ஆதி

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-07   தன்னை பஞ்சாயத்தில் அழைத்து கேள்வி கேட்டதற்காக ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பழிவாங்குவதற்காக ஒரு விருந்து போல ஏற்பாடு செய்து அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டி விட்டு திருப்தியாக அங்கிருந்து வெளியே வந்தான் இளவேலன். இரவு வீடு வந்தவன் ஏதோ ஒரு பாடலை வாயில் ஹம் செய்து கொண்டே உள்ளே வந்தவன் பார்வை அங்கு சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் வினிதாவே அவன் கண்ணில் விழுந்தாள். அவள் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்தவன் புருவங்கள் […]

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 06   இரவு வெகு நேரமாக ஆரோனை திட்டிக் கொண்டிருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. மறுநாள் காலையில் மாயாவின் போன் அழைப்பில் கண் விழித்தாள் யாரா. “ஹலோ சொல்லுடி..” “என்ன சொல்லுடி.. இன்னைக்கு எக்ஸாம் இருக்கு சீக்கிரம் கிளம்பி வா நான் வெளியே வெயிட் பண்றேன்..” என்றாள் மாயா. “அச்சச்சோ ஆமால்ல.. மறந்தே போயிட்டேன் சாரிடி.. சாரிடி. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு இதோ வந்துடுறேன்..” என்று போனை வைத்தவள்,

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-06   வினிதான் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக நண்டுவை அழைத்து “லேய் நண்டு நான் சொல்ற மாதிரி ஏற்பாடு பண்ணு சரியா..” என்றவன் தன்னுடைய திட்டத்தை அவனிடம் சொல்ல, அவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தான். “சரி அண்ணே நீ சொல்லி நான் எதைக் கேட்காமல் இருந்து இருக்கேன்.. இப்போ உடனே அந்த வேலையை பண்றேன்..” என்றவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான். ஒரு

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-05 இளவேலனுடைய வீட்டிற்குள் வந்தவள் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் மாடனாக டிரஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பே அவனோடு பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தவள் அவளுடைய ஃபோன் அடிக்கவும் அதை எடுத்து காதில் வைத்தவள். “மிஷின் சக்சஸ்..” என்றாள் புன்னகையுடன். அதைக் கேட்டு அந்தப் பக்கத்தில் இருந்தவரோ “பேட்டி உன் மாமன கண்டுபிடிச்சிட்டியா..?” என்றார் அதே புன்னகையோடு. அவளோ “பின்ன உன் பேத்திய பத்தி என்ன நெனச்ச..? நான் ஒரு விஷயத்துல இறங்கினா கரெக்டா முடிச்சுருவேன் நானி..

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 05 ரீனாவின் தந்தை, யாரா யார்.. எதற்காக அவள் இங்கு வந்திருக்கிறாள் என்பதை முழுவதுமாக ஆரோனிடம் கூற, அதைக் கேட்டவனோ யாராவை உன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று அவளை ரீனாவின் அறைக்கு அழைத்துச் சென்றவன், எதுவும் கூறாமல் அவளை இறுக கட்டி அணைத்து அவளுடைய நெஞ்சத்தில் அவன் முகம் புதைத்தான். அவன் செய்த இந்தச் செயலில் சட்டெனத் திகைத்தவள் அவனைத் தன்னிலிருந்து தள்ள முயற்சிக்க அவனோ, “ஷ்ஊஊ.. கொஞ்ச நேரம் அமைதியா இரு..

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

­ ஆரல் -04 ரீனாவின் அறையில் அவளை நினைத்து சுற்றிக் கொண்டிருந்தவன், குளியலறையின் முன்னே கொஞ்சம் சிந்தியிருந்த தண்ணீரில் தெரியாமல் கால் வைக்க அதுவோ வழுக்கி விட நிலை தடுமாறியவன், குளியலறையின் கதவைப் பிடிக்க அதுவோ இலகுவாக திறந்து கொண்டது. அதனால் தடுமாறிய வேகத்தில் அவன் உள்ளே விழ, அவன் இழுப்பது தெரியாமல் உள்ளே இருந்து ஒரு பெண் கதவைத் திறக்க, அவன் விழுந்ததோ அந்த பெண்ணின் மேல். அந்தப் பெண்ணை பார்த்ததும் அவன் அதிர்ந்தான். அதே

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-04 இளவேலன் ஊருக்குள் வந்ததும் “இந்தா புள்ள இறங்கு ஊரு வந்துடுச்சு..” என்று அவளை இறங்க சொல்ல, அவளோ “சார் இப்பவே நேரம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு.. இந்த ராத்திரி நேரத்துல நான் எங்கேன்னு போய் தங்குவேன்.. உங்களோடவே கூட்டிட்டு போங்களேன் காலைல விடிஞ்சதும் நான் கிளம்பிடுறேன்..” “ஏதே என் கூட நான் கூட்டிட்டு போகணுமா.. இங்க பாரு நான் இந்த ஊரு மைனரு.. என்ன பத்தி தெரியாம என் கூட வாரேன்ற..” “என்ன சார் சொல்றீங்க

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-03 இளவேலன் அடித்த அடியில் சுருண்டு போய் கீழே விழுந்த இன்ஸ்பெக்டருக்கோ ஆத்திரமாக வந்தது. இவனை ஒரு பொறம்போக்கு இவனிடம் தான் அடி வாங்குவதா என்று சீறி கொண்டு எழுந்தவன் அவனை அடிக்கப் பாய அதற்குள் அந்த இன்ஸ்பெக்டருடன் இருந்த மற்ற காவலர்கள் அவனை வந்து பிடித்துக் கொள்ள, அவனோ “டேய் வேலா ஊருக்குள்ள வேனா நீ பெரிய மைனரா இருக்கலாம்.. உனக்கு என்னடா யோக்கியதை இருக்கு அந்த பொண்ண என்கிட்ட இருந்து காப்பாற்றுவதற்கு மரியாதையா சொல்றேன்

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

 ஆரல் – 03 சிட்டிக்கு நடுவே மிக பிரம்மாண்டமாக வீற்றிருந்தது அந்த மிகப்பெரிய மால். இன்று வார விடுமுறை என்பதால் அந்த நாள் முழுவதும் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதின. கூட்டத்தில் ஒரு பெண் தன்னுடைய தோழியின் வரவை எதிர்பார்த்து ஒற்றைக் கையில் போனுடன் அந்த மாலின் நுழைவு வாயிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்காது அவளுடைய தோழியோ அங்கே வந்து சேர்ந்தாள். தன் முகத்தை முழுவதுமாக மூடியவாறே அவளுடையத் தோழி அவள் அருகில்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -02 ட்ராஃபிக் சிக்னலில் நின்ற ஆரோனோ சிக்னல் முடியும் தருவாயில் தன் எதிர்த் திசையில் வந்த ஒரு பெண்ணைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவனுடைய உதடுகளோ தானாகவே “ரீனா..” என உச்சரித்தன. அவனுடைய காரின் பின்னால் இருந்த பிற வாகனங்கள் ஒலிகளை எழுப்ப அந்த சத்தத்திலும் அவன் சுயநினைவிற்கு வரவில்லை. வெகு நேரமாகியும் அவனுடைய கார் அந்த இடத்தில் இருந்து கிளம்பாமல் இருந்ததனால் பின்னால் இருந்த வாகனத்தில் இருந்தவர்கள் சிலர் கூச்சலிட அங்கே நின்ற டிராபிக்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!