உயிர் போல காப்பேன்..!

உயிர் போல காப்பேன்-2

அத்தியாயம்-2 அனைத்து சம்பிரதாயமும் முடிந்து தான் ஆஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள். அந்த மண்டபத்தில் எண்ணி 40 பேர் தான் இருந்தனர். அதனை பார்த்தே அவள் ஓரளவுக்கு யூகித்து விட்டாள். ஏனென்றால் அவளுக்கு தான் ஆதிக்கை பற்றி தெரியுமே அவன் குடும்பம் இந்த மும்பையிலே பெரியது. பாரம்பரியமானதும் கூட… ஆனால் ஆதித்தின் தாத்தா மட்டும் தான் அவன் பக்கமாக அங்கு நின்றது வேறு யாரும் ஆதித்தின் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதிலே அவளுக்கு தெரிந்தது அவன் குடும்பத்தில் இந்த […]

உயிர் போல காப்பேன்-2 Read More »

உயிர் போல காப்பேன்

உயிர் போல காப்பேன் அத்தியாயம்-1 முடிந்தது முடிந்தது இன்றுடன் அனைத்தும் என் வாழ்க்கை. கல்யாண கனவுகள்.. அனைத்தும்.. என்று மனதில் பேசிக்கொண்டு இருந்த நேரம்.. இரு வலிய கரத்தில் இரண்டு கரங்களோடு சேர்த்து தன் கழுத்தில் பொன்னால் ஆன கருப்பு மணி கோர்க்கப்பட்ட மாங்கள்யம் கட்டப்பட்டது.தன் கண்ணீர் துளிகள் கண்ணில் இருந்து வழிவதை கூட பொருட்படுத்தாமல் தனக்கு என்று விதிக்கப்பட்ட இந்த வலி நிறைந்த வாழ்க்கையை ஏற்கவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல் மேடையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்தாள்.

உயிர் போல காப்பேன் Read More »

error: Content is protected !!