Shamla Fasly

51. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 51   நேற்று முதல் ரூபனிடமிருந்து அழைப்பு வரவில்லை. மகி சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.   காலை முதல் வேலை சொல்லிக் கொண்டிருந்த தாயிடம் கடுகடுத்த வண்ணமே செய்து கொடுத்தவளுக்கு எதுவும் மண்டையில் ஏறவில்லை.   “நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?” என்று கேட்ட மகளை, “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட” என்றவாறு முறைத்தார் ஜெயந்தி.   “சொல்லும்மா. யாராச்சும் வரப் போறாங்களா?” என்று மீண்டும் கேட்க, “சொல்ல […]

51. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

7. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙    அத்தியாயம் 07   டிசர்ட் பொbட்டமில் ரெடியாகி வந்து “அக்ஷு! பூசணிக்கா” என கத்தினான் விஷ்வா.   அவனது கத்தலில் ஓடி வந்தவளோ “என்னண்ணா எதுக்கு கூப்பிட்ட?” என்று மூச்சு வாங்க நிற்க,   “ரெடியாகிட்டு வா.நாம வெளில போகலாம்” என்க, அவளோ விழி விரித்துப் பார்த்தவள் “அய்ய் செம்ம டா” துள்ளிக் குதித்து ஓடினாள்.   அக்ஷரா ரெடியாகிட்டு வர இருவரும் பைக்கில் ஏறிச் சென்றனர். விஷ்வாவின் இந்த

7. விஷ்வ மித்ரன் Read More »

6. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   💙 அத்தியாயம் 06   அருள் இல்லாத வாழ்வை வாழ முடியாது என்று நினைத்த அக்ஷரா, தனதுயிரை மாய்த்துக் கொள்ள கடலினுள் ஓடப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து கன்னம் பதம் பார்த்தது ஒரு கரம்.   இடியென விழுந்த அறையில் ஆவென அலறியவள் தலை தூக்கிப் பார்க்க, அங்கு முறைப்புடன் நின்றிருந்தான் அவளது அண்ணன் விஷ்வஜித்.   அவன் கோபமுகத்தைக் கண்டவளுக்கோ உள்ளுக்குள் பதற்றமும் பயமும் வந்து

6. விஷ்வ மித்ரன் Read More »

5. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   அத்தியாயம் 05   தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்!   சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற,

5. விஷ்வ மித்ரன் Read More »

4. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்    அத்தியாயம் 04   “அக்ஷு! எங்க இருக்க” என்று தேடிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தார் நீலவேணி.   அங்கும் அவள் இல்லாது போகவே ஒவ்வொரு இடமாகத் தேடியவர் கார்டன் ஊஞ்சலில் இருப்பதைக் கண்டு கொண்டு ஆசுவாசமாய் மூச்சு விட்டார்.   “அடியே அக்ஷு! இங்க தான் இருக்கியா? எவ்ளோ கத்துறேன் நீ உன் பாட்டுக்கு இருக்குற” என்று கேட்டவாறே அவள் முகம் பார்த்தவர் அதிர்ந்து விட்டார்.   விழிகளில் வழியும்

4. விஷ்வ மித்ரன் Read More »

3. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்  💙   அத்தியாயம் 03   பல்கோணியில் நின்று இரவு வானினை ஒளியிழந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.. இந்த வானைப் போலத் தானே அருள் எனும் ஒளியை இழந்து தனது வாழ்வும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பதை நினைக்க நினைக்க கண்ணீரைச் சுரக்கலாயின அவள் விழிகள்.   அவன் எங்கே இருக்கின்றான்? அவனுக்கு தன்னை சிறிதாவது ஞாபகம் இருக்குமா? ஏன் இவ்வாறு செய்தான்? என்று பற்பல வினாக்கள் பதிலறிய முடியாத குழப்பத்தையும்

3. விஷ்வ மித்ரன் Read More »

2. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 02   மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்த ஏர்போர்ட்டில், விழிகளில் எதிர்ப்பார்ப்பு மின்ன அங்கும் இங்கும் பார்வையை சுழல விட்டவாறு நின்றிருந்தாள் ஒரு பெண்.   “இன்னும் இந்த எருமய காணோம். உன்ன வெயிட் பண்ண வைக்காம டக்குனு வந்துடுவேன் பூரின்னு சொல்லிட்டு இப்போ இப்படி பண்ணுறான்” என தன் காத்திருப்பிற்கு காரணமானவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணி எனும் அவள்.   சுற்றிச் சுழன்ற கண்கள் ஓரிடத்தில் சட்டென

2. விஷ்வ மித்ரன் Read More »

1. விஷ்வ மித்ரன்

•°○ விஷ்வ மித்ரன் ○°•    அத்தியாயம் 01   நிலவு மகளைப் பிரசவித்த வானம் வலியெனும் இருளில் சோர்ந்து கிடக்க மினுக் மினுக்கென மின்னும் தாரகைகளின் சில்மிசத்தில் தன் தாயவள் மடி மீது சாய்ந்து கீற்றாக சிணுங்கிற்று நிலவு.   அந்த இரவு வேளையிலே ஹோவென இரையும் கடலின் கரையில் ஒருவன் அமர்ந்திருக்க அவன் தோள் மீது சாய்ந்திருந்தான் மற்றொருவன்.   தன் தோளில் தலை சாய்த்திருந்தவனைப் பார்த்து அவன் இதழ்களில் குறு நகையும் தான்

1. விஷ்வ மித்ரன் Read More »

50. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 50   இரவு பத்து மணியிருக்கும். அவ்வறையில் நிசப்தம் நிலவியது. மேசையில் இருந்த புத்தகத்தை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தான் எழிலழகன்.   அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்திதா. அவளைப் பார்த்தவனோ புத்தகத்தை மூடி வைத்து விட்டு வந்தான்.   டிசர்ட்டுக்கு மாறியவன் அவளருகில் வந்து அமர்ந்து கொள்ள, அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.   “ஓய் இங்கே வா” கை நீட்டி அவன்

50. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

49. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 49   இரவு நேரம். மற்றவர்கள் உறங்கி விட்டனர். ஜனனியை அழைத்த மேகலை, “எதிர் அறையில் ரெண்டு கட்டில் இருக்கே மா. அதில் பசங்களை தூங்க வை” என்று சொல்லி விட்டுத் தான் சென்றார்.   யுகனோடு இருந்த சத்யாவிடம் சென்றவள் அவனைக் கண்களால் அழைக்க, “என்ன?” எனக் கேட்டவாறு வந்தான்.   மேகலை சொன்னதைக் கேட்ட சத்யாவோ புருவம் சுருக்கி மகனைப் பார்த்தான்.   “யுகி

49. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!