August 2024

அருவி போல் அன்பை பொழிவானே : 02

அருவி : 02 தெருவில் அங்கேயும் இங்கேயும் பார்த்தவாறு நடந்து கொண்டு இருந்த கார்த்தியாயினியின் அருகே வந்து தனது வண்டியை நிறுத்தினார் அவளது பள்ளிக்கூடத்தின் அதிபர் சதாசிவம். அவரை பார்த்ததும், “வணக்கம் ஐயா…” என்றாள். அவளைப் பார்த்து சிரித்தவர், “அம்மாடி கார்த்தியாயினி உன்னை பார்க்க உன்னோட வீட்டுக்கு இப்போதான் போயிட்டு வர்றன்… அவங்க என்னென்னவோ சொல்றாங்க என்னம்மா இது…?”என அவர் மிகவும் பரிவாக கேட்டார்.  அவர் அப்படிக் கேட்டதும் தடைபட்டு நின்ற அவளது கண்ணீர் மீண்டும் அணை […]

அருவி போல் அன்பை பொழிவானே : 02 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 30🔥🔥

பரீட்சை – 30 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னை என்  உயிருக்குள் வைத்து  காப்பது என்  கடமை என்று நான்  அறிந்தாலும்..   தன்னை காத்துக் கொள்ளத் தெரியாத  தளர்மனம்  படைத்த பெண்ணாய்  நீ இருப்பதை நான்  துளியும்  விரும்ப மாட்டேன்..   உன்னை  சின்னாபின்ன படுத்த  நினைக்கும்  சிறுகுணம் படைத்த  கயவர்களிடமிருந்து  சிங்கப் பெண்ணாய்  உன்னை நீயே  சீறி எழுந்து காத்துக் கொள்ள..   உனக்குள் அந்த  வீர உணர்வை  விதைக்க

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 30🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 29🔥🔥

பரீட்சை – 29 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பிறை நிலவை  பெற்ற  பெரிய மனிதர்  என்னிடம் வந்து  அவளுக்காய்  பரிந்து பேசி   பாவை அவளை  என்னிடம்   இல்லாத காதலை  இயம்பியதற்காக  மன்னிப்பு கேட்கச்  சொல்ல   மறுவார்த்தை பேசாமல்  மன்னிப்பு கேட்டவளின்  மேல்  மலையளவு  கோபம் கொண்டது  மனசாட்சி..    என்னவள் என்னிடம்  காதலை சொன்னதற்கு  எதற்கு இந்த தண்டனை  என்று  வீம்பாய் என்னோடு வாதிட்டது என் உள்ளம்..   #################

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 29🔥🔥 Read More »

நாணலே நாணமேனடி – 15

அடுத்து வந்த ஓரிரு நாட்களும் வெகு சாதாரணமாகத் தான் கழிந்து போனது, புதுமணத் தம்பதியினருக்கு. முதல் நாளன்று இரவு நந்தன் சொன்னது போல், மறுநாளே சுவர் வார்ட்ரோபில் தன் உடைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தவள் கூடவே, சற்று ஒழுங்கீனமாகக் காணப்பட்ட அவனது உடைகளையும் அழகாக மடித்து வைத்து, அவனிடமிருந்து மெச்சும் சிறு தலை அசைப்பைப் பெற்றுக் கொண்டிருந்தாள். வீடியோ காலில் பார்த்து வந்த மம்மியை இப்போதெல்லாம் இருபத்திநான்கு மணி நேரமும் தன் கண் முன்னே காண்பதில் குஷியோ

நாணலே நாணமேனடி – 15 Read More »

நாணலே நாணமேனடி – 14

திருமணம் நல்லபடியாக முடிந்து, சம்யுக்தா நந்தனின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள். வர முன்பு, கண்களில் கண்ணீர் சொரிய நின்றிருந்த தாயைக் கட்டியணைத்து ஆயிரம் பத்திரங்கள் கூறிவிட்டு வித்யாவிடம் கண்ணசைவில் விடை பெற்றுக் கொள்ள மறக்கவில்லை. வந்தவளை புகுந்த வீட்டு சாம்பிரதாயங்கள், சடங்கு முறைகள் என படுத்தி எடுத்தனர், வீட்டில் கூடியிருந்த யதுநந்தனின் நெருங்கிய சொந்தங்கள். யதுநந்தன் தன்னை சாதாரணமாகக் காட்டிக் கொள்ள பெரிதும் பாடுபட்டான். ஒவ்வொரு நிகழ்விலும் பல்லவியின் நினைவுகள் மேலெழுவதைத் தவிர்க்க முடியாமல் தவித்துப் போனவன்

நாணலே நாணமேனடி – 14 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 01

அருவி : 01 பெரிய பெரிய விஐபிகள் வசிக்கும் அந்த தெருவில் உயர்ந்து நின்றது இல்லத்தரசியின் பெயரில் இருக்கும் மாளிகை போன்ற யமுனா இல்லம். வீட்டிற்கு வெளியே இருந்து பார்த்தாலே அதன் பணத்தின் செழுமையை அறிந்து கொள்ள முடியும். வீட்டிற்கு முன்னால் உள்ள வாசனை மிக்க பூக்கள் நிறைந்த தோட்டம், தெருவில் செல்வோரையும் ஒரு நிமிடம் நிற்க வைக்கும்.  வீட்டின் உள்ளே உள்ள பூஜை அறையில் பூஜை செய்து கொண்டு இருந்தார் யமுனா. முகத்திற்கு மஞ்சள் பூசி

அருவி போல் அன்பை பொழிவானே : 01 Read More »

18. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 18 தன்னுடைய தந்தையின் உடல்நிலை இன்னும் இன்னும் மோசமாகிக் கொண்டிருப்பதை அலைபேசியின் வாயிலாக அறிந்து கொண்டவள் துடித்துப் போனாள். எவ்வளவு சீக்கிரமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கிளம்ப முடியுமோ அதற்கான ஆயத்தங்களை வேகமாகச் செய்யத் தொடங்கினாள் மோஹஸ்திரா. அப்பாவின் உடல்நிலை பற்றிய தவிப்பிலும் தனிமையின் அழுத்தத்திலும் அவள் அதிகமாய் தடுமாற அவளுடைய பாதி வேலைகளை இலகுவாக்கிக் கொடுத்தான் ஷர்வா. அமெரிக்காவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை அவனே செய்து முடித்திருக்க அடுத்த நாள் காலையிலேயே அவர்கள் கிளம்புவது உறுதியாகிருந்தது.

18. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

17. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 17 ஷர்வாவின் மனமோ வெகுவாக தடுமாறத் தொடங்கியிருந்தது. தன்னை மீறி மனம் பேராசை கொள்வதை அவனால் தடுக்க இயலவில்லை. இப்போதெல்லாம் வைரத்தை கண்டுபிடிப்பதை விட அவனுடைய கண்கள் ரசிக்கும் மோஹஸ்திராவே அவனுக்குத் தன் பரம்பரை வைரத்தை விட விலை மதிப்பாகத் தெரியத் தொடங்கி இருந்தாள். ஆனால் அடுத்த கணமே அவள் இன்னொருவனின் காதலி என்ற எண்ணம் அவனுடைய மனதுக்குள் எழுந்து விட மனதால் துடிதுடித்துப் போவான் அவன். அவன் நினைத்தால் ஒரே நாளில் அவளைத்

17. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 28🔥🔥

பரீட்சை – 28 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பச்சிளம் குழந்தை  போன்ற  மென்மையான  பெண் அவளின்  பஞ்சு போன்ற  கன்னத்தை  என் கை  பதம் பார்த்து  விட்டதென்று நானே புலம்பிக் கொண்டிருக்க   அழகுத் தாரகை அஸ்வினியின் தந்தை அவர் அருகே வந்து  அந்த அழகியலாளின்  அப்பன் நானே  அழகப்பன் என்று சொல்ல   பாழும் மனமோ  அவரிடம்.. பெண்ணை பெறவில்லை  நீங்கள்  தங்கப் பேழையைப்  பெற்று இருக்கிறீர்கள் என்று  புகழ்ந்து பேசிக் 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 28🔥🔥 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 33

 பேராசை – 33 “பேபி தேவையான எக்கியுப்மென்ஸ் எல்லாம் கவனமா வச்சுக்கோ” என்றவாறு தனது பையினை தோளில் மாட்டிக் கொண்டவனைப் பார்த்து “உங்களுக்கே உதறுதுல அப்புறம் ஏன் காஷ் இங்க வந்தோம் பேசாமல் ஹனிமூன் செலிப்ரேட் பண்ணுனமா இடத்தை காலி பண்ணுனமான்னு இருந்து இருக்கலாம்ல” என்றாள். வந்த கோபத்தை முயன்று அடக்கியவன் “எனக்கு ஒன்னும்  பயம் இல்லை என்றவன் நெற்றியை நீவிக் கொண்டே ஹியர் லிஸின் ஆழி இருபத்து இரண்டு ஹவர்ஸ் டிராவல் பண்ணி இவ்ளோ தூரம்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 33 Read More »

error: Content is protected !!