December 2024

உயிர் போல காப்பேன்

அத்தியாயம்-9 அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.. விதுன் அங்கையே கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்ததால் அங்கயே சாப்பிட்டு கொள்வான். ஆனால் அவன் அங்கு இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டதற்கு பிறகு தான் சாப்பிட வருவான் ஆனால் அன்று அவன் ஆதியுடன் கீழே வந்ததினால் அவன் ஆதியை உட்கார வைத்துவிட்டு ஹாலுக்கு செல்ல முயல….. அதற்குள் ஆஸ்வதி.. “அண்ணா. எங்க போறீங்க….. உட்காருங்க… சாப்டலாம்…”என்ற் கூற….. அதை கேட்ட அங்கு உட்கார்ந்திருக்கும் பரத்.. அஜய்.. அபூர்வா முகம் கறுத்துவிட்டது.. ஆஸ்வதியை அனைவரும் […]

உயிர் போல காப்பேன் Read More »

உயிர் போல காப்பேன்-8

அத்தியாயம்-8 பின் தன்னை நிதானித்த ஆஸ்வதி “ம்ம்.. ஆதி.. ட்ரேஸ் மாத்தலாமா. இது வைட்டா இருக்கு”என்றாள் தான் நீளமாக போட்டிருக்கும் லேகங்காவின் பாவாடையை தூக்கிக்கொண்டு முகத்தை சுருக்கியவாறு சொன்னாள் “ஹான். ஹான். மாத்தலாம்”என்று சர சர வென தான் அணிந்திருந்த பேண்டை கழட்ட செய்தான்.. அதை பார்த்து பதறி “அய்யோ ஆதி என்ன செய்ற”என்றாள் அவனை தடுத்தவாறு முகத்தை திருப்பிக்கொண்டு…திணறலாக…… உடனே அவன் அவளின் இந்த திணறலை மனதில் ரசித்துக்கொண்டே “நீதான ஏஞ்சல் ட்ரேஸ் வைட்டா இருக்கு

உயிர் போல காப்பேன்-8 Read More »

உயிர் போல காப்பேன்-7

அத்தியாயம்-7 “உங்க எல்லாருக்கும் இப்போ.. என்ன தெரிஞ்சாகனும்.”என்றார் தாத்தா கோவத்தில் முகம் சிவக்க…. நடு ஹாலில் போடப்பட்டு இருந்த சோபாவில் உட்கார்ந்தபடி “என்னப்பா பண்ணிட்டு வந்துருக்கிங்க….. சர்மா பேமிலி போயும் போயும் ஒரு மிடில் க்ளாஸ் பொண்ண போய் அதும் அவ என்ன படிச்சிருக்கானு கூட தெரியாம… நாளைக்கு நா எப்டிபா வெளில போவென். நா போற லேடிஸ் கிளப்ல நா எப்டி எல்லாரையும் பேஸ் பன்னுவேன்.”என்றார் அபூர்வா.. அதற்கு அவர் கணவரும் தலை ஆட்டிக்கொண்டு இருந்தார்..

உயிர் போல காப்பேன்-7 Read More »

5. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 05   “அப்பா இறந்த நேரம் நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் தந்த நினைவிருக்கா?” தேவ் கேட்டதும், “ம்ம் நினைவிருக்கு. அது எதுக்கு?” கோபத்தில் இருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “நான் என்ன கேட்டாலும் தர்றதா சொன்ன. இப்போ அதைக் கேட்கிறேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் சத்யா” அவனை நேருக்கு நேர் பார்த்தவாறு சொல்லி விட்டான் தேவன். அனைவரும் அதிர்ந்து போயினர். அவன் இப்படிக் கேட்பான் என்று எவரும்

5. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

4. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 04   “அக்கோவ்! நான் தூங்கப் போறேன்” என்று மகிஷா சொல்ல, “தூங்குறதா இருந்தா மூடிட்டு தூங்கு டி. லைட் ஆஃப் பண்ணிடு” என்றாள் ஜனனி. நந்திதா ஏற்கனவே உறங்கியிருக்க, “கும்பகர்ணி தூங்கிருச்சு. வௌவால் கொட்ட கொட்ட முழிச்சிட்டு பூ பறிக்க போகுது” என்றவளை,  “அவ கும்பகர்ணி. நான் வௌவால். நீ என்னடி தேவாங்கா?” என முறைத்தாள். “நான் தேவதை. தேவதை மாதிரி அழகா இருக்கேன்ல?” புருவம் உயர்த்தினாள்.

4. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

3. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 03   இரவு வானம் இருள் பூசிக் கொண்டிருக்க, பல்கோணியில் நின்று அதனை நோக்கினான் சத்யா.   வானின் நிலவு அவன் மனதை பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லத் துவங்க, விழிகளோ அலைபேசியினுள் புகுந்தன.   அவனது மனதுக்கு அமைதி தருவது அந்த அலைபேசி தான். அதனுள் டவுன்லோட் செய்திருக்கும் ‘பிரதிலிபி’ தளத்தில் இருக்கும் கவிதைகளைப் படிப்பான்.   ஏனோ சிறு வயதில் இருந்து கவிதைகள் என்றால் அவனுக்கு

3. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

உயிர் போல காப்பேன்-6

அத்தியாயம்-6 அங்கே..இளம் மஞ்சள் நிற அனார்கலி உடை அணிந்து வந்தாள் 20வயது இளம் பெண்.. பார்க்க ஆதித் போல் நல்ல நிறம்.. “ஹாய் அண்ணி நா அனிஷா உங்க நாத்தனார்..”என்றாள் ஆஸ்வதி கையை பிடித்து குலுக்கியவாறே அப்படியே அவளை அணைத்துக்கொண்டாள்.. அவளின் இந்த செயலில் ஆஸ்வதி மனம் இளகியது. “யு ஆர் சோ ஸ்வீட் அண்ணி…”என்றாள் அனிஷா அதில் சிரித்த ஆஸ்வதி.”ஹாய். அனி”என்றாள். அதில் இன்னும் குதுகலித்து.. “ஹே அண்ணி சூப்பர்…எங்க அப்பாகூட என்னை அப்டிதான் கூப்டுவாங்க

உயிர் போல காப்பேன்-6 Read More »

உயிர் போல காப்பேன்-5

அத்தியாயம்-5 ஆஸ்வதி ஹாலில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனாள்.. இவர் ஆதியின் தந்தை. இவர் இப்போது உயிருடன் இல்லையா.. அதும் தன்னவனின் அன்பு தந்தை. ஆதியை பற்றி முதலில் அறிந்துக்கொண்டவளுக்கு ஆதியின் தந்தை மீது அவன் கொண்ட அன்பு எத்தகையது என்பது தெரியுமே அப்படிப்பட்ட தந்தையின் இழப்பு தன்னவனை எப்படி எல்லாம் மாற்றி இருக்கும் என்று உணர்ந்த ஆஸ்வதி முகம் இன்னும் அதிர்ந்தது. அப்போ ஆதியின் இந்த நிலைக்கு காரணம் அவன் தந்தையின் இழப்பு

உயிர் போல காப்பேன்-5 Read More »

உயிர் போல காப்பேன்-4

அத்தியாயம்-4 ஆஸ்வதிக்கு கண்கள் கலங்கியது.முதலில் அதிர்ச்சியாக தான் இருந்தது பின் தன் கணவனை எப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்று கோவமாகவும், அழுகையாகவும் வந்தது.. தன்னவனை இப்படி பேசியவர்களை காணவே அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இவளுக்கு யாரையும் பிரிக்கவும் தெரியாது யாரையும் வதைக்கவும் தெரியாது.. “சரிடா கண்ணா.. இன்னுமே ஆஸ்வதி உன்ன ஆதினே கூப்டுவா என்னமா ஆஸ்வதி அப்டிதானே. ”என்றார் தாத்தா ஆஸ்வதியை சமாதனப்படுத்தும் பார்வை பார்த்தவாறே. அதில் ஆதி உடனே ஆர்வமாக ஆஸ்வதி முகம் காண….. அதை

உயிர் போல காப்பேன்-4 Read More »

உயிர் போல காப்பேன்-3

அத்தியாயம்- 3 விதுன் காரினை தாத்தாவின் பக்கம் எடுத்து வர….. ஆஸ்வதி முதலில் தாத்தா ஏருவதற்கு உதவி செய்தவள்.. பின் ஆதித்தை பின் பக்க கதவை திறந்து உட்கார வைத்தாள்… அனைவரும் காரில் ஏறி உட்கார்ந்த பின்பு தான் நியாபகம் வந்தவளாக அவள் சித்தியை பார்த்து.. “சித்தி இது வர என்ன வளர்த்ததுக்கு ரொம்ப நன்றி சித்தி. இனி நா உங்களுக்கு சுமையா இருக்க மாட்டேன் அதே மாறி நீங்களும் இனி என்ன பாக்க வர வேணாம்.விசாலிய

உயிர் போல காப்பேன்-3 Read More »

error: Content is protected !!