என் நளபாகம் நீயடி

நளபாகம்-7

அத்தியாயம் – 7 அடுத்த நாள் காலை தமையா கண் திறப்பதற்கு முன்பே அவள் வீடே அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.. அந்த சத்தம் தமையாவின் மூடிய அறையினுள்ளையே தெளிவாக கேட்க.. தமையாவோ கண்களை மூடியவாறே “ம்ச்ச்ச்… பேசுறவங்க அமைதியா பேச வேண்டியதுதானே… இப்படி தூங்குறவங்களை டிஸ்டர்ப் பண்ற மாதிரியா பேசுவாங்க…”என்றவளோ முகத்தை சுருக்கியவள்… “ம்ம் எல்லாம் இந்த வர்ஷியால வந்துச்சு… அவ குரல் தான் காத கிழிக்கிது… வந்துட்டா போல இருக்கு காலையிலேயே விருந்துக்கு… ஆனா இவள யாரு முன்னாடியே […]

நளபாகம்-7 Read More »

நளபாகம்-6

அத்தியாயம் – 6 மகேஸ்வரனாலும் நாகராஜிடம் எதையும் அதட்டி கேட்க முடியாது.. இப்போது அவர் ஐஜி வேறு… அதனால்தான் இந்த அமைதி.. அவருக்கு நன்றாக தெரியும் நளனை யார் இந்த விவாகத்திற்கு அழைத்து இருப்பார்கள் என்று யோசித்தவருக்கு நாகராஜன் தான் கண்ணுக்கு வந்து சென்றார்… ஏனென்றால் அந்த வீட்டில் அவர் ஒருவரே நளனை பற்றி அதிகம் யோசிப்பவர்.. ஏன் அவனிடம் பேசுபவர்கள் கூட அவர் ஒருவரே… ஆனால் மகேஸ்வரனுக்கு தன்னுடைய மாப்பிள்ளையை அதும் ஐஜி மாப்பிள்ளையை அதட்டி

நளபாகம்-6 Read More »

நளபாகம்-5

அத்தியாயம் – 5 வர்ஷி திருமணம் நல்லபடியாக முடிந்த பிறகும் கூட மகேந்திரனின் முகம் எரித்தனலாகவே தான் இருந்தது.. யாரிடமும் அவ்வளவாக பேசவில்லை. அப்படியே வாயை இறுக்க மூடிக்கொண்டு இருக்க.. ஆதிசங்கரன் தான் அவரிடம் போய் பேசினார்… “ஏன்ப்பா இப்டி அமைதியா இருக்கேள்… உங்க ஆச பேத்திக்கு விவாகம் முடிஞ்சிட்டு ஆனா உங்க முகத்துல அதுக்கான சந்தோஷமே இல்லையேப்பா…”என்று கேட்க “எப்டி ஆதி சந்தோசமா இருக்க சொல்ற… அதான் நான் வாழ்நாள் ஃபுல்லா யார பார்க்கவே கூடாதுன்னு

நளபாகம்-5 Read More »

நளபாகம்-4

அத்தியாயம்-4 நளன் தன் மீது மோதிய பெண்மையில் சித்தம் களங்கியவன் நல்ல கொழுக் மொழுக் இடையை கைகளால் பிசைந்து எடுத்தவனோ கண்களை திறக்காமல் மூடியே இருக்க… அவனின் உடல் முழுவதும் சில்லென்ற மின்சாரம் பாய்ச்சியது… இந்த உணர்வுகள் அவனுக்கு புதிது.. இது போன்றதொரு சித்தம் களக்கிய உணர்வுகளை அவன் இதுவரை அனுபவித்ததே இல்லை… சொல்ல போனால் அவனுக்கு வயது 30 ஆக உள்ளது என்பது முக்கியமானது… தன் இறும்பான மார்பில் மோதிய தென்றலை விட மென்மையான பெண்ணவளின்

நளபாகம்-4 Read More »

நளபாகம்-3

அத்தியாயம்-3 நாகராஜ் நளனின் தோளில் கை போட்டவாறே சிரித்து பேசிக்கொண்டிருக்க… அவனின் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தவாறே நின்றார் சித்ரா… நளனுக்கோ கொஞ்சம் தர்ம சங்கடமான சூழல் தான்… சித்ராவின் வருடல் அவனுக்கு ஒருவித சிலிர்ப்பை தர.. ஆனால் அதனை ஏற்க தான் அவனுக்கு முழுமனம் வரவில்லை… “சித்ரா சித்தி… உங்கள பத்மினி மாமி கூப்டுறா…”என்று உறவுக்கார பெண் ஒருத்தி கூப்பிட “ஹான் போறேன் வனி..”என்றவறோ,.. “கண்ணா சொல்லாம கொல்லாம எங்கையும் போகாத… மாமா பக்கத்துலையே இரு…”என்று பரிவுடன்

நளபாகம்-3 Read More »

நளபாகம்-3

அத்தியாயம்-3 நாகராஜ் நளனின் தோளில் கை போட்டவாறே சிரித்து பேசிக்கொண்டிருக்க… அவனின் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தவாறே நின்றார் சித்ரா… நளனுக்கோ கொஞ்சம் தர்ம சங்கடமான சூழல் தான்… சித்ராவின் வருடல் அவனுக்கு ஒருவித சிலிர்ப்பை தர.. ஆனால் அதனை ஏற்க தான் அவனுக்கு முழுமனம் வரவில்லை… “சித்ரா சித்தி… உங்கள பத்மினி மாமி கூப்டுறா…”என்று உறவுக்கார பெண் ஒருத்தி கூப்பிட “ஹான் போறேன் வனி..”என்றவறோ,.. “கண்ணா சொல்லாம கொல்லாம எங்கையும் போகாத… மாமா பக்கத்துலையே இரு…”என்று பரிவுடன்

நளபாகம்-3 Read More »

நளபாகம்-2

அத்தியாயம்-2 “கடங்காரா கடங்காரா நீயும் மாட்டுனதும் இல்லாமே என்னையும் சேர்த்து இல்ல டா மாட்டி விட்ட… இல்லேனா இந்நேரம் நான் ஏரோநாட்டிக்கல் படிச்சின்டு வானத்துல பறந்துட்டு இல்ல இருப்பேன்..”என்று புலம்பிய விபியனோ… “நன்னா போய்ட்டு இருந்தவன நீயும் நானும் ஒன்னு… நாம வாயில மண்ணுன்னுல்லடா பேசி.. நாம நண்பேன்டா இல்லையாடா… வாடா வந்து என்னோட சேர்ந்தே இருடான்னு என்னை மயக்கி இவன் கூடவே இருக்க வச்சுட்டான்… இப்ப வந்து பேசுற பேச்ச பாருங்களேன் பெரியப்பா…” என்றான் விநாயகத்தின்

நளபாகம்-2 Read More »

என் நளபாகம் நீயடி-1

அத்தியாயம்-1 சென்னையின் மத்தியில் இருக்கும் அந்த புகழ்பெற்ற திருமண மண்டபம் அந்த அதிகாலை நேரத்திலும் ஜொலித்துக்கொண்டிருந்தது. சென்னையின் புகழ்பெற்ற மண்டபத்தில் அந்த மண்டபமும் ஒன்று. புகழ்பெற்ற நடிகர்களுக்கும்,செல்வ சீமாங்களுக்கும்,சீமாட்டிகளுக்குமே அங்கு பெரும்பாலும் திருமணம் நடக்கும்.. கிட்டதட்ட பல்லாயிர ஏக்கர்களை உள்ளடக்கிய இடம்.. அங்கையே லேக் ரிசார்ட்டுகளுடனும், பீச்களுடனும் அந்த இடமே அதிர்ந்துக்கொண்டிருந்தது.. கிட்டதட்ட அந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே கிட்டதட்ட கோடிகளில் தான் தொடங்கும் என்று கூட கூறுகின்றனர். அப்படிப்பட்ட திருமண மண்டபத்தில் தான் ஊரே கலைக்கட்டிக்கொண்டு

என் நளபாகம் நீயடி-1 Read More »

error: Content is protected !!