மச்சக்கார மைனர்
அத்தியாயம்-04 இளவேலன் ஊருக்குள் வந்ததும் “இந்தா புள்ள இறங்கு ஊரு வந்துடுச்சு..” என்று அவளை இறங்க சொல்ல, அவளோ “சார் இப்பவே நேரம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு.. இந்த ராத்திரி நேரத்துல நான் எங்கேன்னு போய் தங்குவேன்.. உங்களோடவே கூட்டிட்டு போங்களேன் காலைல விடிஞ்சதும் நான் கிளம்பிடுறேன்..” “ஏதே என் கூட நான் கூட்டிட்டு போகணுமா.. இங்க பாரு நான் இந்த ஊரு மைனரு.. என்ன பத்தி தெரியாம என் கூட வாரேன்ற..” “என்ன சார் சொல்றீங்க […]