Uncategorized

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 4   பல வருடங்களுக்குப் பிறகு தன் சொந்தத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் சித்ரா துள்ளிக் குதிக்காதக் குறையாக ஆனந்தத்தை பொற்றிருந்தார். அதேபோல அவருடைய பிறந்துவிட்டு ஆட்களும் சந்தோஷமாக இருந்தார்கள்.  இதில் லல்லுவும் விஹானும் மட்டுமே முகத்தைக் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள்.  “ அடடே மாப்ள எம்பட்டு அழகா இருக்காரு ” என்று ராமச்சந்திரன் கேட்க, விஹானோ சிறிதாக புன்னகைத்தானே தவிர பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை.  ராமச்சந்திரன் தன் தங்கையிடம் திரும்பி, “ சித்ரா […]

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

இதயம் பேசும் காதலே.. டீஸர்

  நீ என்ன முட்டாளா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா என்ற தோழியிடம் ஏன் இப்படி கேக்குற என்றாள் அவள். இல்ல நீ கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லுற அந்த ஆளுக்கும் உனக்கும் கிட்டத்தட்ட பதினேழு  வயசு வித்தியாசம் உனக்கு பதினெட்டு வயசு தாண்டி ஆகுது அந்த ஆளுக்கு தேர்ட்டிபைவ் முப்பத்து ஐந்து வயசாகுது அவரை எப்படி டீ நீ கல்யாணம் பண்ணிப்ப என்றாள் அவளது தோழி. இதோ பாரு வயசு  எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது

இதயம் பேசும் காதலே.. டீஸர் Read More »

நாணலே நாணமேனடி – 11

அன்று சம்யுக்தா துணிக்கடையை விட்டு வெளியேறிய போது, துணையாகப் போகிறவனைப் சந்தித்துப் பேசியதோடு சரி! அவனின் ‘சம்யு’ என்ற சுருக்க அழைப்பு தந்த பெயர் தெரியா இதத்துடன், அகம் தித்திக்க அவன் இறக்கிச் சென்ற இடத்திலே உறைந்து நின்றிருந்தவளை, அரவம் கேட்டு வெளியே வந்த சத்யா தட்டி எழுப்பி நிஜத்துக்கு அழைத்து வந்ததெல்லாம் வேறு கதை. அதற்கு மறுநாள் அவன் அழைப்பு விடுத்த போது, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனிடமிருந்து வந்திருந்த அழைப்பை வெகு நேரம்

நாணலே நாணமேனடி – 11 Read More »

3. வாடி ராசாத்தி

3. வாடி ராசாத்தி வாடி ராசாத்தி – 3 நிலப் பத்திரவு வேலை விஷயமாக பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்த கார்த்திக்கை குழப்பமான முகத்துடன் எதிர்கொண்டான் சற்குணம். “என்னடா ஏதாவது பிரச்சினையா….?” தெரிந்தே கேட்டான் கார்த்திக். “பிரச்சனை வரணும்னு செஞ்ச வேலை எப்படிடா பிரச்சனையை கொண்டு வராம இருக்கும்? உன் மாமா வந்து இருக்கார்….” “இங்கேயே வந்துட்டாரா மாமா….? சூப்பர் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு….” கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பேசுபவனை வழக்கம் போல், இவன்

3. வாடி ராசாத்தி Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 27 🖌️

“ஐய்யய்யோ கண்டுட்டாளே…” என்று போனை எடுத்து காதில் வைத்து கேஸ்ஸுவலாக கையை மரத்தில் தாங்கிப் பிடித்து போன் பேசுவதாக சமாளித்து வைத்தான் ஆதி. “உங்க துணி எல்லாம் எங்க இருக்கு? உங்களுக்கு துவைக்க கஷ்டமா இருக்குன்னா கொடுங்க… நான் துவைச்சு தரேன்.” என அவள் தலையைக் குனிந்து கேட்டதும் “எதுக்கு?” என்றான் எரிச்சல் கலந்த கோபத்துடன். “இல்… நீங்கதான் கோபமா போனீங்கல்ல? அதுதான் கஸ்டப்படுவீங்க. துவைச்சு தரலாம்னு.” என்றாள் புன்னகையுடன். “அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. யூவி ஹெல்ப்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 27 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 19 🖌️

உள்ளே இருந்து அவள் ஏணியுடன் ஆடி அசைந்து தள்ளாடியபடி வந்து சேர்ந்தாள். மூன்று வயது சிறு குழந்தைக்கு ஏணியைத் தூக்க சுத்தமாக முடியவில்லை. ஏணியுடன் சேர்ந்து மொத்தமாக கீழே விழுந்து விட்டாள். கீழே விழுந்ததில் ஏணி அவள் மேல் இருக்க அவள் அதனடியில் எலிப் பொறியில் மாட்டிய எலியாகி விட்டாள். காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேற வலி எடுத்ததும் “ஆ…” வென வீரிட்டு கத்திக் கொண்டிருந்தாள். யூவியினால் கீழே குதிக்க முடியாது என்பதால் எதுவும் செய்ய

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 19 🖌️ Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-02 சூரிய தேவன் இன்று தன் கடமை முடிந்தது என்று ஓய்வெடுக்க சென்ற நேரம் இங்கோ தான் எங்கு இருக்கின்றோம் என்று கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தாள் வெண்மதி. அவள் பக்கத்தில் இவள் எப்போது எழுவாள் என்று அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது லியா. பஸ் சடன் ப்ரேக் போட்டு நின்றதில் ஒரு தடியனின் கை சந்தில் மாட்டிய லியாவோ அனைவரும் தங்களை சமப்படுத்திக் கொண்டு இருக்கும் போது தான் உயர்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

வதைக்காதே என் கள்வனே..!! கள்வன்-01 ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ.. என ஆடி பாடி கொண்டிருந்தவளை சட்டென இழுத்து அவளுடைய இதழை கவ்விக் கொண்டான் ஓர் திடகாத்திரமான

வதைக்காதே என் கள்வனே Read More »

இதழ் – 2

அத்தியாயம் – 02 கண்ணாடிக் குவளைக்குள் இருப்பதைப் போல அவனது வீட்டின் மேல் தட்டு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் பல நிற விளக்குகள் எறிந்துக் கொண்டிருக்க வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் போல காட்சியளிக்கக் கூடியது அதிரனின் வீடு… அதிரனோ தன் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனது தாய் தந்தையினைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் தந்தையோ தாயைப் பிரிந்து சில நாட்களிளேயே அதிரனையும் உலகையும் விட்டுப் பிரிந்தார். அன்றிலிருந்து தனிமையில் இருந்த

இதழ் – 2 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -18   ஆரோனுடைய வீட்டுக் கதவு பலமாக தட்டப்பட, வந்திருப்பது ஆரோன் என்று நினைத்தவள் கதவைத் திறக்க போக கதவு தொடந்து தட்டப்படவும் அவனுக்கு போன் செய்து கன்பார்ம் செய்ய அவனோ தான் வரவில்லை என்று சொன்னதும் யாராவிற்கு பயம் பிடித்துக் கொண்டது. அவனுடன் பேசிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் யாரா. இங்கு கதவை உடைத்துக் கொண்டிருந்த அந்த ரௌடிளோ நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து தங்களுடைய வலிமை மிகுந்த

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!