April 2025

41. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 41   “டேய் டேய் என்னங்கடா நடக்குது? இங்கே இருந்த மித்து பயல் எங்கே போனான்?” தன் முன்னே இருந்த அண்ணனிடம் கேட்டாள் அக்ஷரா.   “நீ ரொம்ப டாச்சர் பண்ணுறன்னு கொஞ்ச நேரம் பீச் போய் அழகான பொண்ணுங்களை சைட் அடிச்சுட்டு வரேன்னு போயிட்டான்” ஹெல்மெட்டை மாட்டியவாறு கூறினான் விஷ்வா.   “அவன் பொண்ணுங்களை சைட் அடிச்சுட்டாலும். அப்படி அடிச்சாலும் நான் விட்றுவேனா? அடி பின்னி எடுத்துருவேன்” கையை […]

41. விஷ்வ மித்ரன் Read More »

8. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️     நிலவு 08   ஷாலுவை இறுக்கி அணைத்து அவளது பயத்தோடு சேர்ந்து தனது பதற்றத்தையும் மட்டுப்படுத்திய உதய் தன்னவளிடம் விரைந்து சென்றான். மயக்கத்தில் இருந்தவளின் முகத்தில் நீரை அடித்து மயக்கம் தெளிவிக்க, கண்களைக் கசக்கி எழுந்த அதியின் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஷாலுவைத் தேடினாள்.   “ரிலாக்ஸ் தியா மா! இதோ உங்க பாப்பா பத்துரமா இருக்கா” என்று ஷாலுவைக் காட்ட, “பாப்பா” என அவளைத்

8. இதய வானில் உதய நிலவே! Read More »

முகவரி அறியா முகிலினமே – 6

முகில் 6 வரதராஜனின் தீர்ப்பினைக் கேட்டு அனைத்து மக்களும் ஒன்று சேர ஆமோதித்ததும் ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் நிற்க முடியாமல் ஆதிரன் தவித்தான். அந்த இடத்தை விட்டு உடனே எழுந்தவன் பஞ்சாயத்தின் நடுவில் மின்னல் வேகத்தில் வந்து நின்று, “எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் பஞ்சாயத்து தலைவர் நான் கொஞ்சம் பேசலாமா..?” என்று ஆதிரன் தனது கனீர் குரலால் அங்கு இருக்கும் அனைவரின் காதிலும் விழும் வண்ணம் வரதராஜனைப் பார்த்து கேட்க, செந்தாழினிக்கு திடீரென பஞ்சாயத்து

முகவரி அறியா முகிலினமே – 6 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 09

காந்தம் : 09 தேவச்சந்திரனும் ராமச்சந்திரனும் என்ன நடக்குது இங்கே என்று பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கு வேலை செய்யும் வேலையாள் ஒருவன் இவர்களிடம் ஓடி வந்து, “ஐயா நம்ம ரைஸ் மில்லுக்கு போலிஸ் வந்திட்டு இருக்கிறாங்க” என்றான். அதைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் இத்தனை வருடங்களுக்கும் இப்படி போலிஸ் வந்ததே இல்லை. அப்படி இருக்கும் போது, இப்போ போலிஸ் வந்திருக்கு என்பது அதிர்ச்சியான விஷயம் தானே…  போலிஸ் உள்ளே வந்தனர். அவர்களிடம், “வாங்க சார்….

காளையனை இழுக்கும் காந்தமலரே : 09 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 08

காந்தம் : 08 காளையன் வழமை போல நெல்லை மில்லுக்கு கொண்டு போவதற்காக மூட்டைகளை எண்ணி ஏற்றிக் கொண்டு இருந்தான். அப்போது அங்கிருந்த மூட்டைகளை விட ஒரு மூட்டை மட்டும் கொஞ்சம் சின்னதாக இருந்தது. காளையனுக்கு சந்தேகம் வர, கதிரிடம் அந்த மூட்டையை கீழே இறக்கச் சொன்னான்.  அங்கிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து அந்த மூட்டையை குத்தினான். அதில் இருந்து நெல்மணிகள் விழுந்தன. பின் வேறு ஒரு இடத்தில் குத்தினான். அதில் இருந்து போதைப் பொருளான

காளையனை இழுக்கும் காந்தமலரே : 08 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 20

வாழ்வு : 20 குளிர்காற்று வித்யாவின் உடலைத் துளைத்தது. அதன் மூலமாக ஊட்டியை நெருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் எழுந்து அமர்ந்து காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பறவையைப் போல இருந்தது அவள் மனது. தாயிடம் இருந்து தப்பி வந்தது சந்தோஷமாக இருந்தாலும் அவர் தன்னைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயமும் வித்யாவிற்கு இருந்தது. மதுராவும் சம்யுக்தாவும் டைனிங் டேபிளில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கல்யாணம்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 20 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 07

காந்தம் : 07 கேசவன் நீண்ட நாட்களுக்கு பிறகு அன்று அவர்களின் ஐடி கம்பனிக்கு வந்திருந்தார். வந்தவர் தனது அறையில் இருந்த சிசிடிவியை செக் பண்ணியவாறு இருந்தார். அவரின் கண்களுக்கு அன்று சபாபதி மோனிஷாவை கத்தியது தென்பட்டது. உடனே அவர் மோனிஷாவை தனது கேபின்க்கு வருமாறு கூறினார்.  அவர் அழைத்ததும் தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்து விட்டு உள்ளே வந்தாள் மோனிஷா. அங்கே கதிரையில் இருந்த கேசவனிடம் ஓடி வந்து, அவரை அணைத்துக் கொண்டாள்.

காளையனை இழுக்கும் காந்தமலரே : 07 Read More »

7. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍 நிலவு 07   தன் முன்னால் நிற்பவனிடம் “உ… உதய்” என்று நம்ப முடியாத பார்வையை வீசினாள் பெண்ணவள்.   “எஸ்! உதய்! உதய வர்ஷனே தான், அதியநிலா” என்று குறு நகையை வழங்கினான்.   “ஏன் நீ டாக்டர்னு சொல்லல…??”   “நீங்க கேட்கல. நான் சொல்லல” தோளைக் குலுக்கினான் அவன்.   “அப்போ.. அப்போ அன்னைக்கு பீச்சுல இருந்து அர்ஜென்ட்டா போனது கூட இதனால தானா?”

7. இதய வானில் உதய நிலவே! Read More »

6. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍   நிலவு 06   “அங்கிள் எனக்கு தண்ணியில தூரமா போக ஆசையா இருக்கு. கூட்டிட்டு போவீங்களா?” ஆசையுடன் தன் முகத்தைத் தலை உயர்த்திப் பார்த்த ஷாலுவிடம், “ஓகே கியூட்டி!” என்று குனிந்து அவளை முதுகில் ஏற்றிக் கொண்டான்.   சின்ன மலர் மொட்டு அவன் கழுத்தில் கையிட்டு இறுக்கிக் கொள்ள, டெனிமை முட்டிவரை ஏற்றி விட்டு நீரில் இடுப்பு முட்டும் அளவுக்கு சென்று நின்றான் உதய்.  

6. இதய வானில் உதய நிலவே! Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 19

வாழ்வு : 19 தீஷிதன் அங்கிருந்து சென்ற பின்னர் அங்கேயே நின்றிருந்த பரந்தாமன் தனது கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, அந்த இருள் நிறைந்த வானத்தைப் பார்த்தவாறு நின்றார். அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து போனை எடுத்தான். மறுபக்கம் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த புகழ், தீஷிதனின் போன் காலில் பதறிப்போய் எழுந்தான்.  “ஹலோ தீஷி ஆர் யூ ஓகே?”என்று கேட்க, தீஷிதனோ, “புகழ் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..” “சொல்லு தீஷி..” “எனக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 19 Read More »

error: Content is protected !!