April 2025

12. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே!    நிலவு 12   ஆபீஸில் இருந்த அதியை அழைத்து “அதியா! இப்போ ஒருத்தர் வருவாரு. எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அவருக்கு இதுல இருக்குற ப்ளேனை எக்ஸ்ப்ளேன் பண்ணு” என்று கூறினார் எம்.டி.   வரப்போவது யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் முன் பைக்கில் வந்து நின்றான் உதய்.   “ஏய் மாயக்காரா…!!” என்று இதழ்களின் புன்னகை தவழ அழைத்தாள் அதி.   “போகலாமா?” எனக் கேட்டவனை விழி விரித்து […]

12. இதய வானில் உதய நிலவே! Read More »

11. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே!‌    நிலவு 11   ஷாலு அடம்பிடித்ததில் அவளை பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தாள் அதிய நிலா.   விளையாடிக் கொண்டிருந்த ஷாலு அத்தையின் முகவாட்டத்தைக் கண்டு அருகில் வந்து “அத்துகுட்டி”என அழைக்க,   சட்டென சிந்தனை வலையிலிருந்து விடுபட்டு “சொல்லு பாப்பா! ஏதாச்சும் வேணுமா?” என போலிப் புன்னகையை உதட்டில் படர விட்டுக் கொண்டாள் அதி.   “நீ தான் சொல்லணும் அத்து. எதுக்கு சோகமா இருக்க? வர்ஷுவை மிஸ்

11. இதய வானில் உதய நிலவே! Read More »

விடாமல் துரத்துராளே 9

பாகம் 9 இரவு யமுனா டைனிங் டேபிளிலில் உணவு பதார்த்தங்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரது கணவர் பாலகிருஷ்ணன் சாப்பிட வந்து அமர்ந்தவர், “தியா குட்டி எங்க யமுனா?” என்று கேட்டார்… “அவ ரூம்ல இருக்கா”… “என்னது ரூம்ல இருக்காளா, என் கார் சத்தம் கேட்டாலே போதும் டாடி சொல்லி என் பொண்ணு ஓடி வருவா, இப்ப நான் வந்து ஓன் ஹவருக்கு மேல் ஆக போகுது… நான் வந்ததில் இருந்து பார்க்கிறேன் ஆளையே காணோம்…

விடாமல் துரத்துராளே 9 Read More »

விதியின் முடிச்சு…(46)

என்ன இவரு இந்த முறை முறைக்கிறாரு என்ன தப்பு பண்ணின ரோனி என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் மாமா என்றிட அவளை இழுத்து தன்னருகில் அமர வைத்தவன் அவளது கன்னத்தில் மீண்டும் ஐஸ் கியூப் வைத்து ஒத்தடம் கொடுத்தான். மாமா என்றவளிடம் என்னடி என்றான் கோபமாக. அவள் அவனை பாவமாக பார்த்திட அம்மா தான் உன்னை அடிச்சாங்கனு ஏன் சொல்லவில்லை என்றான்.   ஏன் சொல்லனும் என்றால் பதிலுக்கு. என்கிட்ட சொல்லக் கூடாதா என்ன என்றவனிடம்

விதியின் முடிச்சு…(46) Read More »

விதியின் முடிச்சு….(45)

அத்தை நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி முகத்தை திருப்பிக்கிறிங்க. தேவ் மாமா பண்ணின தப்புக்கு அந்த குழந்தை என்ன பண்ணும் அந்தக் குழந்தை நம்ம வீட்டு வாரிசு தானே. நாளைக்கு எனக்கு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு நீங்க ஆரத்தி எடுப்பிங்களா ,மாட்டிங்களா என்றாள் வெரோனிகா. என் உதய் குழந்தையும், அவன் குழந்தையும் ஒன்றா ரோனி என்ற மலர்கொடியிடம் ஒன்று தான் அத்தை. இரண்டு குழந்தைகளும் உங்க பேரக் குழந்தைகள் தனே என்ற வெரோனிகா

விதியின் முடிச்சு….(45) Read More »

விதியின் முடிச்சு…(44)

என்ன யோசனை அண்ணி என்று வந்த பிரகாஷிடம் இல்லை மாமா என்ன சமைக்கலாம்னு யோசிக்கிறேன் என்றாள் வெரோனிகா. ஹோட்டலில் ஆர்டர் பண்ணலாமா என்றவனிடம் வேண்டாம் மாமா நானே சமைச்சுருவேன் என்ன சமைக்கலாம்னு நீங்க ஒரு ஐடியா கொடுங்களேன் என்றாள் வெரோனிகா.   ஐடியாவா நானா இப்ப தான் நானெல்லாம் உங்க கண்ணுக்கே தெரியுறேன். ஒரு மாசமா எப்போ பாரு புத்தகத்தை தூக்கி வச்சுகிட்டு ரூம் உள்ளேயே கிடந்திங்க அப்போ எல்லாம் பிரகாஷ் மாமா ஞாபகம் இல்லை அப்படித்

விதியின் முடிச்சு…(44) Read More »

விதியின் முடிச்சு (43)

மாமா என்று வந்தவள் அவனைப் பார்த்து அப்படியே நிற்க என்ன வெரோனிகா நீ இன்னும் பேக் பண்ணவில்லையா என்றான் உதயச்சந்திரன். ஊஞ்சலில் அவன் ஆடிக் கொண்டே அவளிடம் கேள்வி கேட்டிட மாமா இது என்ன ஊஞ்சல் எப்போ வந்துச்சு என்றவளை கோபமாக பார்த்தவன் இந்த ஊஞ்சல் இந்த பால்கணிக்கு வந்து ஒரு மாதம் ஆகுது. மேடம் தான் என் கூட பேசுறதில்லை, வீட்டில் என்ன நடக்குதுன்னும் தெரிஞ்சுக்கிறதில்லை எப்போ பாரு படிப்பு , படிப்புனு என் மேல

விதியின் முடிச்சு (43) Read More »

விதியின் முடிச்சு..(42)

என்ன பேசுற நீ தனியா எப்படி போவ பத்து நாள் தானே பொறுக்க மாட்டியா என்றவனிடம் நீங்க என்னை அனுப்பி வைக்கவில்லைனா நான் தனியாவே போவேன் என்றவளை முறைத்தவன் ஓஓ அவ்வளவு தூரம் மேடம் பெரிய மனுஷி ஆகிட்டிங்களா என்றான் உதயச்சந்திரன். ஏன் நான் என்ன ஒன்றும் தெரியாத சின்னப் பொண்ணா இன்னும் இரண்டு வாரத்தில் எனக்கு பதினெட்டு வயசு என்றவளிடம் என்ன பிரச்சனை உனக்கு ஏன் என் கூட சண்டை போடுற என்றான் உதயச்சந்திரன். ஆமாம்

விதியின் முடிச்சு..(42) Read More »

விதியின் முடிச்சு..(41)

யாருக்கா இவங்க இவங்களுக்கு என்ன தெரியும் என் மாமா பற்றி என்றவள் என் மாமாவுக்கு மெரூன் கலர் பிடிக்காது என்ற வெரோனிகா அக்கா வேற கலர் எடுங்க என்றாள். ஓஓ அப்போ உன் மாமாவுக்கு என்ன கலர் பிடிக்கும் என்றாள் ஸ்ரீஜா.   என் சந்துரு மாமாவுக்கு பர்பிள் கலர் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்ற வெரோனிகா திரும்பிட அவளை நக்கலாக பார்த்தாள் ஸ்ரீஜா. அவள் ஒரு பர்பிள் கலர் சுடிதாரை செலக்ட் செய்தாள்.  

விதியின் முடிச்சு..(41) Read More »

விதியின் முடிச்சு…(40)

என்னாச்சு ரோனி என்ற இந்திரஜாவிடம் ஒன்றும் இல்லையே என்றவள் கிட்சனுக்குள் நுழைந்தாள். அக்கா அத்தை எங்கே என்றவளிடம் இரண்டு பேரும் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வளைகாப்பு அதான் அங்கே போயிருக்காங்க என்றாள் இந்திரஜா.   நீங்க ஜூஸ் குடிக்கிறிங்களா என்றவளிடம் உனக்கு வேண்டுமா நான் ரெடி பண்ணி தரட்டுமா என்றாள் இந்திரஜா. இல்லைக்கா நானே ரெடி பண்ணிடுறேன் என்றவள் ஜூஸ் ரெடி செய்தாள்.   சாத்துக்குடி ஜூஸ்னா உனக்கு பிடிக்குமா ரோனி என்ற இந்திரஜாவிடம் ஜூஸ் எனக்கில்லை

விதியின் முடிச்சு…(40) Read More »

error: Content is protected !!