Jeesha Sri

எழுத்தாளினி ✒️ தீராத என் எழுத்துகளின் பயணம் இது 📚 ஜீஷா 🖤

Avatar photo

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 31

பேராசை – 31   அவளை  சமையல் கட்டில் அமர்த்தியவன் அவளை இறங்க விடாது அவளின் இரு பக்கமும்  கைகளை ஊன்றி அவளின் இதழ்களை மோகமாகப் பார்த்துக் கொண்டே அவளின் விழிகளைப் பார்த்தவன் “உனக்கு மில்க் ஷேக் செய்ய தெரியும்னு எனக்கு நல்லாவே தெரியும் சோ பிளீஸ்” என்றவன் விழிகளோ சமையல் கட்டின் மேலே சுவரில் இருந்த செல்ஃபில் பதிய…..   அதிர்ந்து விழி விரித்தவள் அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்து விட்டு அவனைப் பார்த்தவள் […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 31 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 30

பேராசை – 30 இந்து மற்றும் லதாவிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.   அவர்கள் நேராக சென்றது என்னவோ காஷ்யபனின் கெஸ்ட் ஹவுஸிற்கு தான். காரை விட்டு வெளியே இறங்கியவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.   அவள் முன்பு வந்த போது இருந்த அவனின் கெஸ்ட் ஹவுஸை முற்றிலுமாக  மாற்றி அமைத்து இருந்தான்.   அவன் இயற்கை பிரியன் என்பதை அவள் அறிந்து இருந்தாலும் இப்போதே உணர்வது போலிருந்தது.   தன் பின்னே வருபவனை திரும்பிப்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 30 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 29

பேராசை – 29  போகும் அவளின் முதுகை வெறித்தவன் ஒரு பெரு மூச்சுடன் கீழே கிடந்த டிராவல் டிக்கட்டினை எடுத்து வைத்து விட்டு வாஷ் ரூமிற்குள் நுழைந்துக் கொண்டான்.   தனது அறைக்குள் வந்தவளோ இவ்வளவு நேரமும் அடக்கி வைத்து இருந்த அழுகையை நன்றாக அழுது தீர்த்தாள்.   அவளால் அவனின் தன் மேலான வன்மத்தை கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.   அழுது அழுது அவளின் முகம் வீங்கி சிவந்து விட்டு இருந்தது.   இதற்கே இப்படி

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 29 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 28

பேராசை – 28   கோயில் சென்று தங்கள் வேண்டுதல்களை முடித்துக் கொண்டவர்கள் காரில் ஏறும் தருணம் அவளோ, “நானும் உங்க ஆபீஸ் வரவா?”   அதில் அதிர்ந்தவன் தன் விருப்பம் இன்மையை சிறிதும் முகத்தில் காட்டாமல் “வை நாட் தாராளமா வரலாம்” என்றான்.   அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே உள்ளே அமர்ந்தவள் “நீங்க முதல்ல இருந்து டல் ஆஹ் இருக்கீங்களே என்னாச்சு?” என அவள் கேட்க….   “இவள் வேற என மனதில்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 28 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 27

பேராசை – 27   சூரியன் தன் பொற்கரங்களை பூமியில் பரப்ப வழமைப் போல காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்பவனுக்கு என்றும் போல விழிப்பு வர, மெதுவாக இமைகளைத் திறந்தவன் மார்பில் ஏதோ குறுகுறுப்புத் தோன்ற அப்போது தான் குனிந்து தன்னை பார்த்தான்.   தன் வெற்று மார்பில் தலையை வைத்து ஆழ்ந்து உறங்குபவளை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் பார்வை அவளின் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமத்தில் நிலைத்து பின் இதழ்களில் தேங்கி நின்று

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 27 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 26

பேராசை– 26   எல்லாரும் ஆரவாரமாக கூச்சலிட்டு கைகளை தட்ட காஷ்யபனோ முகத்தில் மென் புன்னகையுடன் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு ரூப் டாப் நோக்கி படிகளில் ஏறினான். அவளுக்கோ வெட்கம் தாழ முடியவில்லை “ஐயோ என்னை விடுங்க… நான் நடந்து வரேன் பிளீஸ்” என அவள் கெஞ்சியதைக் கூட காதில் வாங்காமல் இறுதியில் அவளை அவன் இறக்கி விட்டது என்னவோ ரூப் டாப்பில் தான். அவன் மேல் கோபம் இருக்க தான் செய்தது அவளுக்கு, அவன்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 26 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! 25

பேராசை – 25 டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவளை பார்த்துக் கொண்டே அவளுக்கு எதிர் இருக்கையில் அமரப் போனவன் என்ன நினைத்தானோ அவளின் அருகில் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்து விட அவளுக்கோ மயக்கம் வராத குறை தான்.   சிறு வயதில் இருந்தே அவன் தன் அருகில் அமர்ந்து இருந்து உண்டதே இல்லை ஆனால் இன்று அவனோ அனைத்தையும் தலைக் கீழாக அல்லவா நடத்திக் கொண்டு இருக்கின்றான்.   அதே ஆச்சரியம் தான் உணவுப் பரிமாறிக்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! 25 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 24

பேராசை – 24 வாஷ்ரூமிற்குள் அவன் விட்டது தான் தாமதம் அடுத்த கணமே கதவினை அடைத்து லாக் செய்து இருந்தாள். அவளின் திடீர் செயலில் அதிர்ந்தவன் அவள் கதவை இழுத்து மூடியதில் ஒரு அடி பின்னே நகர்ந்து இருந்தான். மூடிய கதவையே வெறித்தவன் இதழ்கள் என்னவோ ஏளனமாக புன்னகைத்துக் கொண்டன.   அந்தப் புன்னகையின் பின் பல அர்த்தங்கள் பொதிந்து இருந்தன. வாஷ்ரூம் கதவில் சாய்ந்து நின்றவளுக்கு இதயமோ அதி வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.   வலக்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 24 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 23

பேராசை – 23     அந்த மிகப் பெரிய வில்லாவின் முன் வந்து கிறீச்சிட்டு நின்றது காஷ்யபனின் கருப்பு நிற Audi கார். காரினுள்ளே இருந்துக் கொண்டே அந்த வில்லாவைப் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.   அந்த பெரிய இடப் பரப்பில் அவனுடைய வில்லாவே மிகவும் பிரம்மாண்டமாக பெரிதாகவும் அமைக்கப் பட்டு இருந்தது.   முதல் முதலில் அவன் இந்த வில்லாவை அமைத்து விட்டு கிரகப் பிரவேசம் செய்த போது அவளின் குடும்பத்தினரை

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 23 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 22

பேராசை – 22 அறைக்குள் வந்தவளுக்கு என்ன தோன்றியதோ அவனுக்குப் பிடித்த வெண் நிறத்திலேயே டீ ஷர்ட்டும் நீல நிற டெனிம் அணிந்துக் கொண்டவள் தன்னை சிரத்தை எடுத்து அலங்கரித்துக் கொண்டு ஒரு துள்ளலுடன் படிகளில் கீழிறங்கி ஹாலுக்குள் வந்தவள் அவனை தேடி சுற்றிலும் விழிகளை சுழல விட அவனோ சோஃபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழை படித்துக் கொண்டு இருந்தான். மெல்லிய புன்னகையுடன் அவனை நோக்கி சென்றவள் “போகலாமா?” எனக் கேட்க… நாளிதழில் இருந்து விழிகளை அகற்றியவன்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 22 Read More »

error: Content is protected !!