விதியின் முடிச்சு..(39)
என்ன ரோனி ரெடியாகிட்டியா என்ற உதயச்சந்திரனிடம் ரெடி மாமா என்றவள் தனது யூனிபார்மை அணிந்து கொண்டு வந்தாள். அவளுக்கு அடி பட்டு இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. இப்பொழுது கை கொஞ்சம் சரியாகி இருந்தது. ப்ராக்டிகல் எக்ஸாம்ஸ் ஆரம்பமாகி இருந்ததால் அவன் அவளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல அவளை தயாராக சொன்னான். எல்லாம் படிச்சுட்ட தானே, ப்ராக்டிகல் சொதப்பிற கூடாது சரியா என்றவன் அவளிடம் திரும்ப , திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். அவளும் […]
விதியின் முடிச்சு..(39) Read More »