உயிர் தொடும் உறவே அத்தியாயம் -08
உயிர் 08 முப்பத்தாறு மணி நேர விமான பயணத்திற்கு பிறகு சென்னை வந்திறங்கினார்கள் ஆதித்யனும் நேஹாவும். பின்னர் அங்கிருந்து சொகுசு காரில் தேனிக்கு புறப்பட்டு சென்றனர். கிட்டதட்ட மேலும் ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு தேனியை அடையும் போது இரவாகி இருந்தது.. வீட்டின் திண்ணையிலேயே மயில்வாகனமும் வடிவாம்பாளும் நின்றிருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு மகன் வருவதை கேள்விப்பட்ட நாளிலிருந்தே வடிவுக்கு கால் தரையில் படவில்லை. வீட்டையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருந்தார். ஒரே மகன் […]
உயிர் தொடும் உறவே அத்தியாயம் -08 Read More »