Thivya Sathurshi

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 24

வாழ்வு : 24 தீஷிதனும் சம்யுக்தாவும் லெகேங்கா இருக்கும் இடத்திற்கு வர அங்கே புகழ் தலையில் கையை வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தான். அவனைப் பார்த்தவர்கள், அவனருகில் வந்தனர்.  “என்னாச்சு புகழ்?” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்த புகழ் எதுவும் சொல்லாமல், அவன் கையை மதுரா மற்றும் வித்யா பக்கம் காட்டினான். அங்கே இருவரும் மலைபோல் குவிந்த லெகேங்காவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். தீக்ஷிதனுக்கு தனது நண்பனின் நிலை புரிந்தது. சம்யுக்தா […]

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 24 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 53

காந்தம் : 53 “இங்க பாருங்க அம்மணி, என்னோட பொண்டாட்டி எப்பவும் யார் காலிலையும் விழக்கூடாது. அது நானாக இருந்தாலும். இனிமேல் இப்படி பண்ணி என்னை சங்கடப்படுத்தாதீங்க அம்மணி” என்றான்.  அவளும் சரி என்று சொல்லிவிட்டு, “ஏன் காளையா என்னை உனக்கு எதுக்காக ரொம்ப பிடிக்குது?” என்று கேட்டாள். அதற்கு அவள் நெற்றியில் முட்டியவன்,” இந்த காளையனை காந்தம் மாதிரி இழுத்துட்டா இந்த மலர் பிள்ளை “என்றான். அவளும்,” அப்போ காளையனை இழுக்கும் காந்தமலரா நான்” என்று

காளையனை இழுக்கும் காந்தமலரே : 53 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 52

காந்தம் : 52 காலையில் எல்லோரும் சேர்ந்து காப்பி குடித்துக் கொண்டு இருக்கும் போது, கதிர், “ஆமா எங்க அண்ணனையும், கேசவன் அப்பாவையும் காணோம்” என்று கேட்டான். அங்கு தேவச்சந்திரன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வர, அவருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர். குணவதி இருவருக்கும் காப்பி போட்டு எடுத்து வந்து குடுக்க, அதைக் குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தனர். அதிலிருந்து காளையனும் கேசவனும்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 52 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 51

காந்தம் : 51 வெளியே வந்த டாக்டர்,” அவருக்கு இப்போ ஓகே. இனிமேல் கவலைப்பட தேவையில்லை. அவருக்கு அதிர்ச்சி அளிக்கிற எதுவும் சொல்ல வேண்டாம். அது அவரோட உயிருக்கே ஆபத்து. நீங்க நாளைக்கே வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம்” என்றனர். எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ராமச்சந்திரன் கண்விழித்ததும் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர்.  அத்தனை நேரமும் அங்கே நின்றிருந்த நீலகண்டன்,” வாங்க எல்லோரும், இங்க இருக்கிற என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல போய் ரெஸ்ட் எடுத்திட்டு காலையில வரலாம்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 51 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 50

காந்தம் : 50 கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவன், தொடர்ந்து பேச ஆரம்பித்தான். கடைசியில அவரு பார்த்தது ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தாயைத்தான். அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது புரண்டார். தாயை கீழே கொண்டு வந்து மடியில் வைத்துக் கொண்டு கதறி அழுதார். யாரும் அவர்கள் அருகில் வரவில்லை. தங்கையோ சற்று தள்ளி மயங்கிக் கிடந்தாள்.  தாயை விட்டு விட்டு தங்கையை தூக்கிக் கொண்டு பக்கத்து ஊர்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 50 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 49

காந்தம் : 49 காளையனும் மலர்னிகாவும் சென்ற பின்னர் பெருந்தேவனார் வீட்டில் வேலை பார்க்கும் லட்சுமி துர்க்காவிற்கு போன் பண்ணினார். நீலகண்டனுடன் பேசிக் கொண்டு இருந்த துர்க்காவின் போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க லட்சுமியிடம் இருந்து வர உடனே எடுத்தார். அந்தப் பக்கம் இருந்த லட்சுமி, “துர்க்கா அம்மா, ஐயாக்கு…ஐயாக்கு” என்றார். துர்க்காவிற்கு பயமாக இருந்தது. “என்ன சொல்ற லட்சுமி அப்பாவுக்கு என்ன?” என்று கேட்டார்.  லட்சுமியே, “அம்மா பெரியையாவுக்கு ஒண்ணுமில்லை. நம்மளோட ராமச்சந்திரன் ஐயாவுக்கு நெஞ்சுவலினு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 49 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 48

காந்தம் : 48 தன்பக்கம் சபாபதியை திருப்பியவள், அவன் இதழில் தன் இதழை வைத்து பொருத்தினாள். அவளது எதிர்பாராத இதழ் முத்தத்தில் சபாவதியின் கண்கள் விரிந்தன. சட்டென்று அவளை விட்டு விலகினான் சபாபதி. மோனிஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவளும் அவன் அருகில் எழுந்து அமர்ந்தாள். சபாபதியிடம், “நான் உன்னோட பொண்டாட்டிதானே. நான் முத்தம் கொடுத்தேன், இதுக்காக ஏன் இப்படி விலகின சபா?” என்று கேட்டாள்.  அதற்கு சபாபதி, “இங்க பாரு மோனிஷா, உன்கிட்ட நான் முக்கியமான விஷயம்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 48 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 47

காந்தம் : 47 கம்பனி மீட்டிங்கை முடித்துவிட்டு, அண்ணனுடன் இருக்க விரும்பிய ஹர்ஷவர்த்தனன் வேகமாக வீட்டிற்கு வந்தான். வீட்டுக்கு வந்ததும் வாசலிலே தடைபட்டு நின்றான், ஹாலில் நடந்த விசயத்தை பார்த்து. அப்படி என்னதான்பா நடந்துச்சு? வாங்க பார்க்கலாம்…  சற்று நேரம் தூங்கி எழுந்ததனால் துர்க்காவிற்கு மனது இலகுவாக இருந்தது. விருந்தினராய் வந்த வீட்டில் அதிக நேரம் தூங்கிவிட்டோமோ என்ற பதட்டத்துடன் கீழே வந்தார். அந்த நேரம் நிஷாவும் அவள் அறையில் இருந்து வெளியே வந்தவள், துர்க்காவை பார்த்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 47 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 46

காந்தம் : 46 ஊட்டியில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த துர்க்காவிற்கு வாழ்க்கையை வெறுத்தது போல் இருந்தது. எத்தனை துன்பங்கள், எத்தனை கவலைகள், இவற்றை எல்லாம் பார்த்துட்டு இன்னும் உயிரோடு இருக்கணுமா? ஏங்க என்னை மட்டும் தனியா விட்டுட்டு போனீங்க? என்று சொல்லிக் கொண்டு கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தார். எத்தனை நேரம் தான் அழுது கொண்டிருப்பதை, அழுதழுது அப்படியே தூங்கிவிட்டார் துர்க்கா.  தனது அறைக்கு வந்த நிஷாவும் இந்த ஊரில் என்ன நமக்காக இருக்கிறதோ என்று

காளையனை இழுக்கும் காந்தமலரே : 46 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 45

காந்தம் : 45 முதலில் பேச ஆரம்பித்தார் பெருந்தேவனார். “என்ன சொல்லிட்டு இருக்கிறா இந்த பொண்ணு? நீங்க எதுவும் வீடு மாறி வந்திட்டீங்களா?” என்று கேசவனிடம் கேட்டார். அதற்கு அவர், “இது தேன்சோலையூர்தானே. இந்த வீடு பெருந்தேவனார் ஐயாவோட வீடுதானே” என்று கேட்க, அவரும் ஆமாம் என்று சொன்னார். “அப்போ, நாங்க வந்தது இங்கதான். நான் சென்னையில இருக்கிறன். இது என்னோட பையன், இவ என் பொண்ணு மோனிஷா. ” என்றார்.  அதற்கு ராமச்சந்திரன், “நீங்க சொல்றது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 45 Read More »

error: Content is protected !!