தாரதி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 09   அவன் தன் மேல் விழவும், பதறிப் போனவள் அவனைத் தடுக்க முயன்றாள்.   ஆனாலும் அவளால் அது முடியாது போகவே, அவளின் திமிறல்களை இலகுவாக அடக்கி அவளின் மேல் படர்ந்தவனோ,    அவளின் தாவணியைப் பற்ற, பயந்து போனவள், அவனை  தன் பலம் முழுவதும் திரட்டி தள்ளி விட,   ஆதியோ, அப்போதும் விடாது, அவளின் தாவணியை முழுதும் பற்றி இழுத்து கொண்டு அவளிற்கு அருகில் விழுந்தான்.   அவன் எழும் […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 08   தன் கைகளில் விழுந்து கிடந்தவளை உற்றுப் பார்த்தவன்,   “ம்ப்ச்…. அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திட்டா.” என முணு முணுத்து விட்டு,   அங்கு வேலை செய்து கொண்டு இருந்த பெண்களில் இருவரை அழைத்து,    அவளை அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு வர சொன்னவன்,   அவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போகவும், நெற்றியை நீவியபடி,    அவர்களை மீண்டும் அழைத்து, “அவ,

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 07 ஆம், ஆதி மூலனையே தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் அபர்ணா. சோபாவில் சோர்ந்து அமர்ந்து இருந்தவள், “அடுத்து என்ன செய்வது?” என சற்று நேரம் யோசித்து விட்டு, “இறுதியாக என்ன நடந்தாலும். இந்த வில்லனை சும்மா விடக் கூடாது. இவன் முன்னாடி பயந்து போனால், இன்னும் ஏறி மிதிச்சிட்டுத் தான் போவான். இனி மேல் பயப்பிடாம இவனை எதிர் கொள்ளணும். நிம்மதியா இருக்க விடாம  செய்யணும்.” என பலதும் எண்ணிக் கொண்டவாறு அப்படியே

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 06   அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும், அவளையே பார்த்து இருந்தவன்,   அவள் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்கவும்,    “இனி மேல் என்னை நோக்கி நீ கையை நீட்ட முதல் நிறைய யோசிக்கணும். என்ன எதிர்த்துப் பேசறத பத்தி ஒரு நாளும் நீ யோசிக்கவே கூடாது புரிஞ்சுதா?, அப்படி யோசிக்கும் போது உனக்கு இந்த நிகழ்வு தான் கண்ணுல வரணும் ரைட்?, போய் முகத்த கழுவிட்டு கிளம்பி வர்ற வழியைப் பார்.” என

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 05   காரை நிறுத்தியதும் “அதுக்குள்ள வீடு வந்திடிச்சா. இப்பவே நரகம் கண் முன்னாடி தெரியுதே.” என எண்ணியவள்,    மெதுவாக கண்களைத் திறக்க,    அவளின் அருகே அமர்ந்து, அவளையே ஆழ்ந்து பார்த்தபடி, டேஸ்போர்ட்டில் இருந்த துப்பாக்கியை தூக்கிக் கொண்டு இறங்கிய ஆதி,   அங்கே முழங்காலில் மண்டியிட்டு அமர வைக்கப் பட்டு இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.   அந்த நபரின் கைகள் இரண்டு பின்னால் கட்டப் பட்டு இருக்க,   

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 04   அவனின் சிரிப்பில் அந்த இடம் அதிர ஒரு கணம் தமயந்தியின் உடலும் அதிர்ந்து அடங்கியது.   அவன் சிரித்து முடிக்கும் வரைக்கும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை, ஆழ்ந்து பார்த்தவன்,   “என்ன தமயந்தி அப்படிப் பார்க்கிறாய்?” என கேட்டான்.    அவளோ, அவன் தனது பெயரை சொன்னதும் முற்றிலும் குழம்பிப் போனவள்,   “உங்களுக்கு என் பெயர் தெரிஞ்சு இருக்கு. ஆனா எனக்கு உங்கள பார்த்த மாதிரி நினைவே

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 03   கடிதத்தை படித்து முடித்த அபர்ணாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.   “ஓஹ்….யே…. அப்போ இந்த வில்லன் கிட்ட இருந்து அக்கா தப்பிச் சிட்டா. அவன் முகத்தில கரியை பூசிட்டா…. இப்போ போய் இத சொன்னா அவன் முகம் எப்படி மாறும்?, செம பல்பு அவனுக்கு.” என எண்ணி சிரித்துக் கொண்டவளுக்கு அப்போது தான், ஒரு விஷயம் மனசைக் குழப்பியது.   (அட போம்மா…. அவ ஒரு  வில்லன்கிட்ட இருந்து தப்பிச்சு வசமா

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 02   அவளோ, வேலைகளில் கவனமாக இருந்தவள், ஏதோ உந்த முகத்தை திருப்பி அவனைப் பார்க்க,   அவனோ, இமைக்காது கூர் விழிகளால் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.   அந்தப் பார்வையைக் கண்டவளுக்கு ஒரு நொடி உடலுக்குள் பூகம்பம் வந்து போனது.   உடனே தனது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டவள்,   “என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?”,  என முணுமுணுத்துக் கொண்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதன்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை..

Episode – 01   சென்னையில் உள்ள அந்தக் கல்யாண மண்டபம் மொத்தமும், ஜனத் திரள் அலை மோதியது.   அந்த சுற்று வட்டாரத்திலே அப்படி ஒரு திருமணம் நடந்ததும் இல்லை. இனி நடக்கப் போவதும் இல்லை.    அந்த இடம் முழுவதும் ஆடம்பரம் அள்ளித் தெளித்தது போல இருந்தது.    ஒரு புறம் மண்டபம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க, இன்னொரு புறம் நூறுக்கும் மேலான வகை வகையான உணவுகள் விருந்துக்கு தயாராகி கொண்டு இருக்க, பணத்தின்

இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை.. Read More »

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21

Episode – 20   அதிலே சிறு புன்னகை புரிந்தவன் அவளை நேராக செல்லும் வழியில் இருந்த ஆடைக் கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.   தூங்கும் அவளை எழுப்ப மனம் இல்லாது தானே இறங்கிச் சென்று பேபி ஃபிங்க் நிறத்தில் ரோஜாப் பூக்கள் போட்ட சுடிதார் ஒன்றை அவளுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியவன் மீண்டும் வந்து காரில் ஏறி தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு நேரடியாக  காரைச் செலுத்தினான்.   அவளோ, சற்று அசைந்தாலும் தூக்கம்

நேச தாழ் திறவாயோ உயிரே..!! 20, 21 Read More »

error: Content is protected !!