மச்சக்கார மைனர்

4.7
(3)

அத்தியாயம்-04

இளவேலன் ஊருக்குள் வந்ததும் “இந்தா புள்ள இறங்கு ஊரு வந்துடுச்சு..” என்று அவளை இறங்க சொல்ல,

அவளோ “சார் இப்பவே நேரம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு.. இந்த ராத்திரி நேரத்துல நான் எங்கேன்னு போய் தங்குவேன்.. உங்களோடவே கூட்டிட்டு போங்களேன் காலைல விடிஞ்சதும் நான் கிளம்பிடுறேன்..”

“ஏதே என் கூட நான் கூட்டிட்டு போகணுமா.. இங்க பாரு நான் இந்த ஊரு மைனரு.. என்ன பத்தி தெரியாம என் கூட வாரேன்ற..” “என்ன சார் சொல்றீங்க நீங்க அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டிங்க.. உங்க முகம் பச்சபைப்புள்ள போல இருக்கு நீங்க இந்த ஊரு மைனரா..? சரி அப்படியே இருந்தாலும் உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதனால கூட்டிட்டு போங்க சார்..” என்க.

அவனோ அவளை இங்கேயே கழட்டி விட்டு போகலாம் என்று நினைத்தான்.

ஆனால் இவளோ அவனை பல்லி போல ஒட்டிக்கொண்டு வர அவளை பின்னால் திரும்பிப் பார்த்தவன் அவள் முகத்தை பாவம் போல் வைத்திருக்க ‘இவ முகத்தைப் பார்த்தா அம்புட்டு நல்லவ மாதிரி தெரியலையே.. சரி வேலா நீ பார்க்காத பிரச்சனையா பாத்ருவோம் இவளும் என்ன பிரச்சனை கொண்டு வரான்னு..’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன்,

“சரி இன்னைக்கு ராத்திரி மட்டும் என் வீட்டுக்கு உன்ன கூட்டிட்டு போறேன்.. காலையில விடியிறதுக்குள்ள நீ இங்க இருந்து கிளம்பிடுற என்ன புரியுதா..?”

“ம்ம் சரி சார்..” என்று தலையை நாலாபுறமும் ஆட்டினாள். “உன் தலையாட்டல பார்த்தா ஒன்னும் சரியா படலையே..”

“அய்யய்யோ அப்படியெல்லாம் இல்ல சார்.. சரின்னு தலையாட்டினேன் அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல..” என்றாள்.

அவனும் சரி என்று தன்னுடைய வண்டியை அவனுடைய வீட்டுக்கு விட்டான்.

“அண்ணே எங்க அண்ண போன..? அதுவும் என்ன கூட்டிட்டு போகாம நீ மட்டும் தனியா போய் இருக்க..?” என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்தான் நண்டு. அப்பொழுதுதான் அவன் பின்னால் ஒரு பெண் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு “என்ன அண்ண உனக்காக இன்னைக்கு புதுசா கேரளா கப்பக்கிழங்க நான் கூட்டிட்டு வந்திருக்கேன் நீ என்னடான்னா வேற ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து இருக்க.. ம்ம் சும்மா சொல்ல கூடாது ஆளு பார்க்க நல்லாத்தான் இருக்கா..” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் அவனுடைய வலது கண்ணம் பழுத்து விட்டது.

அடித்தது வேறு யாரும் இல்லை நம்முடைய கதாநாயகி வினிதா தான்.

“என்னடா பார்வை வேற மாதிரி போகுது.. இனிமே என்கிட்ட இந்த மாதிரி பேசின கண்ணை நோண்டி புடுவேன் அம்புட்டு தான்..” என்று விரல் நீட்டி அவனை எச்சரிக்க பக்கத்தில் நின்று கொண்டிருந்த இளவேலனோ ‘ஆத்தி இவ கொஞ்சம் டேஞ்சரான ஆளு தான் போல..’ என்று அவளை பார்த்தவன் நண்டுவின் பக்கம் திரும்பி,

“நண்டு இது நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்கிற பொண்ணு.. அவ மாமன கண்டு பிடிக்க வந்திருக்காளாம்.

ராத்திரி நேரத்துல அந்த போலீஸ்கார நா** இவ கிட்ட தப்பா நடந்துகிட்டு இருந்தான்.. நான் தான் காப்பாத்தி கூட்டிட்டு வந்து இருக்கேன்.. ராத்திரிக்கு மட்டும் இவளுக்கு ஏதாவது ஒரு ரூம பார்த்து குடு.. காலையில கிளம்பிடுவா..” என்றவன் வீட்டுக்குள் நுழைந்து தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான்.

நண்டோ அவள் அருகில் வந்து “அக்கா நீ தேடி வந்திருக்கிற மாமா யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?” என்று தன்னுடைய கன்னத்தை தடவிக் கொண்டே அவளிடம் பவ்யமாகக் கேட்க,

“அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற.. என் மாமன எனக்கு தேடிக்க தெரியும்.. உன் வேலை எதுவோ அத மட்டும் பாரு.. ஒழுங்கா எனக்கு எந்த ரூம்னு காட்டு..” என்றவள் தன்னுடைய முந்தானையை ஒரு கையில் சுற்றிக்கொண்டு ஏதோ அந்த வீடு அவளுடையது என்பது போல் ராஜநடை போட்டு உள்ளே சென்றாள்.

நண்டுவோ ‘என்ன இவ இவ்வளவு உரிமையா போறாவ.. சரி நமக்கு எதுக்கு வம்பு அண்ணன் சொல்லிட்டாரு அதுக்காக பொறுமையா போவோம்..” என்று அவன் அவள் பின்னே சென்று அவளுக்கு ஒரு அறையைக் காட்டிவிட்டு,

“அக்கா இந்த ரூம்ல இன்னைக்கு ராத்திரி மட்டும் தங்கிக்கோங்க காலையில கிளம்பிடுவீங்க தானே..?” என்று கேட்க,

அவளோ “சரிடா நண்டு விடிஞ்சதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்.. இப்ப கிளம்பு..” என்க.

அவனும் “அது சரி..” என்றவன் இளவேலனின் அறைக்குள் சென்றான்.

“அண்ணே.. அண்ணே எங்க இருக்க..?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். அப்பொழுதுதான் குளியலறையில் இருந்த வெளியே வந்த இளவேலன் “என்னடா எதுக்கு அண்ணா அண்ணானு ஏலம் விடுத..?” என்று கேட்க.

“என்ன அண்ணே இப்படி கேட்டுட்ட.. இன்னைக்கி கேரளத்து கப்பக்கிழங்கு.. சும்மா செமையா இருக்கும்..” என்று சொல்ல, அவனோ தன்னுடைய முகத்தை கையில் உள்ள துவாலையால் துடைத்தவாறே “அது சரிடா நம்ம விசையமெல்லாம் சொல்லித்தானே கூட்டிட்டு வந்திருக்க..?” என்று கேட்க.

“அது எப்படி அண்ண சொல்லாம நான் கூட்டிட்டு வருவேனா..? அப்படி வந்தா நீ என்ன சும்மாவா விடுவ..? எல்லாம் பக்காவா ரெடி பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன்..” என்றான்.

“அப்ப சரி..” என்றவன் தன் மேல் வாசனை திரவியம் தெளித்துக் கொண்டு கையில் மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு அவனுக்கு என்று இரவில் வரும் பெண்களுக்காக ஒரு அறை எப்போதும் தனியாக இருக்கும். அந்த அறைக்குள் நுழைந்தான் இளவேலன்.

அங்கே கட்டிலில் மஞ்சள் கிழங்கு போல ஒரு மங்கை கவர்ச்சியாக அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தவன் தன்னுடைய கையில் உள்ள மல்லிகை பூவை முகர்ந்தவாறே உள்ளே வந்தவன் அங்கு டேபில் மேல் உள்ள பால் டம்லரை பார்த்தவன்,

“நீ இன்னும் இந்த பால குடிக்கலையா..?” என்று கேட்க, அவளோ மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கியவள் நளினமாக அவன் அருகே நடந்து வந்து, அவனுடைய தோளில் தனது வலது கையை பதித்து அவனுடைய உடலை வருடத் தொடங்கியவாறு,

“என்னையா அந்த பால குடிச்சா நான் தூங்கிடுவேன்னு அந்த ஆளு சொன்னான்.. அப்படி நான் தூங்கினதுக்கு அப்புறம் பண்ணா எப்படி சுகமா இருக்கும்.. ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் இறுக்கமா கட்டி பிடிச்சுக்கிட்டு எனக்குள்ள நீ கரையும் போதும் உனக்குள்ள நான் கரையும் போதும் ப்பாஆ வாவ் பாரு சொல்லும் போதே எவ்வளவு சுகமா இருக்கு.. அப்படி இருக்கிறத விட்டுட்டு அந்த பாலை போய் குடிக்க சொல்றியே..” என்று சினுங்க. ஒற்றைக் கையால் அவளை தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்தியவன்,

“இங்க பாரு நீ இங்க மேட்டர் பண்ண வேலைக்கு தான் வந்திருக்க.. அதனால உனக்கு சுகம் கொடுக்கிறதுக்கு நான் ஆள் இல்லை.. எனக்கு சுகம் கொடுத்தால் மட்டும் போதும்.. அதனால ஒழுங்கா அந்தப் பாலை குடி..” என்றான்.

அவளோ அவனுடைய அந்த உடற்கட்டை வருடி பார்த்துவளுக்கு அவன் தன்னுடன் இருந்தாலே போதும் என்று நினைத்து அந்த பாலை எடுத்து குடித்தவள் சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.

இதுவே அவனது வழக்கமான முறை. தினமும் ஒரு பெண்ணுடன் இருப்பான் இரவு முழுவதும்.

ஆனால் அனைத்து பெண்களுக்கும் பாலில் இரண்டு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர்களை ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பியதும் அதன் பிறகு பெண்களிடம் உறவு வைத்துக் கொள்வான்.

(இவன் என்ன டிசைனோ புதுசா ஏதோ ட்ரை பண்றான் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு) ஆகவே அப்பெண் அந்தப் பாலை குடித்ததும் சற்று நேரத்தில் உறங்கிவிட இவனோ தன்னுடைய உடைகளை கலைந்து விட்டு வெறும் உள்ளாடையுடன் மட்டும் அவள் அருகே படுத்தான்.

இங்கே தனக்கென்று கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தவள் அங்குள்ள குளியல் அறையில் சென்று குளித்துவிட்டு வந்தவள் தொடை அளவு ஒரு ஷாட்ஸூம் தொப்புள் தெரியும் அளவு ஒரு டி-ஷர்ட்டும் அணிந்து கொண்டு தன்னை அங்கு உள்ள கண்ணாடியில் பார்த்தவாறு நின்றிருந்தாள் வினிதா.

“என்ன மைனரே நீ என்கிட்ட தெரியாத மாதிரி நடிச்சாலும் உன்னோட அந்த பால் வடியும் மூஞ்சி தான் எனக்கு காட்டி கொடுத்துட்டே நீ தான் நான் தேடி வந்த என்னோட மச்சக்கார மாமான்னு.. ஆமா உனக்கு அந்த இடத்துல மச்சம் இருக்காமே.. அதுவும் பெருசா.. அது என்னவோ அதை பற்றி கேள்விப்பட்டதுமே எப்படியாவது அதை பார்க்கணும்னு ஆசை வந்துருச்சு.. என்றவள் கண்ணாடி முன்னே அவனுடன் பேசுவதைப் போல பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது போனுக்கு ஒரு அழைப்பு வர அதை எடுத்து காதில் வைத்தவள் “மிசின் சக்சஸ்..” என்றாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!