December 2024

உயிர் போல காப்பேன்-4

அத்தியாயம்-4 ஆஸ்வதிக்கு கண்கள் கலங்கியது.முதலில் அதிர்ச்சியாக தான் இருந்தது பின் தன் கணவனை எப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்று கோவமாகவும், அழுகையாகவும் வந்தது.. தன்னவனை இப்படி பேசியவர்களை காணவே அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இவளுக்கு யாரையும் பிரிக்கவும் தெரியாது யாரையும் வதைக்கவும் தெரியாது.. “சரிடா கண்ணா.. இன்னுமே ஆஸ்வதி உன்ன ஆதினே கூப்டுவா என்னமா ஆஸ்வதி அப்டிதானே. ”என்றார் தாத்தா ஆஸ்வதியை சமாதனப்படுத்தும் பார்வை பார்த்தவாறே. அதில் ஆதி உடனே ஆர்வமாக ஆஸ்வதி முகம் காண….. அதை […]

உயிர் போல காப்பேன்-4 Read More »

உயிர் போல காப்பேன்-3

அத்தியாயம்- 3 விதுன் காரினை தாத்தாவின் பக்கம் எடுத்து வர….. ஆஸ்வதி முதலில் தாத்தா ஏருவதற்கு உதவி செய்தவள்.. பின் ஆதித்தை பின் பக்க கதவை திறந்து உட்கார வைத்தாள்… அனைவரும் காரில் ஏறி உட்கார்ந்த பின்பு தான் நியாபகம் வந்தவளாக அவள் சித்தியை பார்த்து.. “சித்தி இது வர என்ன வளர்த்ததுக்கு ரொம்ப நன்றி சித்தி. இனி நா உங்களுக்கு சுமையா இருக்க மாட்டேன் அதே மாறி நீங்களும் இனி என்ன பாக்க வர வேணாம்.விசாலிய

உயிர் போல காப்பேன்-3 Read More »

2. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 02   தந்தையின் குரல் கேட்டு மூவரும் அச்சத்தோடு பார்த்தனர். “எங்கே இந்த பொண்ணுங்க? போய் பாரு ஜெயா” என மனைவியை ஏவினார் மாரிமுத்து. கணவன் சொல் கேட்டு தலையசைப்போடு அறையினுள் நுழைந்தவரின் விழிகள் மகள்களைத் தேடி அலைபாய்ந்தன. “நந்து! ஜானு! அடியே மகி” மூவரின் பெயர்களையும் வரிசையாக அழைக்க, “பார்த்தியாக்கா இந்த அம்மாவுக்குள்ள கொழுப்பை? உங்களை அழகா கூப்பிட்டு எனக்கு மட்டும் அடியேனு அடைமொழி போடுறாங்க” பாத்ரூமினுள்

2. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

உயிர் போல காப்பேன்-2

அத்தியாயம்-2 அனைத்து சம்பிரதாயமும் முடிந்து தான் ஆஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள். அந்த மண்டபத்தில் எண்ணி 40 பேர் தான் இருந்தனர். அதனை பார்த்தே அவள் ஓரளவுக்கு யூகித்து விட்டாள். ஏனென்றால் அவளுக்கு தான் ஆதிக்கை பற்றி தெரியுமே அவன் குடும்பம் இந்த மும்பையிலே பெரியது. பாரம்பரியமானதும் கூட… ஆனால் ஆதித்தின் தாத்தா மட்டும் தான் அவன் பக்கமாக அங்கு நின்றது வேறு யாரும் ஆதித்தின் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதிலே அவளுக்கு தெரிந்தது அவன் குடும்பத்தில் இந்த

உயிர் போல காப்பேன்-2 Read More »

உயிர் போல காப்பேன்

உயிர் போல காப்பேன் அத்தியாயம்-1 முடிந்தது முடிந்தது இன்றுடன் அனைத்தும் என் வாழ்க்கை. கல்யாண கனவுகள்.. அனைத்தும்.. என்று மனதில் பேசிக்கொண்டு இருந்த நேரம்.. இரு வலிய கரத்தில் இரண்டு கரங்களோடு சேர்த்து தன் கழுத்தில் பொன்னால் ஆன கருப்பு மணி கோர்க்கப்பட்ட மாங்கள்யம் கட்டப்பட்டது.தன் கண்ணீர் துளிகள் கண்ணில் இருந்து வழிவதை கூட பொருட்படுத்தாமல் தனக்கு என்று விதிக்கப்பட்ட இந்த வலி நிறைந்த வாழ்க்கையை ஏற்கவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல் மேடையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்தாள்.

உயிர் போல காப்பேன் Read More »

1. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 01   அடைமழை பெய்து நின்றதற்கு அறிகுறியாய் வீதியில் தண்ணீர் சாயம் பூசியிருந்தது. மழை முகில் சூழ் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ஆடவனின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன. இரண்டு வருடங்களுக்குப் பின், இந்திய மண்ணை மிதித்தவனது மனதினுள் பல்லாயிரம் எண்ணங்கள். விமான நிலையத்திலிருந்து வந்து, மழைக்காக சாலையோரம் ஒதுங்கியவனுக்கு அம்மழை வாசம் பழைய நினைவுகளின் கசப்பை மீண்டுமொரு முறை நினைவுபடுத்திச் சென்றது. கண்களை இறுக மூடிய நொடி,

1. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 எபிலாக்   ஐந்து வருடங்களின் பின்,   ருத்ரனின் வீட்டு‌ போர்டிகோவில் வழுக்கி வந்து தன் மூச்சை நிறுத்தியது அந்த கார். காரிலிருந்து இறங்கி வீட்டு வாயில்படியில் நின்று “நிதி குட்டி” என்று குரல் கொடுத்தார் செல்வன்.   பாதி மூடியிருந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு “தாத்தா” என‌ ஓடி வந்த ஐந்து வயது சிறுமியை அள்ளித் தூக்கிக் கொண்டார் செல்வன்.   அச்சத்தத்தில் அஞ்சனா, ருத்ரன் மற்றும்

எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

26. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 26 (இறுதி அத்தியாயம்) நான்கு மாதங்கள் கழித்து,   இரவு மணி ஒன்பதைத் தாண்டியிருக்கும். பைக்கை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தான் நிதின். அறுவடை காரணமாக வேலைப்பளு அதிகமாகி இருந்ததில் வழமைக்கு மாறாக தாமதமாகி விட்டது.   தன்னவளைத் தேடி அலைபாய்ந்த விழிகளை அங்குமிங்கும் சுழற்ற சோஃபாவில் தூங்கி விட்டிருந்தாள் ஆலியா.   சோர்ந்து போயிருந்த முகம் அவன் மனதைத் துளைத்தது. அருகினில் அமர்ந்து அவள் தலையை

26. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

25. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன ‌விழியே! 🤍 👀 விழி 25 “காதலின் கைகளில் பொம்மையாய் உடைகிறேன்‌…” எனும் பாடல் வரியை இதழோரம் உச்சரித்தவாறு கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன் அபய்.   “என்ன சார்‌ காலங்காத்தால பாட்டு?” தலை துவட்டிக் கொண்டு கேட்டாள் அஞ்சனா.   அவளைத் திரும்பி நோக்கியவன், “தேவதை இவள் ஒரு தேவதை.‌ அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமா?” பாடியதோடு மட்டும் நில்லாமல் அவள் பூமுகத்தை ரசனை பொங்க பார்த்தான்.

25. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

24. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 24   அந்தி மாலை நேரம், அழகான நிலவு தன் பூமிக் காதலியை பார்க்கும் தீராத காதலோடு வருகை தந்திட, தன் பணியை முடித்துக் கொண்டு மேற்கில் பயணித்துக் கொண்டிருந்தது ஆதவன்.   வேஷ்டி நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு வயலில் வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் நிதின். அனைவரும் சென்றதும் அங்கிருந்த கற்பாறையில் அமர்ந்து கொண்டான்.   பசி வயிற்றைக் கிள்ளியது. பகலுணவுக்கு வீடு

24. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

error: Content is protected !!