியவன் இன்னொரு கன்னத்திலும் ஒரு அறை விட்டான். அவள் வாயிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. ஆனாலும் அந்த ராட்சசன் அவளை விட்டான் இல்லை. திரும்பவும் அவளது கழுத்தைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து சுவற்றில் சாய்த்து மேலே தூக்கியவாறு அவள் கழுத்தை நெறுக்கினான்.

அவளோ அந்த வலிய ஆண்மகன் கரத்தினுல் மாட்டிக் கொண்டு மூச்சு எடுக்கவும் சிரமப்பட்டவளாக இருமிக் கொண்டே “ப்ளீஸ் தயவு செஞ்சு விட்ருங்க நான் எந்த தப்பும் பண்ணல.. இருந்தாலும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.. என்ன விட்டுருங்க..” என்று மன்றாடினாள். அவனோ “மன்னிப்பா..?” என்றவன் “ஹஹஹஹஹ..” என்று அந்த அறையே அதிரும் அளவு சிரித்தான். “உன்னை மன்னிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் மகான் கிடையாது.. நீ செஞ்ச தப்புக்கு உனக்கு தண்டனை கிடைச்சே தீரும்..” என்றவன் அவள் மூச்சு விட சிரமப்படுவதை பார்த்து ரசித்தவாறு அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.

“இப்படி நீ துடிக்கிறத பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..? இதெல்லாம் இவளுக்கு பத்தாது இன்னும் ஏதாவது பண்ணுடாங்குறா மாதிரி இருக்கு..” என்றவன் இனியும் விட்டால் இவள் இறந்து விடுவாள் என்று நினைத்து “அவ்வளவு சீக்கிரம் உன்னை சாக விடமாட்டேன்டி.. ஒவ்வொரு நாளும் நீ ஏன்டா உயிரோடு இருக்கிறோம்னு யோசிக்கிற அளவுக்கு உனக்கு நரகத்தை காட்டு வேண்டி‌‌..” என்றவன் அவள் கழுத்தில் இருந்தப் பிடியை தளர்த்தினான்.

அவளோ அவன் பிடியை தளர்த்தியதும் பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து தன்னை சமப்படுத்திக் கொண்டாள்.

மீண்டும் அவள் அருகே வந்தவன் அவளது கைகளைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்தவன் அங்கு உள்ள பெட்டில் அவளைத் தள்ளினான்.

அவன் தள்ளிய வேகத்தில் அவளோ பொத்தென்று விழுந்து ஒரு அடி மேலெழும்பி திரும்ப விழ அவள் தலையை சுற்றி பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது.

அடுத்த கணம் அவள் மேல் விழுந்தவன் அவளை வன்மையாக தீண்டத் தொடங்கினான்.

அடுத்து அவன் என்ன செய்யக் கூடும் என்று ஊகித்தவளாய் தன் பெண்மையைக் காப்பாற்றிக் கொள்ள அவன் தின்னிய மார்பில் தன் மென் கரங்களை வைத்து முடிந்த அளவு அவனை தன்னில் இருந்தும் தள்ளினாள்.

ஆனால் அவனுடைய வலிமையான உடலின் முன்னால் அவளுடைய போராட்டாம் பழிக்க வில்லை.

“ப்ளீஸ் என்ன எதுவும் பண்ணிடாத.. என்கிட்ட வராத தள்ளிப்போ தள்ளிப்போ..” என்றும் “காப்பாத்துங்க காப்பாத்துங்க யாராவது காப்பாத்துங்க..” என்று தன் தொண்டைத் தண்ணி வற்றும் அளவு கத்தினாள்.

அவனோ “இந்த ரூம் சவுண்ட் ப்ரூப்.. நீ என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும் எந்த சத்தமும் வெளியே கேட்க போறது கிடையாது.. அப்பறம் இது என்னோட கோட்டை டி.. என்ன மீறி இங்க ஒரு ஈ காக்கா கூட நுழைய முடியாது. சோ உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது..” என்றவன் அவளது துப்பட்டாவை உருவினான்.

அவளோ கண்களில் கண்ணீர் வழிய தன் கைகளை எக்ஸ் போல வைத்துக்கொண்டு தன் மார்பை மறைத்துக் கொண்டாள்.

அவள் மறைத்த உடனே அவன் விட்டுவிடுவானா என்ன..? அவனோ அவளது கைகளை விரித்து கட்டிலின் விளிம்பில் இருபுறமும் வைத்து துப்பட்டவால் கட்டிவிட்டான்.

பின் சுடிதாரின் முன்பக்க கழுத்தின் ஊடாக அவன் கையை விட்டு அவளின் மார்பை அழுத்தி அவளை துடிக்க வைத்தான்.

“இதல்லாம் பத்தாதுடி..”என்றவன் அவள் அணிந்திருந்த சுடிதாரை முரட்டுத்தனமாக கிழிக்கக் தொடங்கினான்.

“ப்ளீஸ் என்ன விட்ருங்க.. இதெல்லாம் ரொம்ப தப்பு.. ஒரு பொண்ண இந்த மாதிரி ட்ரீட் பண்றது ரொம்ப தப்பு..” என்று தன்னால் முடிந்தவரை அவனிடம் மன்றாடிப் பார்த்தாள். ஆனால் அவனோ “பொண்ணு..பொண்ணுங்கிறதால தான இப்படி பண்ண இப்ப‌ எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிடி..” என்றவன் அவளுடைய இதழ்களை வன்மையாக சுவைக்கத் தொடங்கினான்.

பின் அவளின் உள்ளாடைகள் முதற்கொண்டு அனைத்தையும் கிழித்தெறிந்து அவளை முரட்டுத்தனமாக புசிக்க ஆரம்பித்தான்.

அவளும் அவனை விலக்குவதற்கு எவ்வளவோ போராடினாள். ஆனால் அந்த வலிமையான ஆண்மகனை அவளால் ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை.

கண்களில் கண்ணீர் அருவியாக ஓட அவளால் அவனை எதிர்த்துப் போராட முடியாமல் பிணம் போல கிடைக்கத் தொடங்கினான். அவனும் அவளுடைய இதழ்களை வன்மையாக முற்றுகை இட்டவன் இரத்தம் வரும் வரை வன்மையாக கடித்து, பின்பு கழுத்தில் ஊர்ந்து அங்கேயும் அவளுக்கு வலிக்க வைக்க வேண்டும் என்று பற்த்தடம் அழுத்தமாக பதியம் அளவுக்கு கடித்து வைத்தான்.

அவன் கைகளோ அவளுடைய பெண்மையின் கோபுர அழகை வன்மையாக பிசையத் தொடங்கியது. பின் உதடுகளாலும் அவற்றையை வன்மையாக சிதைத்து வைத்தான்.

அவன் தந்த அடியிலும் இப்போது செய்யும் செயல்களிலும் அவளால் எதிர்வினை ஆற்றவே முடியவில்லை.

அவனோ அவளை இதழ்களாலும் கைகளாலும் வதைத்தவன் வழு கட்டாயமாக அவளது பெண்மைக்குள்ளும் புகுந்து கொண்டான்.

அதிரடியாகவே அவளை முழுமையாக களவாடிய பின் அவளை விட்டு பிரிந்தவன் அவளைப் பார்த்து,

“இனி இந்த மாதிரி தினமும் அனுபவிப்படி..” என்றவன் அந்த அறையில் உள்ள குளியலறைக்குள் நுழைந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவன் அவளைப் பார்க்க, அவளோ வாடிய மலரைப் போல கிடக்க திருப்த்தியாக புன்னகைத்தவன் மனதிற்குள் ‘விடமாட்டேன்டி இந்த ஆறு மாசமா நா அனுபவிக்கிற நரக வேதனையை இனி தினம் தினம் உனக்கு காட்டுவேன்..’ என்று எண்ணிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

இங்கே வெண்மதியோ கிழிந்த நார் போல படுக்கையில் பாதி மயக்கத்தில் கிடந்தாள். அவள் உடலில் ரோட்லோடர் ஏறியது போல வலி.

கண்களில் வழியும் கண்ணீர் நிற்கவே இல்லை. தான் என்ன தவறு செய்தோம். எதற்காக இவன் தன்னை கடத்தி வந்து இப்படி கொடுமை படுத்துகிறான் என்று அவளுக்கு கொஞ்சம் கூட விளங்கவே இல்லை.

தன் உடலை சுத்தமாக அசைக்க முடியவில்லை அந்த அளவுக்கு அவன் தந்த காயங்கள் அவளை வாட்டி வதைத்தது.

பின்பு ஒரு வழியாக தன்னை சமாளித்துக் கொண்டு எழ முடியாமல் எழுந்து அமர்ந்தவள், தன்னுடைய ஆடைகளை எடுக்க முனைய அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.

அவள் கால்களின் இடையில் ஏற்பட்ட வலியில் கால்களை அசைக்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழுந்தாள்.

பின்பு பெட்டில் உள்ள போர்வையை இழுத்து தன் வெற்று மேனியை மூடிக்கொண்டவள் மெதுவாக நகர்ந்து அந்த அறையின் ஒரு மூலையில் போய் அமர்ந்தவள் தன் முழங்கால்களில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள். இப்படி தன் வாழ்க்கையை ஒரே நாளில் மாறி போகும் என்றும் அவள் கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டாள்.

யார் அவன் அவனுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று சிந்தித்தவாறே உறங்கிப் போனாள்.

யார் அவன்..? அவன் மித்ரன். சுட்டெரிக்கும் சூரியன் போல் பூ போன்ற மென்மையான மங்கையை வதைக்க வந்த வந்தவன்.

அந்த அறையை விட்டு வெளியே வந்தவனோ நந்தாவை கூட்டிக் கொண்டு தன்னுடைய ஸ்டடி அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வதைக்காதே என் கள்வனே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!