6. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 06 மாரிமுத்துவின் முன்னால் சரணடைந்திருந்தனர் மனைவியும், மூன்று பெண் மக்களும். “நந்திதாவுக்கு வரன் வந்திருக்கு. நான் முடிவு பண்ணலாம்னு இருக்கேன்” என்ற வார்த்தையில் அதிர்ச்சியடைந்தனர் நால்வரும். “யாருங்க? எந்த ஊர்?” ஜெயந்திக்கே இது புது தகவல். “பக்கத்து ஊர். பெயர் சத்யா. சாப்ட்வேர் இன்ஜினியர். கை நிறைய சம்பாதிக்கிறார். நல்ல குடும்பமும் கூட” என்று அவர் சொல்ல, “அக்கா கிட்ட கேளுங்க பா” என்றாள் ஜனனி. “இது […]
6. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »