வதைக்காதே என் கள்வனே
கள்வன்-08 பாரிஸ்ஸில் தான் வந்த வேலையை சிறப்பாக முடித்து விட்டு தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்தவன் மதியை அங்கே அடைத்து வைத்து விட்டு நந்தாவிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாலும் அந்த நேரத்தில் வீட்டில் சில இடங்களில் மைக்ரோ கேமரா செட் செய்து விட்டுத்தான் வந்திருந்தான். அதில் லியாவும், வெண்மதியும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டியது, லியா அவனை வண்டி வண்டியாக திட்டியது அனைத்தும் பதிவாகி இருந்தது. தன்னுடைய லேப்டாப்பை ஓபன் செய்து அவற்றை ஆராய்ந்தவன் […]
வதைக்காதே என் கள்வனே Read More »