விதியின் முடிச்சு…(56)
மீண்டும் ஓர் இடிச்சத்தத்தில் தன்னிலை அடைந்த இருவரும் வெட்கம் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் தவித்தனர். மாமா மழை நின்று விட்டது என்று வெரோனிகா கூறிட சரி வா போகலாம் என்றவன் அவளுடன் தன்னறைக்கு வந்தான். நீ டிரஸ் மாத்திட்டு வா என்றிட அவள் குளியலறைக்குள் நுழைந்தவள் உடை மாற்றி வந்த பிறகு அவனும் சென்று உடை மாற்றி வந்தான். தலையை பாரு என்றவன் அவளது தலையை துவட்டி விட்டு சரி தூங்கு குட்நைட் […]
விதியின் முடிச்சு…(56) Read More »