April 2025

விதியின் முடிச்சு…(56)

மீண்டும் ஓர் இடிச்சத்தத்தில் தன்னிலை அடைந்த இருவரும் வெட்கம் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் தவித்தனர். மாமா மழை நின்று விட்டது என்று வெரோனிகா கூறிட சரி வா போகலாம் என்றவன் அவளுடன் தன்னறைக்கு வந்தான். நீ டிரஸ் மாத்திட்டு வா என்றிட அவள் குளியலறைக்குள் நுழைந்தவள் உடை மாற்றி வந்த பிறகு அவனும் சென்று உடை மாற்றி வந்தான். தலையை பாரு என்றவன் அவளது தலையை துவட்டி விட்டு சரி தூங்கு குட்நைட் […]

விதியின் முடிச்சு…(56) Read More »

விதியின் முடிச்சு…(55)

எப்போ வந்திங்கம்மா என்ற வெரோனிகாவிடம் இப்போ தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னே வந்தோம் என்றார் பூங்கொடி. மாமா இது தான் சர்ப்ரைஸா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் என்று தலையசைத்தவன் சரி வா கேக் வெட்டலாம் என்று அவளை அழைத்துச் சென்றான்.   அவளும் கேக் வெட்டி தன் கணவனுக்கு ஊட்டி விட்டாள். அவன் அதை அவளுக்கே ஊட்டி விட்டு ஹாப்பி பர்த் டே வெரோனிகா என்றான். தாங்க்ஸ் மாமா என்றவள் அடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கேக்

விதியின் முடிச்சு…(55) Read More »

விதியின் முடிச்சு…(54)

நீ ஆசைப்பட்ட்படி உன் பிறந்தநாள் அன்னைக்கே உனக்கு ப்ரப்போஸ் பண்ணிட்டேன் இப்போ சந்தோசம் தானே என்றவனைக் கட்டிக் கொண்டவள் ரொம்ப , ரொம்ப சந்தோசம் மாமா என்றிட அவளைத் துக்கி சுற்றினான்.   சரி கிளம்பு என்றவனிடம் எங்கே மாமா என்றாள் வெரோனிகா. உன் அம்மா வீட்டுக்குத் தான் என்றவனிடம் ஏன் என்றாள். நீ தானே சொன்னே உங்களை விட்டுட்டு என் அம்மா வீட்டுக்கு போகிறேன்னு என்றவன் அவளை சீண்டிட நான் எப்படி போவதாம் நான் விட்டுட்டு

விதியின் முடிச்சு…(54) Read More »

விதியின் முடிச்சு…(53)

என்ன சொல்லுற ரோனி என்றவனிடம் ஸாரி மாமா உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும் ஆனால் என்னால இந்த போட்டோ பார்த்த பிறகு இதை படிக்காமல் இருக்க முடியலை மாமா என்றவள் அவனது டைரியையும் , அந்த போட்டோவையும் கொடுத்தவள் உங்களை நான் ரொம்ப காயப் படுத்தி இருக்கேன்ல மாமா என்றவள் அழுது தவித்தாள்.   என்ன சொல்லுற ரோனி என்றவனிடம் நீங்க எவ்வளவு தூரம் அவங்களை லவ் பண்ணி இருக்கிங்க அப்படி இருக்கும் பொழுது உங்களால எப்படி என்னை

விதியின் முடிச்சு…(53) Read More »

விதியின் முடிச்சு…(52)

என்ன ரோனி வினோதா வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்ட அவங்க தான் ஊருக்கு போயிட்டாங்களே  என்ற உதயச்சந்திரனிடம் அட ஆமாம் மாமா மறந்தே போயிட்டேன் என்ற வெரோனிகா சரி அப்போ நாம வீட்டுக்கு போகலாம் என்றாள். ஏன் நாம வேற தியேட்டருக்கு சினிமா பார்க்க போகலாமே என்றவனிடம் மாமா எனக்கு தூக்கம் வருவது போல இருக்கு அதனால நாம வீட்டுக்கு போகலாமே ப்ளீஸ் என்றாள் வெரோனிகா. சரியென்று அவளுடன் வீட்டிற்கு சென்றான் உதயச்சந்திரன். நீ தூங்கு ரோனி நான்

விதியின் முடிச்சு…(52) Read More »

விதியின் முடிச்சு…(51)

இப்பவாச்சும் சொல்லுங்க மாமா ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லைன்னு சொல்றேன்லடி அப்பறம் என்ன என்றான் உதயச்சந்திரன். ஹும் நீங்க ரொம்ப மோசம் என்றவளிடம் ஆமாம் மோசம் தான் இப்போ என்ன பண்ணலாம் அதற்கு என்றான் உதய்.   அவள்அவனை முறைத்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். வெரோனிகா என்று அவன் அழைத்திட அவள் திரும்பவே இல்லை. ஏய் உன்னைத் தான் என்றவனிடம் என்னை ரோனின்னு கூப்பிட்டால் மட்டும் தான் திரும்புவேன் என்றவளைப்

விதியின் முடிச்சு…(51) Read More »

விதியின் முடிச்சு…(50)

அதிகாலை கண் விழித்த வெரோனிகா எழுந்து தன் கணவனைப் பார்த்திட அவன் குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தான். அவனது தலைமுடியை கோதி விட்டவள் என் செல்ல சந்துரு மாமா என்று அவனது நெற்றியில் முத்தமிட நெருங்கினாள் . அவன் சட்டென்று கண்ணைத் திறந்திட அப்படியே அதிர்ந்து அவனையே பார்த்திட அவனும் அவளைத் தான் பார்த்தான்.   அவளது விழிகளைக் கண்டவன் மனம் என்ன நினைத்ததோ அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் தன் முகத்தருகே கொண்டு வந்தான். அவளுக்கு

விதியின் முடிச்சு…(50) Read More »

விதியின் முடிச்சு…(49)

தேவ் மாமா என்ற வெரோனிகாவிடம் என்னங்க அண்ணி என்றான் தேவச்சந்திரன். இன்னைக்கு பிரகாஷ் மாமா பர்த்டே நாங்க எல்லோரும் அவங்களுக்கு விஷ் பண்ண போகிறோம் நீங்களும் வருகிறீர்களா என்றாள் வெரோனிகா.   அவன் தயங்கி நிற்க என்ன மாமா அவர் உங்க தம்பி தானே என்ற வெரோனிகாவிடம் என்கிட்ட பேச மாட்டான் அண்ணி என்றான் தேவ். அட அவர் பேசலைனா என்ன நீங்க பேசுங்க உங்க தம்பி தானே விட்டுக் கொடுக்க மாட்டிங்களா என்ற வெரோனிகாவிடம் வரேன்

விதியின் முடிச்சு…(49) Read More »

விதியின் முடிச்சு…(48)

விடு ரோனி நானே வரேன் என்றவனை முறைத்தவள் நான் இழுத்துட்டு தான் போவேன் நீங்க என் கூடவே தான் வரணும் என்றவளது தலையில் செல்லமாக கொட்டியவன் நீ இருக்கியே வாயாடி என்றான் உதயச்சந்திரன்.   மாமா என்றவளிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். நீங்க ஒரு வாரம் லீவு போட்டு என் கூட ஊருக்கு வர முடியுமா என்றவளிடம் என்னாச்சு திடீர்னு என்றான் உதயச்சந்திரன்.   மாமா எனக்கு என்னம்மோ பயமா இருக்கு அந்த ஸ்ரீஜா அக்காவுக்கு ஏனோ

விதியின் முடிச்சு…(48) Read More »

விதியின் முடிச்சு..(47)

அவள் கன்னத்தைப் பிடித்தபடி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவனது திடீர் முத்தம். அதுவும் முதல் முத்தம். காமம் இல்லாத முத்தம் தான் அதிலே அவள் அசந்து போயிருக்க அப்பொழுது தான் அவனே உணர்ந்தான்.   அட நாம இப்போ என்ன பண்ணிட்டோம் என்று நினைத்தவன் அவளை எதிர்கொள்ள முடியாமல் பார்த்திட அவளோ வெட்கம் கலந்த கசங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.   ஸாரி ரோனி என்றவனிடம் பரவாயில்லை மாமா என்றவள் அவனுடன் அமைதியாக சென்றாள்.

விதியின் முடிச்சு..(47) Read More »

error: Content is protected !!