வதைக்காதே என் கள்வனே

4.5
(13)

கள்வன்-07

லியாவும் மதியும் அந்த வீட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கோடு அன்று இரவு வெளியேறியவர்கள் வீட்டைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் போது மதி திடீரென்று எதன் மீதோ மோதி நின்றாள்.

தலை கிறுகிறுக்க தன் தலையில் வலது கையை வைத்து பிடித்துக் கொண்டே என்னவென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது.

பின்னே இருக்காதா..? அங்கே நின்றது சாட்சாத் மித்ரனே தான்.

அவனைப் பார்த்ததும் மதியின் கண்களோ தெறித்து வெளியே விழுந்து விடுவது போல அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டியது.

பின்பு மித்ரன் “உன்கிட்ட அவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட பயமே இல்லாம தப்பிச்சுப் போக பார்க்கிற..? அப்போ என் மேல உனக்கு பயமே இல்லை அப்படித்தானே..?” என்றவன் அவளது வலது கையை தனது வலிமையான கரத்தால் அழுத்தமாகப் பிடித்தவன் அவளை தரதரவென்று வீட்டின் உள்ளே இழுத்துச் சென்று அவளை அடைத்து வைத்திருந்த அதே அறைக்குள் திரும்பவும் அவளை கூட்டிச் சென்று தள்ளி விட்டான்.

அவன் தள்ளிவிட்ட வேகத்தில் கீழே விழுந்தவளுக்கோ கட்டிலின் விளிம்பில் தலை நச்சென்று இடித்தது.

“அம்மாஆஆஆஆ..” என்று அவள் கத்த அவனோ அதைப்பற்றித் துளி கூட கவனிக்காது அந்த அறையின் கதவை அடித்துச் சாற்றினான்.

லியாவோ மதி அவனிடம் வசமாக மாட்டியதில் அரண்டு போய் இருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தோடு அவர்கள் பின்னோடே பறந்து வந்து அறையின் வாயிலில் நின்று கதவை தன் குட்டிக் கால்களால் கீறிக் கொண்டிருந்தது.

நந்தாவும் அதனுடன் வந்தவன் வெளியில் நின்று கொண்டான். பின்பு உள்ளே இருந்த மித்திரனோ தன்னிடம் இருந்த ஃபோனை எடுத்து நந்தாவுக்கு ஃபோன் செய்து “அந்தக் கிளிய கூண்டில அடைச்சு வை.. நான் சொல்ற வரைக்கும் விடாத..” என்று கட்டளையிட்டான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மதிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

உடனே எழுந்து வந்து அவனுடைய காலைப் பிடித்துக் கொண்டவள், “ப்ளீஸ் தயவு செஞ்சு லியாவை ஒன்னும் செஞ்சுடாதீங்க..” என்று கெஞ்சினாள்.

ஆனால் அவன் அவளின் பேச்சை காது கொடுத்து கேட்காமல் மீண்டும் நந்தாவிடம் “அந்தக் கிளியை கொன்னுடு நந்தா..” என்று சொல்ல மதிக்கோ அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் உயிரே உடலை விட்டு பிரிந்தது போல அவனை வெறித்து பார்த்தவள், “ப்ளீஸ் தயவு செஞ்சு விட்ருங்க.. நான் செஞ்சது தப்புதான். அதுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துகிறேன்.. தயவு செஞ்சு லியாவை மட்டும் ஒன்னும் பண்ணிடாதீங்க..” என்று அவனுடைய காலை பிடித்துக் கொண்டு கண்கள் கலங்க மன்றாடினாள்.

மித்ரனோ ஒரு கணம் நிதானித்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “நான் என்ன சொன்னாலும் செய்வியா..?” என்று கேட்டான்.

அதற்கு அவளும் “சத்தியமா நீங்க என்ன சொன்னாலும் கண்டிப்பா கேட்கிறேன்.. பட் லியாவ மட்டும் விட்ருங்க.. உங்கள கையெடுத்து கும்பிடுறேன்..” என்று கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்க அவனிடம் வாக்குக் கொடுத்தாள்.

இனி தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்தவள் அவன் என்ன சொன்னாலும் செய்வதற்கு முன் வந்தாள்.

பாவம் அவன் என்ன சொல்வான் என்று அறியாமல் பேதை அவள் அவன் சொல்வதற்கு கட்டுப்பட்டு நின்றாள்.

மித்ரனோ தன் உதட்டில் உதித்த மர்ம புன்னகையை மறைத்துக் கொண்டவன் நந்தாவிடம், “நந்தா இப்போ அதை எதுவும் செய்ய வேண்டாம். உனக்கு திரும்பவும் போன் பண்ணி அதை கொன்னுடுன்னு சொன்ன உடனேயே நீ எத பத்தியும் யோசிக்காம அடுத்த நொடியே அந்த கிளிய கொன்னுடு காட் இட்..” என்றவன் போனை துண்டித்தான்.

மித்ரன் போனை வைத்தவுடன் நந்தாவோ தன் கையில் உள்ள தொலைபேசியையும் லியாவையும் மாறி மாறி பார்த்தவன் பின்பு லியாவை பிடித்து ஒரு கூண்டில் அடைத்து வைத்து தன்னுடன் வைத்துக் கொண்டான்.

அவனுக்கு அது மிகவும் கஷ்டமாக இருந்தது.

இதற்கு முன்னர் லியாவை பார்த்த போது அது அவனுடன் தன் கொஞ்சும் மொழியில் பேசியதில் அவனுக்கு லியாவை ரொம்பவே பிரத்திருந்தது.

ஆசையாக அதை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஆனால் இன்றோ அவனுடைய பாஸ்ஸான மித்ரன் அவனிடமே அதை கொண்று விடு என்று சொல்ல அவனோ பாஸ்ஸின் கட்டளையை மீற முடியாது வேதைனையோடு லியாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாவம் லியாவோ என்ன செய்வது என்று தெரியாமல் தன்னால் தான் மதிக்கு மீண்டும் இந்த நிலமை என்று வருந்தி அந்த கூண்டுக்குள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது.

இங்கே அறையின் உள்ளே தன் முன்னால் மண்டியிட்டு தன் கால்களை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறுபவளை கண்களில் ஒருவித இகழ்ச்சிப் புன்னகையுடன் பார்த்தான் மித்ரன்.

பின்பு அவளிடம், “எழுந்திரு..” என்றான்.

அவளோ தன் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தவள் சற்று பின்னோக்கி சென்று தலை குனிந்து நின்று கொண்டாள்.

அவனோ அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்தவன் அவளையே மேலும் கீழும் பார்த்தான்.

அவளுக்கோ அவன் பார்வை தன்னை துகிலுரிக்கும் பார்வையாகத் தோன்ற, அந்தப் பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாது உடல் கூசியவாறு உடலைக் குறுக்கி நின்றிருந்தாள்.

அவனும் அவளை நோக்கி “ரிமூவ் யுவர் ட்ரெஸ்..” என்றான்.

அவன் வார்த்தையில் அவளோ திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் “வாட்..?” என்றாள்.

அவனோ அவளை அலட்சியமாக பார்த்து “உன் ட்ரெஸ்ஸ கழட்டுனு சொன்னேன்..” என்றான்.

அவளோ அவன் சொல்வதை கேட்டு கிரகிக்க முடியாமல் ஸ்தம்பித்து போய் நின்று இருந்தாள்.

உடனே அவன் தன் கையில் போனை எடுக்க அவளும் ஒரு நொடி பயந்தவள் சற்றும் யோசிக்காமல் தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி போட்டு உள்ளாடையோடு மட்டும் நின்றாள்.

அவனோ உள்ளாடைகளுடன் நின்றவளைப் பார்த்தவன் “இத கழட்றதுக்கு உனக்கு தனியா சொல்லனுமா..? டிரஸ்ஸூன்னா எல்லாத்தையும் தான் கழட்டனும்..” என்றான் மித்ரன்.

அவளோ செத்தப் பிணம் போல நின்றவள் தன் நடுங்கிய கைகளைக் கொண்டு உள்ளாடைகளை கழட்டத் தொடங்கினாள்.

அதைக் கண்டு அவனுடைய முகம் திருப்தி புன்னகையை வெளியிட்டது.

அவளோ ஒரு ஆடவனின் முன்னால் தன் உடம்பில் ஒரு கைக்குட்டை அளவு கூட துணி இல்லாமல் நிர்வாணமாக நிற்பதை எண்ணி உடல் விறைத்தாள்.

“இன்னைக்கு நைட்டு முழுக்க நீ இப்படி தான் இருக்கணும்..” என்றவன் பின்பு சற்று யோசித்தவனாக அவளை தன் அருகே வருமாறு அழைத்தான். அவளும் நடுங்கிக் கொண்டே அவன் அருகே வந்து நின்றாள்.

மித்திரனோ அவளை மீண்டும் ஒரு முறை மேலிருந்து கீழ்வரை அளவிட்டவன் அவளைப் பார்த்து “உட்காரு..” என்று தன்னுடைய தொடையைக் கண்காட்டினான். அவளும் எதுவும் பேச முடியாமல் அவனுடையத் தொடையில் மெல்ல அமர்ந்தாள்‌.

அவனோ மீண்டும் விடாமல் “கிஸ் மி..” என்றான்.

சட்டென அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் முடியாது என்று தலையை இடவலமாக ஆட்டினாள். அவன் விடுவானா..? அவனோ தன் கண் பார்வையை ஒரு நொடி அவனுடைய செல்போனில் பதிக்க அரண்டு போனவள் சட்டென்று அவனுடைய முரட்டு இதழ்களை அவளுடைய ரோஜா பூ இதழ்கள் கொண்டு பூட்டினாள்.

இரண்டு நிமிடமாக நீடித்தது இதழ் முத்தம். ஆனால் அது இருவருக்குமே சுகிக்க வில்லை.

அவளை பழி வாங்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு அது எப்படி சுகிக்கும்..?

அவளிடம் இருந்து தன் இதழ்களை பிரித்தவன் அவளுடைய இதழ்களை தன் பெருவிரலால் மெதுவாக வருடியவாறு “இப்ப நீ என்ன பண்ற அப்படின்னா என்னோட கையை பிடிச்சு உன்னோட மார்புல வச்சு நீயே அழுத்தனும்..” என்று அவள் கண்களை உற்று பார்த்த படி சொன்னான்.

அவளுக்கோ அவன் சொல்வதை கேட்டு இந்த பூமி பிளந்து தான் மண்ணோடு மண்ணாகி விட மாட்டோமா என்று இருந்தது.

ஆனாலும் தன்னுடைய லியாவின் உயிரை காக்க வேண்டும் என்றால் அவன் என்ன சொன்னாலும் செய்து தான் ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டவள் அவன் சொன்னது போலவே தன் கைகள் நடுங்க அவன் இரு கைகளையும் பிடித்து தன் மார்பில் வைத்து அழுத்தினாள்.

அதன் பிறகு அவன் சொன்ன விடயம் தான் அவளை உயிரோடு மரிக்கச் செய்தது.

“என்னோட பேண்ட்டை கழற்றி ××××..” என்றான்.

தன் நடுங்கியக் கரங்களை கொண்டு அவன் சொல்வதை செய்தாள்.

ஒவ்வொன்றாக அவன் சொல்ல சொல்ல அவளோ தன் நிலையை நொந்தவளாக அவன் சொல்லும் விடயங்களை செய்தாள்.

அவன் இதற்கு முன்னர் வலுக்கட்டாயமாக அவளை ஆட்கொண்டான்.

ஆனால் தற்போது அவன் அவளை வைத்தே அனைத்தையும் செய்து அமைதியாக ஆட்கொண்டான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வதைக்காதே என் கள்வனே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!