78. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 78 தமது வீட்டருகில் இருந்த பார்க்கிற்கு அனைவரையும் அழைத்துச் சென்றாள் ஜனனி. அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்த சிட்டுக்கள் குஷியாகி விட்டனர். “முன்னாடி இங்கே வெறும் காடு தான். நாங்க மூனு பேரும் வந்து கண்ணாமூச்சி விளையாடுவோம். செம ஜாலியா இருக்கும்” என்று சொன்னாள் நந்திதா. தன் மனையாட்டியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை, ஆசை தீர ரசித்தான் எழிலழகன். “எவ்வளவு ஆட்டம் போட்டாலும் அந்தி […]
78. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »