April 2025

48. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 48   “மாம்…..!!” என்று தாயைக் கட்டிக் கொண்டாள் அக்ஷரா.   “நல்லா இருக்கியா குட்டிமா?” அவளை அணைத்துக் கொண்ட நீலவேணியிடம், “தடியா எங்கே?” என்று வினவினாள் மகள்.   “இதோ இருக்கேன்டி ஒல்லிக்குச்சி” ஓடி வந்து அவள் தலையில் தட்டினான் விஷ்வா.   “ஸ்ஸ்! எத்தனை நாள் கழிச்சு வந்திருக்கிறேன். எப்படி இருக்கே தங்கச்சிமானு ஆசையாக் கூப்பிட்டு கொஞ்சாமல் இப்படி அடிக்கிறியே. இது உனக்கே நியாயமா?” தலையைத் தடவிக் […]

48. விஷ்வ மித்ரன் Read More »

47. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 47   ஆபிஸில் இருந்து வீடு திரும்பிய மித்ரன் உள்ளே நுழையும் போது அவனை இடைநிறுத்தியது தந்தையின் இடை விடாத இருமல்.   உள்ளே ஓடியவன் நெஞ்சைத் தடவியவாறு இருமியவரைக் கண்டு நெஞ்சம் பதை பதைக்க, “அம்முலு! சீக்கிரம் வா” என மனைவியை சத்தமாக அழைத்தான்.   அவளின் சத்தமே இல்லாதிருக்க, அவசரமாக சமயலறைக்கு ஓடி தண்ணீர் கொண்டு வந்து புகட்டினான்.   “என்னாச்சு டாடி? உங்களுக்கு என்ன பண்ணுது?”

47. விஷ்வ மித்ரன் Read More »

46. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 நட்பு 46   தன்னை அழுத்தமாகப் பார்த்திருக்கும் மனைவியைப் புரியாது நோக்கினான் ரோஹன்.   “கேள்வியா பார்ப்பியே தவிர என்னனு வாய் திறந்து கேட்க மாட்டே. அது தானே உன்னோட பழக்கம். எல்லாம் தெரிஞ்சும் மறைச்சுட்டு கல்லு விழுங்கினவன் மாதிரி இருப்ப. உனக்கு பெரிய தியாகின்னு நினைப்போ?” படபடவென பொரிந்து தள்ளினாள் பூர்ணி.   “எதுக்கு டி புதிர் போடுற?”   “நானு? நான் புதிர் போடுறேனா? என்னைச் சுற்றி ஒரு

46. விஷ்வ மித்ரன் Read More »

45. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 நட்பு 45   “இப்போ எதுக்கு தள்ளித் தள்ளிப் போறீங்க?” விலகிச் சென்றவனை நெருங்கி அமர்ந்தாள் வைஷ்ணவி.   “நீ ஒட்டிக்கிட்டு வர்ரதால நான் தள்ளிப் போறேன். நீ எதுக்கு நெருங்கி வர?” அவளை விட்டும் தள்ளிச் சென்றான் விஷ்வா.   “நீங்க தள்ளித் தள்ளிப் போறதைப் பார்த்து என் இதயம் துள்ளித் துள்ளி உங்க பக்கத்தில் போய் கிள்ளிக் கிள்ளி விளையாடச் சொல்லுது” அவன் விட்ட இடைவெளியை சட்டென நிரப்பினாள்

45. விஷ்வ மித்ரன் Read More »

44. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 நட்பு 44   “பூ! பூக்குட்டி” ஆபிஸில் இருந்து வந்த ரோஹன் வீடு இருளில் மூழ்கி இருப்பதைக் கண்டு தன்னவளைத் தேடி சத்தமிட்டான்.   “எங்கே போய்ட்டா இவ?” ஒரு கணம் அவளுக்கு என்னானதோ ஏதானதோ என்று மனம் வெடவெடத்தது.   அறையிலும் இல்லாததால் எதற்கும் பார்க்கலாம் என சமயலைறையை எட்டிப் பார்க்க, கீழே மயங்கி விழுந்திருந்தாள்.   பெருத்த அதிர்வலைகள் நெஞ்சில் ஊடுறுவ, “பூஊஊஊ” என்ற அலறலுடன் அவளருகே முட்டி

44. விஷ்வ மித்ரன் Read More »

43. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 43   மாலை மயங்கும் நேரம், அவளின் அழகில் மயங்கியவனோ, தன்னை அழைத்தவளைக் கேள்வியோடு ஏறிட்டான் அருள் மித்ரன்.   “எங்கே போகப் போறோம்?” புரியாத பாவனையில் கேட்டான் அவன்.   “அதையெல்லாம் சொல்ல முடியாது. கூட்டிட்டுப் போனதும் தெரியப் போகுது. நான் போய் பைக் எடுத்துட்டு வரேன்” கண்களைச் சிமிட்டினாள் அக்ஷரா.   “எதே நீ பைக் ஓட்டப் போறியா? ஏன்மா இந்தக் கொலை காண்டு?” பயத்துடன் நிற்கலானான்

43. விஷ்வ மித்ரன் Read More »

42. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 நட்பு 42   ‘கோல்டன் ரிசப்ஷன் ஹோல்’ இளஞ்சூரியக் கதிர்களின் கைவண்ணத்தில் பெயருக்கு ஏற்றார் போல விகசித்துக் கொண்டிருந்தது.   பார்கிங் ஏரியாவில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, மக்கள் கூட்டம் அவ்விடத்தை நிறைந்திருந்தது.   திருமணத்திற்கு விடுபட்ட உறவுகள், நட்பு வட்டாரங்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரையும் சிவகுமார் மற்றும் ஹரிஷ் அழைத்திருக்க சலசலப்பும் கலகலப்புமாய் இருந்தது நம் நாயகர்களின் ரிசப்ஷன்.   “மாம் பண்ணுறது கொஞ்சம் கூட

42. விஷ்வ மித்ரன் Read More »

41. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 41   “டேய் டேய் என்னங்கடா நடக்குது? இங்கே இருந்த மித்து பயல் எங்கே போனான்?” தன் முன்னே இருந்த அண்ணனிடம் கேட்டாள் அக்ஷரா.   “நீ ரொம்ப டாச்சர் பண்ணுறன்னு கொஞ்ச நேரம் பீச் போய் அழகான பொண்ணுங்களை சைட் அடிச்சுட்டு வரேன்னு போயிட்டான்” ஹெல்மெட்டை மாட்டியவாறு கூறினான் விஷ்வா.   “அவன் பொண்ணுங்களை சைட் அடிச்சுட்டாலும். அப்படி அடிச்சாலும் நான் விட்றுவேனா? அடி பின்னி எடுத்துருவேன்” கையை

41. விஷ்வ மித்ரன் Read More »

8. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️     நிலவு 08   ஷாலுவை இறுக்கி அணைத்து அவளது பயத்தோடு சேர்ந்து தனது பதற்றத்தையும் மட்டுப்படுத்திய உதய் தன்னவளிடம் விரைந்து சென்றான். மயக்கத்தில் இருந்தவளின் முகத்தில் நீரை அடித்து மயக்கம் தெளிவிக்க, கண்களைக் கசக்கி எழுந்த அதியின் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஷாலுவைத் தேடினாள்.   “ரிலாக்ஸ் தியா மா! இதோ உங்க பாப்பா பத்துரமா இருக்கா” என்று ஷாலுவைக் காட்ட, “பாப்பா” என அவளைத்

8. இதய வானில் உதய நிலவே! Read More »

முகவரி அறியா முகிலினமே – 6

முகில் 6 வரதராஜனின் தீர்ப்பினைக் கேட்டு அனைத்து மக்களும் ஒன்று சேர ஆமோதித்ததும் ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் நிற்க முடியாமல் ஆதிரன் தவித்தான். அந்த இடத்தை விட்டு உடனே எழுந்தவன் பஞ்சாயத்தின் நடுவில் மின்னல் வேகத்தில் வந்து நின்று, “எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் பஞ்சாயத்து தலைவர் நான் கொஞ்சம் பேசலாமா..?” என்று ஆதிரன் தனது கனீர் குரலால் அங்கு இருக்கும் அனைவரின் காதிலும் விழும் வண்ணம் வரதராஜனைப் பார்த்து கேட்க, செந்தாழினிக்கு திடீரென பஞ்சாயத்து

முகவரி அறியா முகிலினமே – 6 Read More »

error: Content is protected !!