23. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 23   நிலா தேவி விண்மீன்கள் புடைசூழ ஆகாய சிம்மாசனத்தில் சிம்ம சொப்பனமாய் அமர்ந்து செங்கோல் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதன் நீதி வழுவா ஆட்சியில் பூமி தேசமும் ஒளி பெற்று மகிழ்ந்தது.   திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்து மடியில் ஊன்றிய இரு கைகளாலும் கன்னத்தைத் தாங்கிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள் அஞ்சனா.   சுஜித்தின் வீட்டினர் வந்து அவனைத் தனக்கு முடிவாக்கி நிச்சயத்திற்கு […]

23. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »