உயிர் போல காப்பேன்..!

உயிர் போல காப்பேன்-21

அத்தியாயம்-21ஆதி தன்னவளை கையில் பூப்போல சுமந்துக்கொண்டு ஆஸ்வதியை முழுக்காதலையும் தேக்கி வைத்து பார்த்தவாறே படி ஏற….. இதனை கோவமாக வெளியில் வந்த ப்ரேம் மற்றும் மற்றவர்களும் பார்க்க….அதும் ப்ரேமிற்கு ஆஸ்வதியை பார்க்கும் போது தன்னை மட்டும் அறைந்தாள்.. இப்படி அவன் கையில் மட்டும் குழைந்துக்கொண்டு இருக்கிறாளே என்று எப்போதும் போல ஆதியின் மீது பொறாமை வந்தது அதிதி இந்த காட்சியை பார்த்து அனைவரையும் முறைக்க….. அவர்களோ வெடுக்கென்று தங்கள் அறைக்கு போய்விட்டனர்…இவளும் காலை நன்றாக உதைத்துவிட்டு தன் […]

உயிர் போல காப்பேன்-21 Read More »

உயிர் போல காப்பேன்-20

அத்தியாயம்-20 ஆதி அறையில் நிலை அப்படி இருக்க……இங்கு கீழே ஒரு அறையில் தாத்தா..ஆதி ,ஆஸ்வதி,விஷால், ராக்ஷியை தவிர அனைவரும் நின்றிருந்தனர்.. அனைவரது முகமும் கோவத்தில் கொடூரமாக இருந்தது. அதும் அதிதி தன் அன்னையை அசிங்கப்படுத்திய ஆஸ்வதியின் மேல் கொலைவெறியில் இருந்தாள் அதிதி அப்படியே அபூர்வா போல தான் அவளுக்கே இங்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலவாதி அவள்.. ராக்ஷி அப்படி இல்லை.. அவள் முழுதும் தாத்தாவின் வளர்ப்பு.. அது மட்டும் இல்லாமல் அவள் முழுநேரமும் இருப்பது

உயிர் போல காப்பேன்-20 Read More »

உயிர் போல காப்பேன்-19

அத்தியாயம்-19 “இங்க என்ன நடக்குது அப்பா.. இவனால இந்த வீட்ல எப்போதும் ஒரு பிரச்சனை நடந்துட்டே தான் இருக்கு.”என்றாள் அபூர்வா ஆதியை முறைத்துக்கொண்டே.. அதனை கேட்ட ஆதியின் கைகள் ஒரு நிமிடம் அப்படியே நிற்க….. பின் வழக்கம் போல சாப்பிட ஆரம்பித்தான்…ஆஸ்வதி அபூர்வாவை முறைத்து பார்த்தாள் தன்னவனை இனி யாரையும் எதும் சொல்ல விடக்கூடாது என்று மனதில் நினைத்தவள். தாத்தாவை ஆழமாக பார்க்க அவரும் இப்போது அபூர்வாவை தான் முறைத்துக்கொண்டு இருந்தார்.. “இந்த வீட்ல கொஞ்சமாச்சும் யாராலையாச்சும்

உயிர் போல காப்பேன்-19 Read More »

உயிர் போல காப்பேன்-18

அத்தியாயம்-18 “ஏஞ்சல் நா இங்க இருக்கேன்.”என்று குரல் வர…. அந்த குரல் வரும் திசை பார்க்க ஆஸ்வதி செல்ல….. அது அறையின் பால்கனி.. அங்கு அழகாக பூச்செடியால் அலங்கரித்து வைத்திருக்கும். பால்கனியை உரசியவாறு ஒரு மரம் அழகாக வளைந்து வளர்ந்திருக்கும் அந்த மரத்தில் இருந்து தான் சத்தம் வந்தது. ஆஸ்வதி சுற்றி முற்றி தேட….. “ஏஞ்சல் இங்க இங்கப்பாரு…”என்ற குரலில் ஆஸ்வதியின் பார்வை உயர…. அந்த மரத்தின் உச்சியில் தான் ஆதி நின்றுக்கொண்டிருந்தான் அதனை பார்த்த ஆஸ்வதி

உயிர் போல காப்பேன்-18 Read More »

உயிர் போல காப்பேன்-17

அத்தியாயம்-17 “என் விஷ்ணு. என்னை விட்டு போன என் விஷ்ணுவ நா உன்னால தான் கண்டுப்பிடிச்சேன்…”என்றார் வருத்தமாகவும். வேதனையாகவும்.. அதில் ஆஸ்வதி முகத்திலும் வருத்தம் தெரிய….”ம்ம்ம். என் பசங்களிலே எனக்கு ரொம்ப பிடிச்சது என் விஷ்ணு தான்மா அவன் என்னிக்கும் எனக்கு ஸ்பெஷல். அவன் மட்டும் தான் என்னை பத்தி புரிஞ்சவனும் கூட……அவன் அம்மாக்கு கூட ரொம்ப பிடிச்சது அவன தான்…அதுக்கு காரணமும் இருந்துச்சி..நாங்க வழி வழியா பணக்கார பேமிலி இல்ல…. கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் தான்…இது

உயிர் போல காப்பேன்-17 Read More »

உயிர் போல காப்பேன்-16

அத்தியாயம்-16 தாத்தா தன்னை தனியாக அழைத்து பேச விரும்புவதை கேட்ட ஆஸ்வதி தன்னை சுற்றி பார்க்க… அங்கு யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது. “இங்க தான் யாருமே இல்லையே அப்புறம் ஏன் தாத்தா நம்மள தனியா கூப்புடுறாங்க..”என்று மனதில் நினைத்தவள் இன்னொரு தரம் சுற்றிமுற்றி பார்க்க… அங்கு வினிஜா இவளை திருட்டு தனமாக சுவரின் பின்னால் மறைந்தவாறே பார்த்துக்கொண்டு இருந்தார்.. அதை கேட்டு அதிர்ந்த ஆஸ்வதி. “என்ன இவங்க இப்டி ஒட்டுக்கேட்குறாங்க…”என்று மனதில் நினைத்துக்கொண்டே..தாத்தாவை பார்த்து

உயிர் போல காப்பேன்-16 Read More »

உயிர் போல காப்பேன்-15

அத்தியாயம்-15 ஆஸ்வதி இப்போது நடந்தது அனைத்தும் கனவா என்பது போல குழப்பத்தில் யோசிக்க… ஆதி அவளது குழப்ப முகத்தை பார்த்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் அவனும் ஒரு நிமிடம் தன்னவளின் அருகில் தன் வசத்தை இழந்து தான் போனான்.. ஆனால் அவனின் குறிக்கோள் அவனை மேலே செல்ல விடாமல் செய்துவிட்டது.. அவனுக்கும் தன்னவளுடன். அதும் தான் இத்தனை வருடம் மனதில் நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் காதல் கண்ணியவள் தன் அருகில் வந்தால் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனை

உயிர் போல காப்பேன்-15 Read More »

உயிர் போல காப்பேன்-14

அத்தியாயம்-14 ஆதி ஆஸ்வதியை பார்த்து “எப்போதும் இருப்பியா ஏஞ்சல் மத்தவங்க மாறி என்னை விட்டுட்டு போகமாட்டியே..”என்றான் குரல் கலக்கத்துடன் அதே நேரம் அழுகையில் உதடு பிதுங்கியவாறே… அதில் ஆஸ்வதி ஆதியை யோசனையாக பார்க்க…. திடிர் என்று அவன் குரலில் அவளுக்கு எதோ வித்தியாசம் தெரிய ஆதியை கலக்கமாக பார்த்தாள்.. அவளின் பார்வை உணர்ந்து சட்டேன்று தன் முகத்தை மாற்றிக்கொண்டு அவன் ஒரு பிள்ளை சிரிப்பை உதிர்த்தான். ”சரி வாங்க நாம கீழ போலாம்.. போய் சாப்டு வந்து

உயிர் போல காப்பேன்-14 Read More »

உயிர் போல காப்பேன்-13

அத்தியாயம்-13 “ம்ம்ம்.. நானும் ஆதியோட காலேஜ்ல தான் படிச்சேன் அவருக்கு ஜூனியரா.”என்றாள் ஆஸ்வதி. அதை கேட்ட விதுன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு.“ஓஓ……அப்போ நீ அங்க படிக்க வரும்போது ஆதி லாஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தான்…”என்றான். ஆஸ்வதி ஆம்.. என்று தலை ஆட்ட……”ஆனா நா ஒருத்தி இருக்கனே அவருக்கு தெரியாது.”என்றாள் விரக்தியாக “ம்ம்ம். ஒகே இதப்பத்தி நாம பேசுறத விட ஆதி சரி ஆகட்டும் அப்புறம் நாம பேசிக்கலாம்..”என்றான் ஆஸ்வதிக்கும் தன்னவனிடம் தான் தன் காதலை முதலில் சொல்ல

உயிர் போல காப்பேன்-13 Read More »

உயிர் போல காப்பேன்-12

அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான

உயிர் போல காப்பேன்-12 Read More »

error: Content is protected !!