மைவிழி – 05
மைவிழியை நாயகியாக தெரிவு செய்தது மிகப் பெரிய தவறு என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில் ருத்ரதீரனின் யோசனையாலும் அவளது இயல்பான நடத்தையாலும் உருவான காட்சியை கண்டு அனைவரும் வாயடைத்துப் போனார்கள். தன் தெரிவு எப்போதும் பிழைத்துப் போகாது என விளங்கும் வகையில் ஆணவத்துடன் எழுந்து ருத்ரதீரன் அனைவரையும் பார்வையாலே சுட்டெரித்தான். மறுபக்கமோ மைவிழி சிறு பிள்ளை போல துள்ளிக் குதித்து சிரித்துக் கொண்டிருந்தாள். சுமார் பத்து நாட்கள் அந்தக் கிராமத்தில் இருந்து அவன் எதிர்பார்த்த அனைத்து காட்சிகளையும் […]