காளையனை இழுக்கும் காந்தமலரே : 17
காந்தம் : 17 மலர்னிகாவின் நாடி பிடித்துப் பார்த்த விசாகம், துர்க்காவை திரும்பி பார்த்தார். பின்னர் மலர்னிகாவின் கைகளை விட்டு விட்டு எழுந்தார் விசாகம். “என்ன விசாகம் பேத்திக்கு என்னாச்சி?” என்றார் பெருந்தேவனார். ராமச்சந்திரனும், “அம்மா என்ன எதுவும் சொல்லாமல் இருக்கிறீங்க?” என கேட்டார். விசாகம் துர்க்காவை பார்த்தவர், “உன்னோட பொண்ணுக்கு என்ன பிரச்சனை?” என கேட்டார். அதற்கு துர்க்கா, “ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் விபத்து நடந்திச்சி. இப்போ நைட்ல இருந்து எதுவும் பேசவே இல்லை. அமைதியாக […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 17 Read More »