நாங்க மறந்தாலும் நீ என்கிட்ட சொல்லிட்டு போய்ட்டு வந்துடுமா.. உங்க அம்மா பேசியது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.. நாங்களும் ஏதோ வேலை டென்ஷன்ல மறந்திருப்போம்…
நீயாவது சொல்லி இருக்கலாம் இல்ல?
வருத்தப்படாத வீட்டுக்கு போனதும் அம்மாக்கு போன் செஞ்சு சமாதானப்படுத்து என்று சுகுமார் கூறினார்..
டேய் அபிஷேக் எப்ப பாத்தாலும் வேலை வேலைன்னு இல்லாம கொஞ்சம் உன் குடும்பத்துக்கு கூட டைம் ஸ்பென்ட் பண்ணு.. உன் குழந்தைக்கு லவரும் தெரிய ஆரம்பிச்சுருச்சு அப்பா அப்பான்னு கேட்டுட்டு இருக்கா? ஒன்னு அவங்கள உன் கூட கூட்டிட்டு போ இல்லன்னா நீ சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துரு புரிஞ்சுதா என்று காட்டமாக தேவகி கூறினார்…
அவனும் வாழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே சரி மா நான் யோசிக்கிறேன்?
அங்க இவளுக்கு குழந்தையை விட்டு தனியா இருக்கணும் அதனால தான் நான் எங்க விட்டுட்டு போனேன்..
பாப்பாவும் ஸ்கூல் போடும்போது அங்க கூட்டிட்டு போயிரலாம்..
அப்பதான் திவ்யாவுக்கும் ஜாப் கண்டினியூ பண்ண ஈசியா இருக்கும் என்றான் அபிஷேக்..
இது செய்றதுனாலும் நல்லா யோசிச்சு முடிவு எடுங்க நாங்க ஐடியா தான் சொல்ல முடியும் பைனல் டெசிஷன் நீங்க தான் எடுக்கணும்… அதனால கரெக்டா முடிவு எடுங்கள் என்று சுகுமார் கூறி முடித்தார்…
அவனும் சரிங்கப்பா நன்றி தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்…
பெரியவர்கள் இருவரும் உறங்கிவிட
அவர்களே ரியர் வியூ வழியாக பார்த்துவிட்டு.. திவ்யா கையை ஆதரவாக பற்றிக்கொள்ள; அவளும் அவனை புன்னகையோடு பார்த்துக் கொண்டாள்..
நைட் பேசிக்கலாம் இன்று அவன் கூற, ம்ம்ம்ம் என்று கண் சிமிட்டி சிரித்துக் கொண்டாள்…
ஒரு வழியாக உறவினர்களை நிச்சயத்திற்கு அழைத்து வீடு வந்து சேர்ந்தனர் ..
வரும் வழியிலேயே உணவை முடித்துக் கொண்டு வந்தனர்….
இவர்கள் வீடு வருவதற்கு மணி பத்து ஆகிவிட்டது.. இன்னும் அரவிந்த் வந்திருக்கவில்லை…
இவன் ஏன் இன்னும் வீட்டுக்கு வரல?
காலைல இருந்து கால் பண்ணா கட் பண்ணி விட்டுட்டே இருக்கான்…
நாளைக்கு அவன ஆபீஸ் போறதுக்கு முன்னாடி கடைக்கு வந்துட்டு போக சொல்லு.. எனக்கு டயர்டா இருக்கு நான் போய் படுக்கிறேன் என்று தேவதையை பார்த்து கூறிவிட்டு அதுக்கு சென்று விட்டார் சுகுமார்..
உங்க அப்பா கோபப்படுறதுக்கு தகுந்த மாதிரி தான் இவனும் நடந்துக்கிறான்.. அவனுக்கு போன் பண்ணி பாருடா அபிஷேக் எந்த தேவகி கூற ” மா நான் அவன் பிரண்டு கிட்ட பேசிட்டேன், கொஞ்ச நேரத்துல வந்துருவோம் நீங்க போய் தூங்குங்க என்று கூறினான்..
திவ்யா பாப்பா தூங்கிட்டா எங்க ரூம்ல தூங்கவச்சுட்டேன் மா என்று கூற” ஓகே அத்தை சென்று விட்டாள்..
அவள் குளித்து முடித்து கீழே வர அண்ணன் தம்பி இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்…
கொழுந்தனாரே நீ எனக்கு எல்லாரையும் டென்ஷன் படுத்திட்டீங்க மாமா அது ரொம்ப டென்ஷனா இருக்காங்க..
நாங்க எவ்வளவு தடவை கால் பண்ண ஒரு டைம் ஆவது அட்டென்ட் பண்ணி பேசி இருக்கலாம் இல்ல என்று கூற.
சாரி அண்ணி.. இன்னைக்கு கொஞ்சம் ஒர்க் பிஸி..
அதுக்காக போன் எடுத்து பேசாம இருக்கலாமா; நாளைக்கு மாமா உங்களை கடைக்கு வர சொன்னாரு என்று கூற..
ம்ம் அபி சொன்னான்..
ஓகே ஓகே! சாப்டீங்களா ?
சாப்பிட்டேன் என்கிட்ட இருக்கு நான் ரூமுக்கு போறேன் கொஞ்சம் டயர்டா இருக்குசென்று விட்டான்…
டோர் லாக் செய்து விட்டு வந்ததும் டயர்டா இருக்கு டி என்று சொல்லி திவ்யா கை பிடித்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை லாக் செய்தான்..
திவ்யாவை பின் இருந்து அணைத்து அவளுக்கு முத்தம் கொடுத்து”சாரி டி
நான் உன்னையும் பாப்பாவும் சரியா பாத்துக்குறது இல்லையா என்று அவன் கேட்க”
அபி அப்படி எல்லாம் இல்லை .. கொஞ்ச நாள் தான் அப்புறம் நாங்க உங்க கூட வந்திடரோம்.. பாப்பா இப்ப உங்களுக்கு தேட ஆரம்பிச்சிட்டா.. எனக்கும் உங்கள விட்டு தனியாக இருக்க கஷ்டமா இருக்கு என்று சொல்லி அவன் நெத்தியில் முத்தமிட்டாள்..
“ரொம்ப தேங்க்ஸ் டி எனக்கு புரிஞ்சுகிட்டதுக்கு” ..
இது உனக்குத்தான் என்று ஒரு பெரிய சாக்லேட்டை அவளுக்கு கொடுத்தான்...
வாவ் சூப்பர் இது எப்ப வாங்குனீங்க?
அவளைப் பேச விடவே இல்லை…
ஒரு அழகான கூடல் நடந்தது..
பிறகு இருவரும் அனைத்துக் கொண்டே உறங்கிப் போனார்கள்…
வழக்கம்போல நம்ம ஹீரோவும் பிரகதியோட எடுத்த போட்டோஸ் பாத்துட்டு லவ் ஃபீலிங் தூங்கிட்டாரு… அடுத்த எபில பிரகதி வீட்ல என்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம்….