4. இதய வானில் உதய நிலவே!
🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍 நிலவு 04 ஷாலுவைத் தூங்க வைத்து விட்டு பிறந்த நாளன்று உதய் சிறுவர்கள் மூலமாகத் தந்த நாவலை எடுத்தாள் அதியா. “உதய நிலவே! காதல் கொள்ள வருவாயா?” என்ற நாவலின் தலைப்பைப் பார்த்தாள். “உதய் ப்ளஸ் நிலா உதய நிலவு. ம்ஹூம் இதைக் கூட மூளையாத் தான் எடுத்திருக்கான் பயபுள்ள” என்று நினைத்தவளுக்கு இப்பொழுது கோபம் வரவில்லை. அந்த நாவலில் கதாநாயகன் உதய்! அவனோ […]
4. இதய வானில் உதய நிலவே! Read More »