உயிர் போல காப்பேன்-31
அத்தியாயம்-31 ஆஸ்வதியும் ஆதியும் கை கோர்த்துக்கொண்டு தங்களுக்குள் புன்னகைத்தபடி அந்த நிமிடத்தை சந்தோஷமாக நினைத்தபடி நடந்து வந்துக்கொண்டிருக்க…… அப்போது ஒரு நான்கு பேர் அவள் அருகில் வந்து அவளை இடித்துக்கொண்டு சென்றனர்.. அதனை கண்ட ஆஸ்வதி அவர்களை திரும்பி பார்க்க…. அவர்களோ அதனை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து இவளை பார்த்து இழித்துக்கொண்டே போக…. ஆஸ்வதிக்கு கோவம் வந்தது.. அது மட்டும் இல்லாமல் அசிங்கமாக அவளை வருணித்தும் சென்றனர். அதை கேட்ட ஆதியின் கைகள் இறுக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக்கொண்டும் […]
உயிர் போல காப்பேன்-31 Read More »