36. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 36 கோயிலுக்கு வந்திருந்தாள் நந்திதா. கண்களை மூடி மனமுருகி வேண்டியவளுக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது. “நான் பண்ணுன தப்பு மன்னிக்க முடியாதது. ஆனால் அதனால உண்டான விளைவுகளை என்னால ஏத்துக்க முடியல. கஷ்டங்களை தாங்கிக்க முடியல. அழுறதைத் தவிர வேற வழியும் இல்லை. நடந்ததை மாற்ற முடியாது, ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழறது ஒன்னு தான் வழி. இருந்தாலும் என் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு […]
36. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »