ஆதி

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-10   இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு […]

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -09   யாரா இருக்கும் அறையின் கதவு பலமாக தட்டப்பட அவளுக்கோ இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் பறந்து போனது. இப்பொழுது அவளுக்கு இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த கதவின் பின்பக்கத்தில் இருந்து ஆசிரமத்தின் வார்டன் சத்தம் கேட்டது. “யாரா வெளிய வா மா.. உன்னைப் பார்க்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க..” என்று அழைக்க, அவளோ நடுங்கியவாறே “அக்கா இப்போ நான் யாரையும் பார்க்க விரும்பல ..அவங்கள போக

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

 அத்தியாயம்-09   சில வருடங்களுக்கு முன்பு இளவேலனின் தாத்தா காலத்தில் அவருடைய தாத்தா அந்த ஊரில் பெரிய மைனர். அதிகாரமாக ஒரு பொண்டாட்டி இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். அப்படி இருக்கும் வகையில் இளவேலனின் அப்பா காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இளவேலன் பிறக்கும் வரை தன்னுடைய மனைவி முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தவர் அவன் பிறந்து சில மாதங்கள் கழித்து தந்தையின் ரத்தம் மகனுக்கும் ஓடும் அல்லவா..? பார்க்கும் பெண்களிடம் எல்லாம்

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -07   ஆரோன் யாராவின் கையைப் பிடித்து காருக்குள் ஏற்றிவிட்டு தானும் டிரைவர் சீட்டில் அமர்ந்தவன், காரை செலுத்தத் தொடங்கினான். இவ்வளவு நேரமும் அவன் செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஷாமோ யாராவை அவன் கைப்பிடித்து உள்ளே ஏத்தவும் சற்று ஆடித்தான் போனான். ‘இவன் எதற்காக அவளிடம் இப்படி ரூடாக நடந்து கொள்கிறான்..?’ என்று நினைத்தவன், ஆரோனையும் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் யாராவையும் திரும்பி திரும்பிப் பார்த்தான். ஆனால், தற்சமயம் அவனிடம் எதுவும் கேட்கவில்லை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-07   தன்னை பஞ்சாயத்தில் அழைத்து கேள்வி கேட்டதற்காக ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பழிவாங்குவதற்காக ஒரு விருந்து போல ஏற்பாடு செய்து அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டி விட்டு திருப்தியாக அங்கிருந்து வெளியே வந்தான் இளவேலன். இரவு வீடு வந்தவன் ஏதோ ஒரு பாடலை வாயில் ஹம் செய்து கொண்டே உள்ளே வந்தவன் பார்வை அங்கு சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் வினிதாவே அவன் கண்ணில் விழுந்தாள். அவள் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்தவன் புருவங்கள்

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 06   இரவு வெகு நேரமாக ஆரோனை திட்டிக் கொண்டிருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. மறுநாள் காலையில் மாயாவின் போன் அழைப்பில் கண் விழித்தாள் யாரா. “ஹலோ சொல்லுடி..” “என்ன சொல்லுடி.. இன்னைக்கு எக்ஸாம் இருக்கு சீக்கிரம் கிளம்பி வா நான் வெளியே வெயிட் பண்றேன்..” என்றாள் மாயா. “அச்சச்சோ ஆமால்ல.. மறந்தே போயிட்டேன் சாரிடி.. சாரிடி. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு இதோ வந்துடுறேன்..” என்று போனை வைத்தவள்,

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-06   வினிதான் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக நண்டுவை அழைத்து “லேய் நண்டு நான் சொல்ற மாதிரி ஏற்பாடு பண்ணு சரியா..” என்றவன் தன்னுடைய திட்டத்தை அவனிடம் சொல்ல, அவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தான். “சரி அண்ணே நீ சொல்லி நான் எதைக் கேட்காமல் இருந்து இருக்கேன்.. இப்போ உடனே அந்த வேலையை பண்றேன்..” என்றவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான். ஒரு

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-05 இளவேலனுடைய வீட்டிற்குள் வந்தவள் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் மாடனாக டிரஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பே அவனோடு பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தவள் அவளுடைய ஃபோன் அடிக்கவும் அதை எடுத்து காதில் வைத்தவள். “மிஷின் சக்சஸ்..” என்றாள் புன்னகையுடன். அதைக் கேட்டு அந்தப் பக்கத்தில் இருந்தவரோ “பேட்டி உன் மாமன கண்டுபிடிச்சிட்டியா..?” என்றார் அதே புன்னகையோடு. அவளோ “பின்ன உன் பேத்திய பத்தி என்ன நெனச்ச..? நான் ஒரு விஷயத்துல இறங்கினா கரெக்டா முடிச்சுருவேன் நானி..

மச்சக்கார மைனர் Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 05 ரீனாவின் தந்தை, யாரா யார்.. எதற்காக அவள் இங்கு வந்திருக்கிறாள் என்பதை முழுவதுமாக ஆரோனிடம் கூற, அதைக் கேட்டவனோ யாராவை உன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று அவளை ரீனாவின் அறைக்கு அழைத்துச் சென்றவன், எதுவும் கூறாமல் அவளை இறுக கட்டி அணைத்து அவளுடைய நெஞ்சத்தில் அவன் முகம் புதைத்தான். அவன் செய்த இந்தச் செயலில் சட்டெனத் திகைத்தவள் அவனைத் தன்னிலிருந்து தள்ள முயற்சிக்க அவனோ, “ஷ்ஊஊ.. கொஞ்ச நேரம் அமைதியா இரு..

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

­ ஆரல் -04 ரீனாவின் அறையில் அவளை நினைத்து சுற்றிக் கொண்டிருந்தவன், குளியலறையின் முன்னே கொஞ்சம் சிந்தியிருந்த தண்ணீரில் தெரியாமல் கால் வைக்க அதுவோ வழுக்கி விட நிலை தடுமாறியவன், குளியலறையின் கதவைப் பிடிக்க அதுவோ இலகுவாக திறந்து கொண்டது. அதனால் தடுமாறிய வேகத்தில் அவன் உள்ளே விழ, அவன் இழுப்பது தெரியாமல் உள்ளே இருந்து ஒரு பெண் கதவைத் திறக்க, அவன் விழுந்ததோ அந்த பெண்ணின் மேல். அந்தப் பெண்ணை பார்த்ததும் அவன் அதிர்ந்தான். அதே

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!