Competition writers

என் தேடலின் முடிவு நீயா – 20

தேடல் 20 அபின்ஞான் ஆர்டர் பண்ணிய உணவு தான் வந்திருந்தது… உணவை மேசையில் வைத்தவள் அதை திறந்து பார்க்க, சுடச்சுட பரோட்டாவும் குருமாவும் இருந்தது… “வாவ்” என்றவள் வாயில் எச்சில் ஊற… சாப்பிட தயாராக, அபின்ஞானும் இடையில் டவலுடன் வெளியே வந்தான்… மகிமா சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்தவன் அவள் அருகே நெருங்கி அமர்ந்தான்… அபின்ஞான் பொதுவாக இரவில் கடினமான உணவு எடுப்பதில்லை…  ஏதாவது இலகுவான உணவுடனோ அல்லது பழங்களுடனோ சாப்பாட்டை முடித்துக் […]

என் தேடலின் முடிவு நீயா – 20 Read More »

உயிர் தொடும் உறவே 12

உயிர் 12: அடுத்த ஒரு வாரத்தில் ஊரிலிருந்து சற்று தூரத்தில் உள்ள இடத்தை மருத்துவமனை கட்டுவதற்காக தேர்ந்தெடுத்து விட்டான். துரையின் நிலத்தை விட  அதிக பரப்பளவு கொண்டது. பூமி‌ பூசைக்கான நாளை ஈஸ்வரன் குறித்து விட்டான் .  அவன் குறித்த அதே நாளிலே ஆதியும் பூமி பூசைக்கான நாளைக் குறித்தான்.   இடைப்பட்ட பத்து நாட்களில்  ஈஸ்வரனை மீனாட்சி பார்க்கவேயில்லை. அவ்வளவு தூரம் அலைந்து திரிந்து நிலத்தை வாங்கி விட்டான்.   சங்கர பாண்டியனோ, கோமதியிடமும் மீனாட்சியிடமும் 

உயிர் தொடும் உறவே 12 Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 29 டேய் மச்சான், தப்பு பண்ணிட்டோம்னு தோணுது டா, அவ இல்லாம கடலுக்கு வந்திருக்க கூடாது, அழைச்சிட்டு வந்துருக்கணும், அவளுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது ரொம்ப வருத்தப்படுவா என தேவா ஜெய்யிடம் புலம்பினான்.. யாரு அவ? அட ஏண்டா நீ ஒருத்தன், அவ மாறிட்டா டா மச்சான், அவளுக்கு இப்ப தேவை நம்ம பிரெண்ட்ஷிப் இல்ல, வசிகரன் லவ் தான், பொண்ணுங்க ஸ்கூல் படிக்கும் போது இருக்குற மாதிரி காலேஜ் போயிட்டா இருக்க மாட்டாலுக..

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

17. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 17 அப்படியே சரிந்து விழுந்த கருணாகரனை தாங்கிப் பிடித்த கார்த்திகேயன் அப்படியே தனது மடியில் கிடத்தி கமிஷனர் உடனே ஓடிச் சென்று நீர் கொண்டு வர அதனை முகத்தில் தெளித்து எழுந்திரிக்கச் செய்தான். கண்களைத் திறந்து சுற்றும் மற்றும் பார்த்த கருணாகரனுக்கு இன்னும் என் உயிர் ஏன் போகவில்லை என்றிருந்தது. இவ்வளவு துன்பத்தை தாங்குவதற்கு இறந் போவதே மேல் என்று இருந்தது. அவருக்கு வாழ்க்கையின் எல்லை வரை வெறுப்பு மட்டுமே மிஞ்சி கிடப்பது போல மனம்

17. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 6

தேனி மாவட்டத்தின் தெற்கே, உள்ள கிராமம் செல்வபுரம். மண்ணின் வாசத்தில் மல்லிகை மனமும் கலந்து வீசும் பசுமை கலந்த ஊர். அந்த ஊருக்குள் செல்லும் பாதை, வழியெல்லாம் உயர்ந்த மரங்களும்,அவற்றின் அடியில் நீளும் பசுமையான செடிகொடிகளும், பூந்தோட்டங்களும் ஓரமாக ஓடும் நதியும், இன்னும் அந்த ஊருக்கு அழகு சேர்க்கும். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசலென காட்சியளித்தது. அந்த ஊருக்குள் நுழைந்தது பாலாவின் கார். அவர்கள் வருவது காலை நேரத்தில், மழை லேசான தூறல் போட்டுகொண்டிருக்க, காரின் கண்ணாடியில்

இதயமே இளகுமா அத்தியாயம் 6 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 3

ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து மிதமான ஒளி வீசும் மாலை பொழுது நேரம். கடற்கரை ஓரத்தில் அம்ருதாவின் விரலை இறுக பிடித்து கொண்டு ஆத்யா தனது சிறிய கால்களால் குட்டி குட்டி எட்டுக்கள் வைத்து நடந்து கொண்டிருந்தாள்.  கடல் அலைகள் ஒவ்வொரு முறை குழந்தையின் பாதத்தை தொட்டு செல்லும்போதும் துள்ளி குதித்து விளையாடிய படியே வந்தது அந்த அமுல் பேபி. குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்தவள் கடல் அலையை வேடிக்கை பார்த்தவாரே குழந்தையை தூக்கி தன் மடி மீது

அந்தியில் பூத்த சந்திரனே – 3 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 19

தேடல் 19 “ஓகே மகி… இப்ப நான் உள்ள போறேன்…” என்றவன் தன் கையில் இருந்த டச் பேடை அவளிடம் கொடுத்து, “என் டிரஸ் புல்லா கேமரா ஃபிட் பண்ணியிருக்கிறதால உள்ள என்ன நடக்குதுன்னு உனக்கு இங்கிருந்தே பார்க்கலாம்… ஏதாவது டேஞ்சரான விஷயத்த பார்த்தா… இல்லனா வித்தியாசமான ரேடியோ வேவ்ஸ்ஸ இந்த மானிட்டர்ல நீ பார்த்தன்னா இந்த பட்டனை கிளிக் பண்ணு…” என்றவன் படகில் இருந்த சிஸ்டத்தில் ஒரு பட்டனை அழுத்த அவன் கையில் மாட்டியிருந்த சிவப்பு

என் தேடலின் முடிவு நீயா – 19 Read More »

4. சிறையிடாதே கருடா

கருடா 4 எவ்வளவு தொகை கொடுத்து வாங்கி இருந்தாலும், என் கோபத்திற்கு முன்னால் துச்சம் எனக் காட்டிக் கொண்டிருக்கிறாள் ரிது. விஷயத்தைக் கேட்டதும் தான் தாமதம்… பளிங்குக் கற்கள் உடைந்தது. பளபளக்கும் கண்ணாடி அறை தான் வேண்டும், இங்கிருந்து பார்த்தால் எதிரில் இருக்கும் கடற்கரை அப்படியே தெரிய வேண்டுமென்று பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்த அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கிறது. மகளிடம் பேச முடியாத தந்தை தடுமாறி ஒதுங்கி நிற்க, “ஒரு பொண்ணுக்கு அப்பா மாதிரியா

4. சிறையிடாதே கருடா Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6

            அத்தியாயம் 6 சோழபுரம், சோழபுரத்தின் உள்ளே வந்து விட்டனர் கவியும் கீதாவும். அங்கு உள்ள ஒரு டீக்கடையில் ராஜன் அவர்களின் வீடு எங்கே இருக்கு என்று ராம்பிரசாத் போய் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரிலே பெரிய வீடுன்னா ஐயாவோடது தான். இன்னைக்கு சோழன் தம்பி கல்யாணம் அதற்கு வந்துருக்கிங்களா அப்படின்னு சொல்லிட்டு அவரே இந்த தெருவில் இரண்டு தெரு‌ தள்ளி போனிங்கனா பெரிய அளவில் கேட்டோடு சுற்றியும்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 28   தர்ஷி ஒரு வாரமாக தேவாவை பார்க்கவோ பேசவோ இல்லை, அவனும் அவளை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கவில்லை… காலை தனது தந்தையுடன் சேர்ந்து வேலைக்கு செல்பவன், இரவு தான் அவரோடு வீட்டிற்கு வருகிறான்.. தர்ஷி தினமும் வசியுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்… இரண்டு மணி நேரம் பேசினாலும் தேவாவை பற்றி தான் பேசுவாள்.. வசி ஹ்ம்ம் போட்டுக் கொள்வான்.. அடிக்கடி வசியுடன் வெளியில் சென்று வந்தாலும், எதையோ இழந்ததை போல் தான் இருந்தாள்…

தேவை எல்லாம் தேவதையே… Read More »

error: Content is protected !!