திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நம் கதையின் நாயகி ஆதிரா… 15 வயதான சுட்டிப்பெண்… 15 வயதில் சென்னையில் வசிக்கும் 33 வயதான நம் கதையின் நாயகன் அரவிந்திருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்… அவர்களின் பெற்றோர்கள் ஆதிராவிற்கு இரண்டு அக்கா உள்ளனர்…. இரண்டாவது அக்கா மூலமாக தான் இந்த வரன் அவளுக்கு வந்தது…. 15 வயது ஆதிராவிற்கும் 33 வயது அரவிந்திருக்கும் எப்படி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்…
அத்தியாயம் ஒன்று
ஆதிரா 14 வயது முடிவடைய இருக்க அப்போதுதான் அவனைப் பார்த்தால். அவன் பெயர் வருண். வருண் ஆதிராவை விட ஒரு வயது மூத்தவன். பள்ளிக்கூடத்தில் அவளுடைய கிளாஸ் அறையை தாண்டி தான் அங்கிருந்து வெளியே செல்வான் அவன் நண்பர்களோடு… அந்த நேரம் அவன் கண்களில் தென்பட்டால் ஆதிரா…
போகும்போது வரும் போதெல்லாம் அவளைப் பார்த்துவிட்டு தான் செல்வான் வருண்….
அதை எதார்த்தமாக ஒரு நாள் ஆதிராவின் தோழி பார்க்க அப்போது ஆதிராவை பார்த்து ஹே ஆதிரா.. அந்த அண்ணன் உன்ன தாண்டி பார்க்கிறாங்க என்று சொல்ல
அதைக் கேட்டாலும் தோழி ஆதிரா ஏய் அவங்க ஏதாவது சும்மா பார்த்து இருப்பாங்க டி அதை போய் என்னதான் பார்க்கிறார்கள் சொல்லிக்கிட்டு என்று அதிரா சொல்ல,
இல்லடி அவங்க உன்னை தான் பாக்குறாங்க வேணும்னா அடுத்த தடவை நீயும் பாரு உனக்கே தெரியும் என்று சொல்லு சரி என்று சொல்லி பெல் அடிக்கும் போதெல்லாம் வரும் அந்தப் பக்கமாக செல்வதை பார்த்தவள் அவன் தன்னை தான் பார்க்கிறான் என்பதை முடிவு செய்துவிட்டாள் ஆதிரா. அதன் பிறகு அவன் பார்க்கும் போதெல்லாம் அவனை முறைப்பதும் அவனை கண்டுக்காமல் செல்வதுமாக இருக்க,
அதை கவனித்த அவள் தோழிகள் ஏண்டி அந்த அண்ணன முறைக்கிற நீயும் பாரு இந்த லைஃபை என்ஜாய் பண்ணுடி என்று சொல்ல அதைக் கேட்ட ஆதிரா அப்படி என்ன என்ஜாய் பண்ண சொல்றீங்க என்ன லவ் பண்ண சொல்றீங்களா என்று கோபமாக கேட்க நீயே லவ் பண்ற சும்மா டைம் பாஸ்க்கு என்ஜாய் பண்ணு என்று ஆதிராவை உசுப்பி விட, சரி எல்லாம் டைம் பாசுக்கு தானே என்று நினைத்த ஆதிரா ஓகே என்று தன் தோழிகளிடம் சொன்னாள்.
(பாவம் அவளுக்கு தெரியவில்லை டைம் பாசுக்கு காதலிக்கிறேன் என்று சொல்லி உண்மையாகவே உன்னை காதலிக்க போகிறாள் என்று)
அவளும் வருனை பார்த்து சிரிப்பது அவன் கிளாஸ் அறையில் அவளோடு படிக்கும் பெண்களை பார்த்து பேசுவது என்று நிறைய சேட்டைகள் செய்து கொண்டிருந்தாள் ஆதிரா..
ஆதிரா அந்த ஸ்கூலில் உள்ள எல்லா டீச்சர் சாருக்கும் ஃபேவரட்டான ஸ்டூடன்ட் அனைவருக்கும் அவளை ரொம்பவே பிடிக்கும் அதனால் கிளாஸ் டையத்தில் அவள் வெளியே சுற்றித் திரிந்தாலும் அவளை யாரும் கண்டுக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட பெண் அவள்.
இப்படியே நாட்கள் கடக்க இரண்டு பேரும் போனில் பேசிக் கொள்ளும் அளவிற்கு பழகிவிட்டார்கள். இருவரும் பேச ஆரம்பித்ததே போனில் தான் வீட்டிற்கு தெரியாமல் ஆதிரா வருணிற்கு கால் செய்ய, வருண் காலை கட் செய்து விட்டு அவன் கால் செய்து இருவரும் மணிகணக்காக பேசுவார்கள் அவள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் ஸ்கூலில் எவ்வளவோ பேரு ஆதிராவிற்கு அட்வைஸ் செய்தும் பெண்ணவள் அவனை வேண்டாம் என்று ஒதுக்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒன்று சொல்லி அவள் மனதை மாற்றி விடுவான் வருண்.
ஒரு நாள் ஸ்கூலில் வரும் ஆதிராவும் யாரும் இல்லாத கிளாஸ் அரையில் பேசிக் கொண்டிருக்க, சார் ஒருவர் அதைப் பார்த்து விட்டார்… உடனே அந்தப் பெண்ணை ஹெச் எம் ரூமிற்கு அழைத்து அவர்களும் அவளுக்கு அட்வைஸ் மழையாக பொழிய அனைத்து சார் டீச்சரும் அவளையே தான் கண்காணித்து வந்தார்கள் ஆதிரா நல்ல பெண் நன்றாக படிப்பவள் அவள் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த ஸ்கூலில் உள்ள ஒட்டுமொத்த டீச்சர் சார் அனைவரும் அவளை கண்காணித்து பாதுகாத்தனர்.
அனைவரின் கண்காணிப்பில் இருந்ததால் ஸ்கூலில் ஆதிராவிடம் வருணால் பேச முடியவில்லை அவளிடம் பேசுவதற்கு எவ்வளவோ முயன்றும் பாவம் அவன் தோற்று தான் போனான்…
என்னதான் இருந்தாலும் ஹாதிராவின் பெற்றோர்களுக்கு இந்த விஷயம் தெரியாமல் போய்விடுமா என்ன ஒட்டுமொத்த ஸ்கூலுக்கே தெரிந்த ஒரு விஷயம் அல்லவா? அவளிடம் எதுவும் கேட்காமல் அவள் அம்மா அவள் பாதுகாப்பிற்காக ஸ்கூல் வரையும் கொண்டு வந்து விடுவதும் ஸ்கூலில் உள்ள வாட்ச்மேன் இடம் சொல்லிவிட்டு போவதும் இப்படியே இருக்க மற்றவர்களின் பார்வையில் இருந்து ஆதிரா தப்பிக்க முடியாமல் திணறி தான் போனால். பப்ளிக் எக்ஸாம் வரவே அதையும் நல்லபடியாக எழுதி முடித்து தேர்ச்சியும் பெற்றால பதினோராம் வகுப்பிற்கு… ஸ்கூல் லீவில் அவளுடைய சொந்தக்கார வீட்டிற்கு செல்ல அவளை படாத பாடு படுத்தி விட்டார்கள் பேசக்கூடாது பேச்சுகளையும் தாங்கி கொண்டாள் பெண்ணவள்.
இனி என்ன நடந்ததுன்னு அடுத்த அத்தியாயத்தில் பார்ககலாம் தொடர்ந்து படிங்க ஏந்திழை நாவல்…