இதழ் முத்தம்
நாடவே…
இணக்கம் தாராயோ!
சிவந்த இடங்களெல்லாம்
என்னிதழ் தீண்ட…
சிவப்பே நிறமாய் கொண்ட
செவ்விதழின் சமிக்கையை
எங்கனம் அறிந்திடுவேன்!!!
——————-