ஆதி

02. தணலின் சீதளம்

சீதளம் 2 “இந்தாறு புள்ள எங்க வீரா வந்ததும் சும்மா இடமே அதிரும். அவன் இங்க வந்ததை தானே பார்த்துருக்க களத்துல இறங்கி நீ இன்னும் பார்க்கலையே. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் களத்துல எப்படி நின்று விளையாடுவான்னு நீ பாரு அப்போ தெரியும் உன்னோட கேள்விக்கு பதில்” என்று சொல்லிவிட்டு அந்த பஞ்சுமிட்டாய் தலை தாத்தாவோ அவ்விடம் விட்டு அகன்று வீரா இருக்கும் இடத்தை நோக்கி சென்றுவிட, மேகாவோ ஒரு நிமிடம் வீராவின் தோரணையை பார்த்து […]

02. தணலின் சீதளம் Read More »

01. தணலின் சீதளம்

சீதளம் 1 “மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது..” என்ற பாடல் அந்த ஊரில் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த அதிகாலை வேலையிலேயே. அதிகாலைய வேளையாக..? இங்கு மக்கள் அனைவரும் குவிந்திருப்பதை பார்த்தால் அதிகாலை போலவே தெரியவில்லையே. “ஆமாம் மக்களே நாம வந்திருப்பது மதுரை தாங்க. நல்ல தரமான ஒரு ஜல்லிக்கட்டு பாத்துட்டு போவோம் வாங்க” ஜல்லிக்கட்டுக்கு பேர் போன ஊர் என்றால் யாரைக் கேட்டாலும்

01. தணலின் சீதளம் Read More »

error: Content is protected !!