காளையனை இழுக்கும் காந்தமலரே : 38
காந்தம் : 38 காளையன் மலர்னிக்காவிற்கு கசாயத்தையும் உணவையும் எடுத்துக் கொண்டு சென்றதும், அனைவரும் சேர்ந்து உணவு உண்டனர். காமாட்சியும் நிஷாவும் வீட்டிற்கு வெளியே இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அப்போது கதிர் அந்த தெருவால் சென்றான். அப்போது அவனை பார்த்த இருவரும் அழைத்தனர் அவர்களுடன் வந்து பேசிக் கொண்டு இருந்தான் கதிர். உள்ளே கூடத்தில் எல்லோரும் சபாபதி பற்றியும் காளையன் மலர்னிகாவின் திருமணம் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தனர். சபாபதி கம்பனி ஆரம்பிக்க ஒத்துழைக்க […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 38 Read More »