88. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 88 கடற்கரை மணலில் அமர்ந்திருந்த தேவனுக்கு வினிதாவின் வருகையின் தாமதம் யோசனையைக் கொடுத்தது. எங்கு சென்று விட்டாள் என சிந்தித்தவனுக்கோ, சற்று முன் அழைத்த அவளின் குரல் உவப்பானதாக இல்லை. சிறிது நேரம் கழித்து வந்தாள், அவனின் காதல் கண்மணி. அவள் முகத்தில் தெரிந்த வாட்டமும், கண்களில் பளிச்சிட்ட சிவப்பும் ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தின. “வா வினி” கை நீட்டி அமரச் சொல்ல, […]
88. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »