ஆதி

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-08 பாரிஸ்ஸில் தான் வந்த வேலையை சிறப்பாக முடித்து விட்டு தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்தவன் மதியை அங்கே அடைத்து வைத்து விட்டு நந்தாவிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாலும் அந்த நேரத்தில் வீட்டில் சில இடங்களில் மைக்ரோ கேமரா செட் செய்து விட்டுத்தான் வந்திருந்தான். அதில் லியாவும், வெண்மதியும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டியது, லியா அவனை வண்டி வண்டியாக திட்டியது அனைத்தும் பதிவாகி இருந்தது. தன்னுடைய லேப்டாப்பை ஓபன் செய்து அவற்றை ஆராய்ந்தவன் […]

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-07 லியாவும் மதியும் அந்த வீட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கோடு அன்று இரவு வெளியேறியவர்கள் வீட்டைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் போது மதி திடீரென்று எதன் மீதோ மோதி நின்றாள். தலை கிறுகிறுக்க தன் தலையில் வலது கையை வைத்து பிடித்துக் கொண்டே என்னவென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது. பின்னே இருக்காதா..? அங்கே நின்றது சாட்சாத் மித்ரனே தான். அவனைப் பார்த்ததும் மதியின் கண்களோ தெறித்து வெளியே விழுந்து விடுவது போல

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-06 தன்னுடைய புது ப்ராஜெக்ட் கான்பிரன்ஸ் சம்பந்தமாகப் பாரிஸ் வந்தவன் அவன் நினைத்தது போலவே அந்த கான்பிரன்ஸ் நல்லபடியாகவே நடந்தேறியது. அவனுக்கு அவனுடைய பிஸ்னஸை பாரிஸில் ஒரு கிளை ஆரம்பிக்க வேண்டும் என்று தான் இந்த கான்பிரன்ஸுக்கு வந்திருந்தான். அதுவும் நல்லபடியாகவே நடந்தேற கூடிய சீக்கிரம் அவன் கம்பெனியின் ஒரு கிளை இங்கு தொடங்கி நண்பன் எய்டன் தலைமையில் ஆரம்பிப்பதாக முடிவு செய்துவிட்டு இரவு அவனுடைய பிசினஸ் சம்பந்தமான கான்பிரன்ஸ் நல்லபடியாக முடிந்ததனால் நண்பனுடன் சின்னப் பார்ட்டி

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-05 லியாவும் வெண்மதியும் தங்களுடைய அறையை விட்டு வெளியே வந்தவர்கள் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு சுற்றி சுற்றிப் பார்த்தார்கள். அங்கு அவர்களைத் தவிர சமையல்காரப் பெண்மணி மட்டும் இருந்தார் வேறு யாரும் அங்கு இல்லை. இந்த நேரத்தில் லியாவின் குட்டி மூளையோ இங்கிருந்து தப்பிப்பதற்கானப் பிளானை போட ஆரம்பித்தது. மதிக்கு மட்டும் கேட்கும் ஹஸ்கி குரலில் “மதி என் கூட வா.. நா ஒரு ப்ளான் வச்சிருக்கன்.. இங்கிருந்து தப்பிக்கிறதுக்கு.. வா தாம தனியா போய்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-04 தான் என்ன தவறு செய்தோம். தன்னை எதற்காக அவன் இவ்வாறு கொடுமைப் படுத்துகிறான். போதாக்குறைக்குத் தன்னை அடைத்து வேறு வைத்திருக்கிறான். என்று பலவாறு யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தவளின் அருகே வந்த லியாவோ அவள் அமர்ந்திருந்தக் கோலத்தைக் கண்டு “மதி என்னடி இது.. ஏன் இப்படி உக்காந்திருக்க..? என்ன ஆச்சு உனக்கு..? அந்த ராட்சசன் உன்னை எதுவும் பண்ணானா..? அடிச்சானா..?” என்று மதியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, ஆனால் மதியோ லியாவுக்கு எந்தப் பதிலும் கூறாமல்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-03 “என்னடி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிற. உன்னால ஒரு குடும்பமே சிதஞ்சு போச்சு. ஆனால் உனக்கு என்ன பண்ணுனங்கிறதே ஞாபகம் இல்ல மாதிரி நடிக்கிறியா..? நான் உனக்கு நான் ஞாபகப்படுத்துறேன்..” என்று கூறியவன் இன்னொரு கன்னத்திலும் ஒரு அறை விட்டான். அவள் வாயிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. ஆனாலும் அந்த ராட்சசன் அவளை விட்டான் இல்லை. திரும்பவும் அவளது கழுத்தைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து சுவற்றில் சாய்த்து மேலே தூக்கியவாறு அவள் கழுத்தை நெறுக்கினான்.

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-02 சூரிய தேவன் இன்று தன் கடமை முடிந்தது என்று ஓய்வெடுக்க சென்ற நேரம் இங்கோ தான் எங்கு இருக்கின்றோம் என்று கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தாள் வெண்மதி. அவள் பக்கத்தில் இவள் எப்போது எழுவாள் என்று அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது லியா. பஸ் சடன் ப்ரேக் போட்டு நின்றதில் ஒரு தடியனின் கை சந்தில் மாட்டிய லியாவோ அனைவரும் தங்களை சமப்படுத்திக் கொண்டு இருக்கும் போது தான் உயர்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

வதைக்காதே என் கள்வனே..!! கள்வன்-01 ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ.. என ஆடி பாடி கொண்டிருந்தவளை சட்டென இழுத்து அவளுடைய இதழை கவ்விக் கொண்டான் ஓர் திடகாத்திரமான

வதைக்காதே என் கள்வனே Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் 30   சில மாதங்களுக்கு பிறகு.. அந்த மிகப்பெரிய மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் யாராவின் அலறல் சத்தம் அதிகமாக கேட்டது. அவளுக்கு அருகில் அவளுடைய கையை பற்றியவாறு இன்னொரு கையால் அவளுடையத் தலையை அன்பாக வருடி கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் ஆரோன். சில மணி நேரத்திற்கு முன்பு. அன்று இரவு தன் எதிர்கால சந்ததியை வயிற்றில் சுமக்கும் வளைகாப்பு எனும் சடங்கு நல்லபடியாக நடந்து முடிந்த பூரிப்பிலும் சிறு களைப்புடனும் கை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

‍ஆரல் 29   போலீஸ் அங்கு வந்து நிற்க அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு சிலரோ, “எப்பவும் சினிமால தான் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் போலீஸ் வருவாங்க அப்படின்னா நாவல்ல கூடவா எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் போலீஸ் வருவாங்க..” என்று ஒருவர் கேட்க, மற்றொருவரோ, “எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வர்றவங்கதான் போலீஸ் அப்படி இருக்கும்போது அவங்க எப்படி சீக்கிரம் வருவாங்க..” என்று சொல்ல ஜீப்பில் இருந்து இறங்கி வந்த அந்த போலீஸ் அதிகாரியின் காதிலும் விழ

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!