Shamla Fasly

88. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 88   கடற்கரை மணலில் அமர்ந்திருந்த தேவனுக்கு வினிதாவின் வருகையின் தாமதம் யோசனையைக் கொடுத்தது. எங்கு சென்று விட்டாள்‌ என சிந்தித்தவனுக்கோ, சற்று முன் அழைத்த அவளின் குரல் உவப்பானதாக இல்லை.   சிறிது நேரம் கழித்து வந்தாள், அவனின் காதல் கண்மணி. அவள் முகத்தில் தெரிந்த வாட்டமும், கண்களில் பளிச்சிட்ட சிவப்பும் ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தின.   “வா வினி” கை நீட்டி அமரச் சொல்ல, […]

88. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

87. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 87   அன்று விடுமுறை நாள் என்பதால் சிறுவர்களுடன் ஆட்டம் போட்ட ஜனனி, மதிய வேலை தாண்டி குட்டித் தூக்கம் போட்டாள். குளித்து விட்டு வந்த சத்யாவின் கண்கள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருப்பவளைப் பார்த்தன.   வலக்கரத்தைக் கன்னத்தில் வைத்து இமை மூடி துயில் கொண்டிருந்தாள் தாரகையவள். சற்று நேரம் அவனையே விழி மூடாது ரசித்தவன், அருகில் சென்று அவள் கையைத் தட்டினான்.   “ஜானு! எழுந்திரு. ஜானூஊ”

87. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

86. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 86   மேல் மாடிக்குச் சென்ற ஜனனியோ அங்கு கண்ட காட்சியில் கண்களை அகல விரித்தாள். சுற்றிலும் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் பலூன்கள் காற்றிலும், சுவரிலும் நிறைந்திருந்தன.   என்னவாக இருக்கும், யாருக்கும் பிறந்த நாளா என சிந்தித்தவளிடம் யுகன் வெள்ளை நிற ரோஜாப் பூங்கொத்தை நீட்ட வியப்புடன் அதனை வாங்கிக் கொண்டாள்.   கையில் இருந்த மந்திரக் கோல் போன்றதால் தலை குனியுமாறு செய்கை செய்தான்

86. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

85. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 85   காரினுள் அமர்ந்திருந்தனர் சத்யாவும், ஜனனியும். அவளின் ஒற்றைக் கரம் நாடியில் பதிந்திருந்தது.   சிறுவர்கள் வரும் வரை நின்றனர் இருவரும். அவர்கள் மகி மற்றும் ஜெயந்தியுடன் சாப்பிடச் சென்றிருந்தனர். அதற்குள் கடைக்குச் சென்று சாப்பாடு வாங்கி வந்தான் சத்யா.   “எதுக்குங்க? எனக்கு பசிக்கல” என்று அவள் கூற, “எனக்கு பசிக்குது. ஆனால் நீ சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்” என்று விட்டான்.   “அய்யோ!

85. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

84. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 84   ராஜீவ்வின் திருமணத்திற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் அனைவரும்.   “இந்த ட்ரெஸ் அழகா இருக்கா?” யோசனையுடன் கேட்ட அகியைப் பார்த்து, “நான் சொன்ன மாதிரி ட்ரெஸ்ஸ போடு அகி‌. ஏன் இப்படி பண்ணுற?” சற்றே கோபத்துடன் கேட்டான் யுகன்.   “அதானே. ரெண்டு பேரும் ஒன்னு மாதிரி ட்ரெஸ் பண்ணுனா அழகா இருக்கும்” என்று ஜனனி சொல்ல, “முடியாது ஜானு. அவன் இரக்கமா கேட்டா

84. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

83. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 83   “கண்ணாமூச்சி ஆடப் போறோம். எல்லாரும் வாங்க” சத்தமாக அழைப்பு விடுத்தான் யுகன்.   அந்த அழைப்பில் ஏற்கனவே வந்திருந்தவர்களோடு, அறையில் இருந்த தேவன் மற்றும் ரூபனும் வந்து விட்டனர்.   “ஒருத்தர் மட்டும் மிஸ்ஸிங்! யார்னு சொல்லுங்க” என்று ஜனனி கேட்க, “தனு அத்தை” எனப் பதிலளித்த அகிலன், கூடுதல் இணைப்பாக, “அத்தையை நான் கூப்பிட்டேன். வரலனு சொல்லிட்டாங்க” என்பதையும் குறிப்பிட்டான்.   “எனக்குத் தெரியும்

83. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

82. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 82   அறையினுள் வந்த ஜனனியோ, பல்கோணியில் நின்றிருந்த சத்யாவை நோக்கி நடை போட்டாள்.   அவனை எப்படி அழைப்பது என்று யோசித்தவளுக்கு, அவனின் மனம் புயலில் சிக்குண்ட கப்பலாகத் தவித்துக் கொண்டிருப்பது புரியத் தான் செய்தது.   என்ன செய்வது? வேறு வழியில்லை அழைத்துத் தான் ஆக வேண்டும் என எண்ணியவள், “என்னங்க” என்று மென்மையான அழைப்புடன் அவன் தோளில் கை வைக்க, சடாரென்று திரும்பி சற்றும்

82. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

81. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 81   “அவனைப் பாருங்களேன்! ரொம்ப கோபப்படுறான்” என்று ரூபன் சொல்ல, “நீங்க வேற ஏன்மா அடிச்சுட்டீங்க? அவன் மனசு கஷ்டப்படும் தானே?” பாவமாகக் கேட்டான் சத்யா.   “அவன் பேசுற பேச்சுக்கு உன் மனசு கஷ்டப்படாதா? இதை யார் பண்ணி இருந்தாலும் நான் அடிச்சிருப்பேன். எனக்கு நீங்க எல்லாருமே ஒன்னு தான். நீங்களும் அப்படி தான் என் மேல ஒரேயளவு பாசம் வெச்சிருக்கீங்க. இதை யாரு பொய்யாக்கினாலும்

81. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

80. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 80   மயங்கி விழுந்த மேகலையை தண்ணீர் தெளித்துத் தெளிய வைத்தனர், சத்யாவும் ஜனனியும். அதிர்ச்சியின் தாக்கத்தில் அவ்விடமே மௌனத்தில் ஆழ்ந்தது. குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு ஆழ்ந்த அமைதி.   “தன்யா உங்க சொந்தத் தங்கச்சி ரூபன்! உங்கப்பாவுக்கும் அவர் ஆஃபீஸ்ல வேலை செஞ்ச சுலோச்சனாவுக்கும் பிறந்த பொண்ணு”    தொப்பென்று அமர்ந்தான் ரூபன். அந்த விடயத்தை அவனால் ஏற்க முடியவில்லை. இது தெரிந்த போது, அவர்களுக்கும்

80. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

79. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 79   “இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ஜானு?” நர்சரி விட்டு வந்ததும் வராததுமாக சமயலறையில் இருந்து வந்த வாசத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு கேட்டான் யுகி.   “விஷயம் தெரியாதா உனக்கு? இன்னிக்கு தனு அத்தை வர்றாங்க” என்றவாறு அவனது ஷூவைக் கழற்றி விட்டாள் ஜனனி.   “ஹேய் குட்டீஸ்! வந்துட்டீங்களா?” மாடியில் இருந்து வந்த சத்யாவைக் கண்டு, “டாடீஈஈஈ! சாக்ஸ் கழற்றி விடுங்க” தந்தையின் முன் சென்று

79. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!