51. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 51 நேற்று முதல் ரூபனிடமிருந்து அழைப்பு வரவில்லை. மகி சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள். காலை முதல் வேலை சொல்லிக் கொண்டிருந்த தாயிடம் கடுகடுத்த வண்ணமே செய்து கொடுத்தவளுக்கு எதுவும் மண்டையில் ஏறவில்லை. “நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?” என்று கேட்ட மகளை, “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட” என்றவாறு முறைத்தார் ஜெயந்தி. “சொல்லும்மா. யாராச்சும் வரப் போறாங்களா?” என்று மீண்டும் கேட்க, “சொல்ல […]
51. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »