மச்சக்கார மைனர்

4.5
(2)

அத்தியாயம்-16

 

பாலைக் கண்டவன் திகைத்துப் போய் நிற்க, அவளோ இப்படியே விட்டால் சரி வராது என்று நினைத்து அந்த பாலை தனது வாயில் ஊற்றிவிட்டு அவனை நெருங்கியவள் சட்டென அவனுடைய இதழ் வழி பாலை புகட்டினாள்.

அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் அவள் விடனுமே..?

அவள் மேலும் மேலும் முன்னேறினாள்.

அவனுடைய முரட்டு இதழை மிட்டாய் போல சுவைத்து சுவைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அவனுக்கோ தன் உடலில் தோன்றிய மாற்றம் வேறு, இப்போது அவள் தன் இதழில் முத்தமிடுவது வேறு அவனுக்கு பல ரசாயன மாற்றங்கள் உடலில் தோன்றியது.

அவளோ அவனுடைய இதழில் முத்தமிட்டவாறே அவனைப் பின்னால் நகர்த்திக் கொண்டு சென்றவள் அங்கு உள்ள கட்டலில் அவனைப் பொத்து என்று தள்ளிவிட்டு தானும் அவன் மேல் பொத்தென்று விழுந்தாள்.

அவன் என்னவென்று யோசிக்கும் முன்பே மீண்டும் அவனுடைய இதழில் முத்தமிட்டவள் அவனுடைய பிடரியில் தன் கைகளை நுழைத்து அவனை தனக்கு வாகாக பிடித்துக் கொண்டாள்.

அவனுக்கோ உடம்பெல்லாம் உதரத் தொடங்கியது.

என்ன இது புதுவிதமான அவஸ்தை என்று நினைத்தவன் அவளுடன் ஒன்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

அவளோ அவனை முத்தமிட்டவாறே அவனுடைய சட்டை பட்டன்களை கழட்டி அவனுடைய முடிகள் நிறைந்த மார்பை மெதுவாக வருடினாள். அவனுக்கு அவஸ்தையாக இருந்தது. அவனுக்கு அது பிடித்திருந்ததா அல்லது பிடிக்கவில்லையா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் அவளுடைய முத்தத்தில் கட்டுப்பட்டு அப்படியே கிடந்தான்.

அவளோ அவன் எந்தவித எதிர்பும் காட்டாமல் இருக்க, சுதந்திர பறவையாக அவள் மீண்டும் முன்னேறினாள்.

அவனுடைய மார்பை வருடியவள் அப்படியே மெல்ல மெல்ல அவன் உடல் முழுவதும் வருடிவிட்டு அவளுடைய கை அவன் இடுப்பின் கீழ் செல்ல, அதுவரை அவளுடைய கட்டுப்பாட்டில் இருந்தவனுக்கோ அவளுடைய எல்லை மீறிய தொடுகை அவனுக்கு புதுவிதமான உணர்வுகளைத் தோற்றுவிக்க சட்டென அவளைத் தன்னில் இருந்து நகர்த்தியவன், “இங்க பாரு வெள்ளத் தக்காளி என்னால முடியல.. தயவு செஞ்சு இதை இத்தோட விட்ரு.. எனக்கு என்னமோ பண்ணுது ஆனா அது என்னன்னு எனக்கு சொல்லத் தெரியல.. நான் இங்கிருந்து போறேன் என்ன மன்னிச்சிடு..” என்றவன் சட்டென அந்த அறையில் இருந்து வெளியேறிச் சென்றான். அவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. கண்களில் கண்ணீர் கூட வந்தது. ஆனாலும் அவள் மனதை தளர விடவில்லை.

“பரவால்ல மாமா உன்னோட நிலைமை எனக்கு புரியுது.. உடனே உன்னால இதை ஏத்துக்க முடியாது உன்ன கொஞ்சம் கொஞ்சமா நான் மாத்துவேன் மாமா..” என்றவள் கண்ணை மூடி படுத்துவிட்டாள். இப்படியே ஒரு வாரம் கடந்தது. சின்ன சின்ன தீண்டல்கள் மூலமாக அவனை இம்சித்துக் கொண்டே இருந்தாள்.

அவனைப் பார்க்கும்போது எல்லாம் அவனை முத்தமிட்டு ஓடுவாள். கண்ணடித்துவிட்டு புருவத்தை உயர்த்திப் பார்ப்பாள்.

புடவையை சற்று ஒதுக்கிவிட்டு தன் இடைத்தெரிமாறு அவன் முன் அங்கும் இங்கும் நடமாடுவாள். அவனோ அவள் செய்கையில் சற்று மட்டும் தடுமாறுவானே தவிர மேற்படி எதுவும் செய்ய மாட்டான். ஒரு அளவுக்கு மேல் அங்கு இருக்க முடியாமல் வெளியே சென்று விடுவான்.

“அண்ணி அண்ணி..”

என்று ஒரு வாரம் கழித்து அந்த வீட்டில் நண்டுவின் குரல் ஒலித்தது. அந்த குரலைக் கேட்டு வெளிய வந்த இளவேலனோ அவனைப் பார்த்ததும் நண்டு விற்கு தெரியாமல் அவன் பின்னால் வந்தவன் அவனை கழுத்தோடு கிடுக்கிப்பிடி போட்டவன் இன்னொரு கையால் அவன் வாயையை பொத்தி அப்படியே தூக்கி வீட்டுக்கு பின்பக்கம் கூட்டிச் சென்றவன் அவனை குனிய வைத்து முதுகில் மொத்து மொத்து என்று மொத்தி விட்டான்.

அவன் அடித்த அடியில் வலி தாங்க முடியாத நண்டுவோ அலறிக்கொண்டு “அண்ணே அண்ணே விடுண்ணே.. இப்ப எதுக்கு என்னை அடிக்கிற..?” என்று கேட்க, இளவேலனோ “நாயே பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப எதுக்கு அடிக்கிறேன்னு வேற கேக்குறியா.. ஏன்டா ஒரு மனுஷன் உனக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணுவது..? ஒரு வாரமா இந்த பக்கம் வராமல் இருந்தால் மறந்துறுவேன்னு நினைச்சியோ..” என்றவன் மீண்டும் நாலு சாத்து சாத்தினான்.

“என்ன அண்ணே அதுக்கு தான் நான் ஒரு வாரமா இந்த பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்தேன்.. இப்போ திரும்ப வந்தும் நீ என்னை இப்படி அடிக்கிறியே.. இது உனக்கே நியாயமா இருக்கா..?” என்று கேட்க, “நாயே செருப்படி வாங்காதடா.. அவதான் அறிவில்லாம அப்படி பண்ணான்னா நீயும் அவளுக்கு உடந்தையா இருந்துருக்க..?” என்று கேட்டு கேட்டு அவனை அடி வெளுத்து விட்டான்.

“என்ன அண்ணே உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தானே நான் இப்படி பண்ணேன்.. அதை புரிஞ்சுக்காம என்ன போட்டு இப்படி அடிக்கிறியே வலிக்குது அண்ணே..” என்று தன்னுடைய முதுகை தேய்த்துக் கொண்டே அவனிடம் சொன்னான்.

“ஆமா இப்ப வீட்டுக்குள்ள வரும்போது என்ன சொல்லிக்கிட்டு வந்த..? அண்ணி அண்ணினா..?” என்க,

அவனோ திருத்திருவென்று முழித்தவன் “ஆமாண்ணே உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க அண்ணி தானே..?” என்று சொல்லி மீண்டும் நான்கு அடிகளை வாங்கிக் கொண்டான்.

“இனிமேல் அண்ணி பன்னினு இந்த வீட்டுக்குள்ள வந்த.. தோலை உரிச்சிப் புடுவேன் பாத்துக்கோ.. அப்படியே ஓடிப் போயிடு..” என்று சொல்ல, அவனோ சட்டென அவனுடைய காலை பிடித்துக் கொண்டவன் “என்ன அண்ணே போன்னு சொன்னா நான் எங்க போவேன்.. எனக்கு உன்ன விட்டா யாருனே இருக்கா..?” என்று அவனுடைய வீக் பாய்ண்டில் அடிக்க, அவனோ “அதான் அண்ணி பன்னின்னு இப்போ புதுசா உனக்கு ஒரு உறவு வந்திருக்கே அங்க போடா..” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

“ஷஃபா இந்த அண்ணனோட முடியலடா.. இந்த அண்ணி அதுக்குள்ள சரி பண்ணிடுவாங்கன்னு நினைச்சு வந்தா.. ஒண்ணுமே நடக்காம இருக்கு.. இந்த அண்ணி வேஸ்ட்..” என்று தனக்குள் சொல்லியவன் அவளைத் தேடி திரும்பவும் அந்த வீட்டிற்குள் சென்றான்.

அவன் தேடிய அவனது அண்ணியோ அவனுடைய எதிரில் வந்தாள்.

“அட நண்டு என்னடா அதுக்குள்ள வந்துட்ட.. எப்படியும் ஒரு மாசத்துக்கு இந்த பக்கம் தலை காட்ட மாட்டேன்னு நெனச்சேன் பரவால்ல தைரியம் தான் உனக்கு..” என்று அவனை கின்டல் செய்ய, அவனோ “ஏன் பேச மாட்டீங்க.. என் அண்ணன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்பதற்காக உங்களுக்கு உதவி செஞ்சேனே.. அண்ணன் என்ன தூக்கிட்டு போயி அந்தா மிதி மிதிச்சாரு அப்ப வந்தீங்களா.. இப்ப வந்து இந்த நக்கல் வேற.. போங்க அண்ணி..” என்று முறுக்கி கொண்டான்.

“சரி சரி விடுடா..” என்று அவனுக்கு ஆறுதல் சொல்ல, அவனோ

“அண்ணி என்ன நீங்க.. அண்ணனை சீக்கிரம் சரி பண்ணிடுவீங்கன்னு பார்த்தா.. இப்படி அண்ணன் எப்பவும் போல வெறப்பாவே திரியுது.. உங்களை என்னமோ நெனச்சேன்.. நீங்க டாக்டரா இருந்து வேஸ்ட்..” என்று சலித்துக் கொள்ள,

அவளோ “அப்படி இல்லடா நண்டு.. உங்க அண்ணன் இதுவரைக்கும் பொண்ணுங்க கிட்ட ஆசை பாசமா பழகவே இல்ல.. இப்பதான் என்கிட்ட கொஞ்சம் கொஞ்சம் பேசுறாரு.. உடனே அவர் கிட்ட பெரிய மாற்றம் வரும்னு எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு டா.. கொஞ்சம் கொஞ்சமா தான் அவரை நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்.. ஆனால் பரவாயில்லை உங்க அண்ணன் கொஞ்சம் கொஞ்சம் தேறிட்டாரு..” என்று சொன்னவள் சற்று வெட்கப்பட, அவள் முகத்தைப் பார்த்த நண்டுவோ “அண்ணி நெசமாவா சொல்றீங்க..?” என்று ஆர்வமாக கேட்க, அவளோ “ஆமாம்..” என்று தலையாட்டினாள். அதைப் பார்த்ததும் அவனுக்கு கண்கள் சற்று கலங்க “இப்பதான் அண்ணி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. என் அண்ணனும் நாலு பேரு போல குடும்பம் குழந்தைங்கன்னு சந்தோஷமா வாழ்றதை பார்க்கனும்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா.. இப்போ உங்களால அது நிறைவேறிடும்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணி..” என்றான்.

அவளோ அவனை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டவள்

“உன் அண்ணனும் நல்லா இருப்பாரு.. நீயும் நல்லா இருப்ப டா நண்டு.. மொதல்ல உங்க அண்ணன் என் கைக்குள்ள வரட்டும் அப்புறமா உனக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. அப்பதான் நீயும் சரிப்பட்டு வருவ..” என்க,

அவனோ “என்னது எனக்கு கல்யாணமா..? ஆள விடுங்க..” என்று ஓடப் போனவனை பின்னால் இருந்து காலரை பிடித்து இழுத்தவள்,

“எங்க ஓடுற இருடா.. சரி சாப்டியா..?” என்று அவள் கேட்க,

அவளை ஏறெடுத்து பார்த்தவன் கண்களும் கலங்கியது.

“என்னடா சாப்பிட்டியானு தானே கேட்டேன் அதுக்கு ஏன் கண் கலங்குற..?” என்று அவள் கேட்க,

“இல்ல அண்ணி என்னை இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டியானு அக்கறையா கேட்டது கிடையாது.. என் அண்ணன் என் முகத்தை பார்த்தே அவர் செஞ்சிரும்.. நீங்க முதல் முறையாக கேட்கவும் அது என்னமோ போல இருக்கு..” என்று சொல்ல, அதைக் கேட்டு அவளுக்கும் கண்கள் கலங்கியது.

“சரி வாடா வா வந்து முதல்ல சாப்பிடு..” என்று அவனை அழைத்து சாப்பாடு பரிமாறினாள்.

அன்று மாலை “வாங்க வாங்க உள்ள வாங்க..” என்று இளவேலன் தன்னுடன் ஒரு வாலிபனை அழைத்து வந்து உட்கார வைத்தான். சமையல் அறையில் இருந்தவள் இளவேலனுடைய சத்தம் கேட்டு தன்னுடைய ஆடையை அவனுக்கு ஏற்றவாறு சீர்படுத்தியவள் முகத்தில் புன்னகையோடு வெளியே வந்தாள். அங்கு ஹாலில் அவனுடன் இன்னொரு ஆளும் இருக்க சட்டென தன்னுடைய ஆடையை மீண்டும் சரிப்படுத்தியவள் அவன் அருகே சென்றாள்.

அவனோ அவள் வந்ததும் “இவங்க தான் என்னோட மனைவி.. நான் சொன்னேல்ல..” என்று அந்த ஆடவனிடம் அவளை அறிமுகப்படுத்த, அவனோ

“ஹாய் நான் பிரசாந்த்..” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

அவளோ வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினர் என்பதால் புன்னகை முகமாக வணக்கம் தெரிவித்தாள். பின்பு தன் கணவனிடம் “மாமா யார் இவங்க..?” என்று கேட்க, அவனோ “இவரு உனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை..” என்று சொல்ல, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

 

அத்தியாயம்-17

 

“மாமா யாரு மாமா இவங்க..?” என்று வினிதா கேட்க,

இளவேலனோ “இவரா இவர்தான் உனக்கு பார்த்து இருக்கிற மாப்பிள்ளை..” என்று சொன்னதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது. “என்ன மாமா உளர்றிங்க எனக்கு பார்த்து இருக்கிற மாப்பிள்ளையா.. அப்ப நீங்க யாரு..?” என்று ஆத்திரமாக அவனைப் பார்த்து கேட்க,

அவனோ “ஒரு நிமிஷம் இருங்க..” என்று பிரசாந்த்திடம் சொன்னவன், “என் கூட கொஞ்சம் உள்ள வா..” என்று அவளை கூப்பிட, அவளோ “முடியாது இங்கேயே சொல்லுங்க..” என்றாள் கோவமாக.

“ஒரு நிமிஷம் உள்ள வாடி சொல்றேன்..” என்று அவளுடைய மறுப்பை பொருட்படுத்தாமல் அவளது கையைப் பிடித்துக் இழுத்துக் கொண்டு தனது அறைக்கு கூட்டிச் சென்றவன் கதவை அடைத்து விட்டு அவளிடம் பேசினான்.

“இங்க பாரு வெள்ளத் தக்காளி நான் தான் சொன்னேன்ல உன்கிட்ட.. நீ சொன்ன மாதிரி நடக்கல அப்படின்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் சொன்னேன்ல..? அதுக்கு தான் அவரை கூட்டிட்டு வந்து இருக்கேன்..” என்றான்.

அவளோ தன் தலையில் அடித்துக் கொண்டு “என்ன மாமா நீங்க உங்க பொண்டாட்டிக்கு போய் நீங்களே இன்னொரு மாப்பிள்ளையை பார்த்து கூட்டிட்டு வந்து இருக்கீங்க..?”

“அதெல்லாம் தெரியாது எனக்கு உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்.. அதனால தான் அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லி தான் கூட்டிட்டு வந்து இருக்கேன்.. அவருக்கும் ஓகேவாம்.. அவர் ஒன்னும் சாதாரண மனுஷன் கிடையாது.. பெரிய பிசினஸ்மேன் எவ்வளவு நல்லவர் தெரியுமா..?” என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் படித்துக் கொண்டிருக்க, அவளுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்து கொண்டிருந்தது.

“ஏன் மாமா இப்படி லூசு தனமா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. நான் சொன்னத நடத்தி காட்ட தான் இன்னும் மூணு மாசம் இருக்கே.. அதுக்குள்ள நீங்க ஏன் இப்படி பண்றீங்க..?” என்று அவனைப் பார்த்து இவள் கேட்க,

அவனோ வெறுமையாக புன்னகைத்தவன்,

“நீ சொன்ன மாதிரி நடக்கும்னு எனக்கு தோணவே இல்ல வெள்ளத் தக்காளி..

நீ என்கிட்ட நெருங்க எவ்வளவோ முயற்சி பண்ற.. ஆனா என்னால உன்கிட்ட ஒரு அளவுக்கு மேல நெருங்க முடியல.. அத நினைக்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு‌.. என்னால உன் வாழ்க்கை அழிஞ்சு போயிருமோன்னு பயமா இருக்கு.. அதனால தான் நான் இப்படி ஒரு முடிவு பண்ணேன்..” என்று அவன் சொல்ல, அவளோ அவனை முறைத்துப் பார்த்தவள் “ஒரு நிமிஷம் இருங்க..” என்று பல்லைக் கடித்து அவனிடம் சொன்னவள் சட்டென அந்தக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து கீழே ஹாலுக்கு வந்தவள் அங்கு அமர்ந்திருந்த பிரசாந்த்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் “இங்க பாருங்க பிரசாந்த் என் மாமா ஏதோ புரியாம பண்ணிக்கிட்டு இருக்காரு.. அவரு சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. என்னால என் மாமாவை மறக்க முடியாது.. அதே போல கண்டிப்பா நான் அவருக்கு பண்ண சேலஞ்சல ஜெயிச்சு காட்டுவேன்.. நீங்க உங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைக்கும்.. தயவு செஞ்சு இங்க இருந்து இப்பவே கிளம்புங்க..” என்று அவனிடம் சொல்ல, அவனோ அவள் பின்னாடி வந்த இளவேலனை பார்க்க,

அதை பார்த்த வினியோ

“இங்க பாருங்க பிரசாந்த் நீங்க எங்க மாமாவை பார்த்து ஒரு பிரயோஜனமும் கிடையாது.. நான் சொல்ற முடிவுதான் தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க.. இதுக்கப்புறம் இந்த ஆசையோடு இங்க வராதீங்க..” என்று வார்த்தைகள் பிரசாந்த்தை நோக்கி இருந்தாலும் அவளின் பார்வை என்னவோ தன் கணவன் மேலே இருந்தது.

“என்னடி பண்ணிட்டு இருக்க கொஞ்ச நேரம் சும்மா இரு..” என்று அவளை அடக்க பார்க்க, அவளோ அவனை தீயாக முறைத்து “கொஞ்ச நேரம் நீங்க சும்மா இருங்க மாமா நான் பேசிக்கிறேன்..” என்று அவனை அடக்கியவள் தன்னுடைய கையை வாசல் பக்கம் நீட்டி பிரசாந்த்தை பார்க்க,

அவனோ அதைப் புரிந்து கொண்டு “சரிங்க வேலன் சார் நீங்க பேசி ஒரு முடிவு பண்ணிட்டு எனக்கு சொல்லுங்க நான் கிளம்புறேன்..” என்று கிளம்பி விட்டான்.

அவன் போனதும் இளவேலனை இழுத்துக் கொண்டு தனது அறைக்கு வந்தவள் கதவை பூட்டிவிட்டு, “இதுக்கு மேல உங்களை விட்டா சரிப்பட்டு வராது மாமா..” என்றவள் அவனை அங்கு உள்ள பெட்டில் தள்ளியவள் தன்னுடைய புடவையை சரசரவென்று அவிழ்த்து அவனுடைய இரு கைகளையும் இரு பக்கமும் விரித்து வைத்து கட்டிலோடு கட்டியவள் அவன் மேல் சரிந்தாள்.

அவளுடைய இந்த அதிரடியை எதிர்பாராதவன் எச்சிலை விழுங்கிக் கொண்டு “ஏய் என்னடி பண்ற.. கட்ட அவுத்து விடு..” என்று அவளிடம் கத்த, அவளோ அதை பொருட்படுத்தாமல் “இல்ல மாமா நானும் உங்களை எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமா மாத்திடலாம் அப்படின்னு நினைச்சா.. நீங்க என்னடான்னா எனக்கு மாப்பிள்ளை பார்த்து அவனை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து இருக்கீங்க அப்படின்னா.. இதுக்கு மேல இப்படியே விட்டா சரிப்பட்டு வராது.. உங்களுக்கு இந்த ரூட் தான் கரெக்ட்டு..” என்று அவனுடைய வயிற்றில் ஏறி அமர்ந்துவள் தன்னுடைய ஜாக்கெட் கொக்கியை ஒவ்வொன்றாக கழட்ட, அவனோ கண்கள் இரண்டும் வெளியே வந்துவிடும் அளவிற்கு அவளை பார்த்தவன், “ஏய் என்னடி பண்ற.. அதை ஏன்டி கழட்டுற..?” என்று நாக்கு தந்தி அடிக்க அவளிடம் கேட்க,

அவளோ “ம்ம் உங்களை ரேப் பண்ண போறேன்..” என்று சொல்ல, அவனோ அதிர்ந்தான்.

“என்னடி சொல்ற முதல்ல நீ எழுந்திரு..” என்று கத்த, அவளோ ஒவ்வொரு கொக்கிகளாக விடுவித்து தனது ஜாக்கெட்டை கழட்டியவள் அவனுடைய வாயை கட்டி விட்டாள். அதற்குப் பிறகு அவன் எவ்வாறு பேசுவான்.

வெறும் உள்ளாடையுடன் மட்டும் அவன் மீது அமர்ந்தவள் அவனுடைய நெற்றி, கண்கள், கன்னம், மூக்கு, காது என ஒவ்வொரு இடமாக முத்தம் வைத்து வந்தவள் அவனுடைய சட்டையை கழற்றி அவனுடைய உடல் முழுவதும் தன்னுடைய முத்தத்தால் குளிப்பாட்டினாள்.

அவனுக்கோ அவளின் தொடர் முத்தத்தால் உடல் உதற ஆரம்பித்தது.

அவனுடைய வாயில் கட்டி இருந்த கட்டை அவிழ்த்தவள் அவன் முகம் முன் அவளுடைய முகத்தை மிக அருகில் வைத்துக்கொண்டு அவன் கண்களை பார்த்தவாறு “மாமா உங்களுக்கு என்ன பிடிக்கும் தானே..?” என்று ஹஸ்கி குரலில் அவனைக் கேட்க,

அவனும் தன் தலையை “ஆமாம்..” என்று மேலும் கீழும் ஆட்டினான். அதில் லேசாக புன்னகைத்தவள் அவனுடைய தலை முடியை வருடியவாறு “இங்கே பாருங்க மாமா நான் உங்களை என்ன பண்ணாலும் நீங்க என் கண்ணை மட்டும் பாக்கணும்.. உங்க பார்வை வேற எங்கேயும் போகக்கூடாது சரியா..?” என்று அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி அவள் கேட்க,

அவனோ அவளுடைய அந்த மயக்கும் கண்ணசைவில் மொத்தமாக கவிழ்ந்தவன் சரி என்று தலையை மீண்டும் ஆட்டினான்.

“குட் பாய்..” என்றவள் அவனுடைய நெற்றியில் முத்தம் வைத்தவள் சட்டென அவனுடைய இதழில் முத்தமிட்டாள்.

முத்தமிட்டவாறே அவனுடைய வாயை பிளந்து தன்னுடைய நாக்கை உள்ளே நுழைக்க, அவனோ தன் கண்களை அகல விரித்தான். அவனுக்கோ முத்தம் கொடுக்க தெரியவில்லை. வெறுமனே அவள் கொடுக்கும் முத்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தான்.

இவளோ முத்தத்தில் பிஹெச்டி முடித்தவள் போல அவனுடைய இதழ்களையும் அவனுடைய நாக்கையும் சப்பி சப்பி உறிஞ்சி கொண்டிருந்தாள்.

பின்பு அவன் இதழ்களை விட்டவள் அவனுடைய கழுத்தில் முகம் புதைத்து அவனுடைய ஆண்மையின் வாசத்தையும் அவனுடைய வியர்வை வாசத்தையும் ஆழ்ந்து அனுபவித்தாள்.

அவனுக்கோ கூச்சம் தாங்கவில்லை. தன்னுடைய கண்களை இறுக முடி கொண்டான். (அடேங்கப்பா டேய் என்னடா நடக்குது இங்க அவன் பண்ண வேண்டியது எல்லாம் இவள் பண்றா டேய் மைனரே என்னடா உனக்கு வந்து சோதனை) அவனுடைய கருமணியை தன்னுடைய நாவால் அவன் கண்களைப் பார்த்தவாறு மெதுவாக அதை கடித்தாள்.

அவனுக்கோ ஹார்மோன்கள் எக்குத் தப்பாக சுரக்க ஆரம்பித்தது.

பின்பு அவனுடைய மேனியில் தன் இதழ்களால் ஊர்வலம் நடத்தியவள் தன்னுடைய கைகளால் அவனுடைய கீழ் ஆடையை நகர்த்திவிட்டு கீழே வந்தவள் அவள் ஆசைப்பட்ட அவனது மச்சத்தை கண்டு அந்த மச்சத்திற்கு ஒரு முத்தம் பதித்தாள். அவனோ தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

பெண்களுக்கு இருக்கும் மச்சம் மட்டும்தான் ஆண்களை ஈர்க்குமா என்ன..? இங்கே அவனிடம் இருக்கும் மச்சத்தை கண்டு மயங்கி தான் போனாள் இந்த பெண்ணவள்.

மாமா கடைசியா நான் பார்க்க ஆசைப்பட்ட உங்க மச்சத்தை பாத்துட்டேன்..” என்று வசீகரமான குரலில் சொல்லியவள் மீண்டும் அந்த மச்சத்திற்கு முத்தம் வைத்தவள் தன்னுடைய வேலைகளில் கவனமாக இருந்தாள்.

அவனோ சத்தமே இல்லாமல் அமைதியாக கிடந்தான்.

செயல் இழந்து போன புல்லாங்குழலைக் கண்டவள் தன் கைகளால் இசை மீட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். இவளுடைய இந்த முயற்சியைக் கண்டு அந்த காம தேவனும் தன்னுடைய அம்புகளை வாரி வழங்கி இளவேலனின் மேல் செலுத்த அவனுக்கோ உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தூண்டப்பட்டது.

அவள் மீட்டிய அவனுடைய புல்லாங்குழலோ சற்று உயரத்தைக் கூட்ட, அதைப் பார்த்த அவள் கண்கள் பளிச்சிட்டது.

அதை அவனும் கவனித்தான். ஆனால் அவனுக்கோ அதை கண்டு சற்று பயம் வந்தது. ஏன் திடீரென்று இது இவ்வாறு உயரம் கூடுகிறது என்று நினைத்தவனோ அவளிடம் “ஏய் என்னடி அது வீங்குது என்னடி பண்ற..” என்று பரிதவித்து போய் அவளிடம் கேட்க,

அவளோ “டேய் மாமா சும்மா இருடா.. ரொமான்ஸ் மூட கெடுக்காத.. உனக்கு கொஞ்சம் கொஞ்சமா உணர்ச்சிகள் வெளியே வருது.. அதனால் தான் அது அப்படி இருக்கு..” என்று அதன் மீது முத்தம் வைக்க, அவனோ கண்களை மூடிக்கொண்டான்.

கைகளால் செய்த முயற்சியை தன்னுடைய உதடுகளால் அவள் செய்ய ஆரம்பிக்க, அவனுக்கோ அது தந்த சுகத்தில் கண்கள் இரத்தமாக சிவக்க ஆரம்பித்தது.

தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டு முனங்க ஆரம்பித்தான்.

அவளுடைய தொடர் முயற்சியில் புல்லாங்குழல் இசை மீட்ட ரெடியாக வானத்தை பார்த்து உயர்ந்து நிற்க, சட்டென மேலே வந்தவள் அவனுடைய முகத்திற்கு அருகில் வந்து தன்னுடைய மது குடுவையில் ஒன்றை அவனது உதடுகளில் திணித்தாள்.

அவன் காதில் “மாமா நல்லா உறிஞ்சு குடி மாமா..” என்று அவன் காதில் மெல்ல கிசுகிசுக்க,

அவனோ அவள் சொல்லித் தரும் பாடத்தை கர்ம சிரத்தையாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். குழந்தைப் போல அவளுடைய மார்பில் அவன் முட்ட அவளுக்கோ அது இன்ப அவஸ்தையாக இருந்தது.

தன்னுடைய இரண்டு மது குடுவைகளையும் தாராளமாக அவனுக்கு தாரை வார்த்தவள் அவனுடைய புல்லாங்குழலை அதனுடைய உரையில் திணித்தாள்.

இருவருக்கும் சுக வலி.

“ஆஆஆ..” என்று இருவரும் ஒரு சேர அலறினார்கள்.

அவன் மீது அமர்ந்து முன்னும் பின்னும் அசையும் அவளுடைய அசைவை பார்த்த அவனுக்கோ உணர்ச்சிகள் தாறுமாறாக பொங்கி வழிந்தது.

அவளைப் பார்த்தவாறே தன்னுடைய கண்களை அவனுடைய கைகட்டில் காண்பிக்க, அவளோ அவன் பார்வை உணர்த்தும் அர்த்தத்தை புரிந்தவள் அவனுடைய கைக்கட்டை அவிழ்த்து விட்டாள்.

அவள் கைகட்டை அவிழ்த்ததும் தன்னுடைய இரு கைகளால் அவளுடைய பூ போன்ற மென்மையான அங்கத்தை வருடியவன் தனக்குள் அவளை சுருட்டிக் கொண்டான். இருவருக்குமான முதல் கூடல் அது.

ஒரு ஆண் சிங்கத்தை பெண் சிங்கம் கட்டிலில் வேட்டையாடிது. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!