January 2025

பக்குனு இருக்குது பாக்காத-5

அத்தியாயம்-5 girl you wanna play with a big playboy like me ah (playboy like me) girl you wanna play with a big playboy like me ah (playboy like me) ahh ahh ah ah, ahh ahh ah ah,ayy big playboy playboy like me, playboy like me ahh ah playboy like me(playboy like me) என்ற பாட்டு அந்த […]

பக்குனு இருக்குது பாக்காத-5 Read More »

51. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 51 நாம் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு ஆயுதங்களை விட மிகுந்த சக்தி இருக்கிறது. அவை சில நொடிகளில் ஒருவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். சில நொடிகளில் ஒருவரின் மனதை உடைத்து நொறுக்கி விடும். வாளே இன்றி போர் புரிந்து விடும் ஆற்றல் வார்த்தைகளுக்கு உண்டெனில் அது மிகையல்ல. கௌதமனின் வார்த்தைகளைக் கேட்ட செந்தூரிக்கும் அப்படிப்பட்ட நிலை தான். விநாயக் தவறு செய்திருக்கிறான். தவறே செய்யாமல் கௌதம் தண்டிக்கப்பட்டிருக்கிறான். சரிதான் ஆனால் தண்டனையை இறைவன் தானே

51. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

40. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 40   காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் மூவரும். சத்யா ஓட்டுனர் இருக்கையில் அமர, யுகன் வழமை போல் முன்னால் ஏறப் போனவன் சற்றுத் தாமதித்து, “ஜானு! நீயும் முன்னால வா. நான் உன் மடியில் உட்கார்ந்துக்கிறேன்” என்றிட,   “ஓகே யுகி” அவனது சொல்லுக்கு மறுப்புக் கூறாமல் சத்யாவின் அருகில் அமர, யுகன் அவள் மடியில் அமர்ந்து கொண்டான்.   இருவரையும் ஒரு பார்வை பார்த்த சத்யா அமைதியாகவே

40. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

39. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 39   இரவின் அமைதியில் ஆழ்ந்திருந்தது மாரிமுத்துவின் இல்லம். கட்டில் மூலையில் வீற்றிருந்த அலைபேசி அலறவே பதறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் மகிஷா.   நேரம் பதினொரு மணியைத் தாண்டி இருந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்படியே தூக்கம் போய் விட்டது.   “இந்த நேரத்தில் யாரு?” கண்களைத் திறவாமலே அலைபேசியை காதுக்குக் கொடுக்க, “ஹலோ மகி” எனும் பதற்றமான குரலில் கண்களைத் திறந்தாள்.   “என்னாச்சு? எதுக்கு

39. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

38. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 38   பல்கோணியில் நின்றிருந்தான் சத்ய ஜீவா. அவன் உள்ளத்தில் ஒரு வித அலைப்புறுதல். நிச்சயம் இதற்குக் காரணம் அவள் ஒருத்தியே!   தேவன் வந்து பேசி விட்டுச் சென்ற பிறகும் கூட அவள் அறையினுள் வரவில்லை‌. சத்யா ஹாலுக்குச் சென்று பார்க்க, ஜனனி சமயலறையில் வேலையாக இருப்பது தெரிந்தது.   இருந்தும் அவளைத் தேடி அங்கு செல்ல நினைக்காமல் மீண்டும் அறையினுள் அடைந்து கொண்டான்.    அவனருகில்

38. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

37. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 37   “டேய் நான் தான் ஃபர்ஸ்ட்” ரூபன் சத்தமாகச் சொல்ல, “நோ ரூபி. நான் ஃபர்ஸ்ட்” அவனோடு சண்டைக்கு வந்தான் யுகன்.   “இல்லை. நான் தான் ஃபர்ஸ்ட்” தேவனும் போட்டியில் பங்கு கொள்ள, “ஏதாச்சும் கேம் விளையாடுறீங்களா? ஃபர்ஸ்ட் செக்கண்ட்னு கோஷம் எழுப்புறீங்க” எனக் கேட்டவாறு அறையில் இருந்து வந்தாள் ஜனனி.   “நீயே பாரு ஜனனி. சாப்பாடு ஊட்டனும்னு கேட்டாங்க. அதைக் கூட பண்ண

37. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

36. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 36   கோயிலுக்கு வந்திருந்தாள் நந்திதா. கண்களை மூடி மனமுருகி வேண்டியவளுக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது.   “நான் பண்ணுன தப்பு மன்னிக்க முடியாதது. ஆனால் அதனால உண்டான விளைவுகளை என்னால ஏத்துக்க முடியல. கஷ்டங்களை தாங்கிக்க முடியல. அழுறதைத் தவிர வேற வழியும் இல்லை. நடந்ததை மாற்ற முடியாது, ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழறது ஒன்னு தான் வழி.   இருந்தாலும் என் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு

36. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

35. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 35   வினிதா மற்றும் அஷோக்கைப் பின்‌ தொடர்ந்து சென்ற தேவனுக்கு உள்ளம் கொதித்தது. அவள் மீது கோபம் தான், என்றாலும் வேறு ஒருவனுடன் அவளைப் பார்க்கையில் இதயத்தைப் பிடுங்கி எறியும் வலி.   “பேபிமா! பாப்கார்ன் வாங்கிட்டு வர்றேன் இரு” என்றவாறு அவளை விட்டுச் சென்றான் அஷோக்.   அவள் பார்வை தேவன் மீது படிந்தது. அவனும் அவளைத் தான் விழியகற்றாது பார்த்தான். அவளோடு கரம் கோர்த்துப்

35. ஜீவனின் ஜனனம் நீ Read More »

34. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 34   தன்யா தன் மனைவியைக் காண்பிக்குமாறு வேண்டியதும், “அவ எதுக்கு?” என்று கேட்டவன் அழைப்பைத் துண்டிக்க எண்ண, அதற்குள் அலைபேசியைப் பிடுங்கி எடுத்து “ஹாய் தனு! நான் தான் உன்னோட அண்ணி. மிஸ்ஸிஸ் சத்ய ஜீவா” என்றிருந்தாள் ஜனனி.   சத்யா அவளைக் கடுமையாக முறைக்க, “ஓஓ! சூப்பர் அண்ணி. அழகா இருக்கீங்க” என்றவளுக்கு ஏற்கனவே அனுப்பிய புகைப்படத்தில் இருந்த நந்திதாவை விட இவளைப் பிடித்து விட்டது.

34. ஜீவனின் ஜனனம் நீ Read More »

எண்ணம் -10

எண்ணம் -10 “ஐயோ! இங்க என்ன நடக்குது?” என்று அதிர்ந்து தீபா வினவ. “தீபு! நீ எங்கே இங்க…” என்று ஆச்சரியமாக கேசவ் வினவ. “ஏன் நான் ஆஃபிஸுக்கு வரக் கூடாதா? வந்ததுனால தானே உங்க லட்சணம் தெரியுது.” “நான் என்ன பண்ணேன் தீபு.”என்று புரியாமல் வினவினார் கேசவ். “ஐய்யோ! ஐயையோ!ஒன்னுமே தெரியாத பச்சமண்ணு பாருங்க. ஆஃபீஸ்னு கூட பார்க்காம ஒரு பொண்ணோட சேர்ந்து குடிச்சிட்டு இருக்கீங்க? இது தான் நீங்க ஆஃபிஸை பார்த்துக்குற லட்சணமா?” என்று

எண்ணம் -10 Read More »

error: Content is protected !!