Shamla Fasly

78. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 78   தமது வீட்டருகில் இருந்த பார்க்கிற்கு அனைவரையும் அழைத்துச் சென்றாள் ஜனனி. அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்த சிட்டுக்கள் குஷியாகி விட்டனர்.   “முன்னாடி இங்கே வெறும் காடு தான். நாங்க மூனு பேரும் வந்து கண்ணாமூச்சி விளையாடுவோம். செம ஜாலியா இருக்கும்” என்று சொன்னாள் நந்திதா.   தன் மனையாட்டியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை, ஆசை தீர ரசித்தான் எழிலழகன்.   “எவ்வளவு ஆட்டம் போட்டாலும் அந்தி […]

78. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

77. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 77   தன் முன்னே வந்து நின்ற ரூபனைக் கண்டு அதிர்ந்து நின்றாள் மகி. அவனை விட்டு விலகிச் செல்ல எத்தனிக்க, “இன்னும் எவ்ளோ தூரம் தான் என்னை விட்டு ஓடுவ?” கடினமான குரலில் கேட்டான் ரூபன்.   “பக்கத்தில் இருக்க முடியலனா தூரமா ஓடத் தானே வேணும்” அவன் முகம் பாராது பதிலளித்தாள்.   “வேற யார் பக்கத்தில் இருக்க ஐடியா? பேசுற பேச்சைப் பார்த்தா ஐடியா

77. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

76. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! ஜனனம் 76   காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் சத்யா, ஜனனி, சிறுவர்கள் மற்றும் ரூபன். மாரிமுத்து வழுக்கி விழுந்து காலில் கட்டுடன் இருக்கிறார் என்ற தகவலில் ஜனனி செல்ல வேண்டும் எனக் கூறவே இவர்கள் வந்து விட்டனர்.   தேவனும் மேகலையும் பிறகு ஒரு நாள் வருவதாகக் கூறி விட, “உங்க ஊரைப் பார்க்க முடியும்ல ஜானு?” துள்ளலுடன் கேட்டான் அகிலன்.   “ஆமா! பார்க்கலாமே. உனக்கு ஊரை சுற்றிக் காட்டுறேன்”

76. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

75. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 75   அகியைத் தூங்க வைத்து விட்டு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் ஜனனி. தூக்கம் தீண்டாததால், அலைபேசியை நோண்டியவளுக்கு சத்யாவின் எண் கண்களில் பட்டது.   அவனது சாட்டினுள் சென்று வரப் போனவளுக்கு ஆன்லைன் காட்டவும், “தூங்காம என்ன பண்ணுறார்?” யோசித்தவாறு அறையை எட்டிப் பார்த்தாள்.   அவன் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கினாள் ஜனனி. பின்னர் ஏதோ தோன்ற, பல்கோணிக்குச் சென்றவள் உறைந்து நின்றாள்.   தரையில்

75. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

74. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 74   “ஹேய் மகி…!!” எனும் சத்யாவின் குரலில் காதுகளைக் கூர் தீட்டிக் கொண்டான் ரூபன்.   “அக்காவோட போன் ஆன்ஸ்வர் இல்ல மாமா. அவ கிட்ட பேச முடியுமா?” என்று கேட்டாள் மகிஷா.   “இரு கொடுக்கிறேன்” என்றவனோ, “ஜானு சாஞ்சுட்டு இருக்கா. நான் கூப்பிட்டு வரும் வரை நீ பேசிட்டு இரு” அங்கிருந்த ரூபனிடம் அலைபேசியைக் கொடுத்து விட்டுச் சென்றான்.   இதைச் சற்றும் எதிர்பார்க்காத

74. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

73. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 73   விடியலின் நாதம் செவிக்கு விருந்தளிக்க, வழமைக்கு மாறாக அந்த வீடு சலசலப்பில் நிறைந்திருந்தது.   “டாடி கூட போகலாம்” ஒரு பக்கம் யுகன் உர்ரென்று சொல்ல, “ஜானு கூடவே போகலாம்” முறைப்புடன் எதிரில் நின்றான் அகிலன்.   “இப்போ என்ன சண்டை உங்களுக்கு?” மேகலை சிரிப்புடன் கேட்க, “நாங்க நர்சரி போகப் போறோம்ல. ஜானுவும் அங்கே தானே போறா. அவ கூட போகலாம்னு சொன்னேன். அதுக்கு

73. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

72. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 72   நாளை பாக்ஸிங் மேட்ச் என்பதால் நேரத்துடன் வந்து பிள்ளைகள் பற்றிய விபரங்களை எழுதிக் கொண்டிருந்தான் தேவன். அவன் முகம் வாடிச் சோர்ந்திருந்தது.   நேற்று வினிதாவுக்கு அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை. அங்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே நெஞ்சம் படபடத்தது.   “தேவ்” எனும் வினிதாவின் குரலில் ஆர்வம் மின்ன நிமிர்ந்தவன், அவளது அருகில் நின்ற அஷோக்கைக் கண்டு முகம் சுருங்கினான்.   நிச்சயதார்த்தம் நடந்திருக்குமா?

72. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

71. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 71   குட்டி போட்ட பூனை போல் நடை பயின்று கொண்டிருந்தான் சத்யா. அவனது விழிகள் தன் தேடலுக்குக் காரணமானவனைக் கண்டு கொண்டன.   “எதுக்கு கூப்பிட்ட?” எனக் கேட்டவாறு வந்தான் தேவன்.   அவன் முகத்தில் உயிர்ப்பில்லை. மனதில் மகிழ்வில்லை. வினிதாவின் எண்ணத்தில் இருந்தவன், சத்யாவின் அழைப்பில் இங்கு வந்தான்.   “தனு உன் கிட்ட பேசனும்னு சொன்னா” என்று அவன் சொல்ல, “அவ எதுக்கு என்

71. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

10. விஷ்வ மித்ரன்

💙  விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 10   “இது தான் உனக்கு லாஸ்ட் சான்ஸ் விஷ்வா! இதோட மூனு ஸ்கூல் மாத்தியாச்சு. படிக்க மாட்டேங்குற. ஹோர்ம் வர்க் பண்ணுறதில்ல தினம் தினம் ஒரு சண்டைய இழுத்துட்டு வந்து நிக்கிற. டீச்சர் கிட்ட இருந்து கம்ப்ளைன்ட் வராத நாளே இல்லை. ஏன்டா இப்படி படுத்துறே?” என்று அதட்டி அங்கலாய்த்துக் கொண்டிருந்தது நீலவேணியே தான்.   “நீலா! அவன எதுக்கு திட்டுறே? இந்த ஸ்கூல் ரொம்ப பெரியது. இதுல

10. விஷ்வ மித்ரன் Read More »

9. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 09   ஊஞ்சலில் அமர்ந்து காலாட்டியவாறே, அந்தி வானினை ரசனையுடன் பார்த்திருந்தாள் வைஷ்ணவி. அருகில் யாரோ வருவது போல் இருக்கவும் நிமிர்ந்து பார்க்க, மித்ரன் தான் நின்றிருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.   அவனும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவளைத் தான் பார்த்தான். சில நிமிடங்கள் கழிய பேரமைதியைக் கலைத்துக் கொண்டு “அண்ணா…!!” என்று அழைத்தாள் வைஷு.   சட்டென தன்னை மீட்டுக் கொண்ட மித்ரனோ ஒன்றும் இல்லை என்பது

9. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!