அருவி போல் அன்பை பொழிவானே : 02
அருவி : 02 தெருவில் அங்கேயும் இங்கேயும் பார்த்தவாறு நடந்து கொண்டு இருந்த கார்த்தியாயினியின் அருகே வந்து தனது வண்டியை நிறுத்தினார் அவளது பள்ளிக்கூடத்தின் அதிபர் சதாசிவம். அவரை பார்த்ததும், “வணக்கம் ஐயா…” என்றாள். அவளைப் பார்த்து சிரித்தவர், “அம்மாடி கார்த்தியாயினி உன்னை பார்க்க உன்னோட வீட்டுக்கு இப்போதான் போயிட்டு வர்றன்… அவங்க என்னென்னவோ சொல்றாங்க என்னம்மா இது…?”என அவர் மிகவும் பரிவாக கேட்டார். அவர் அப்படிக் கேட்டதும் தடைபட்டு நின்ற அவளது கண்ணீர் மீண்டும் அணை […]
அருவி போல் அன்பை பொழிவானே : 02 Read More »