தணலின் சீதளம் 30
சீதளம் 30 “என்னடி இப்படி சொல்ற அப்போ உனக்கு அந்த அண்ணாவ பிடிக்கலையா” என்று பூங்கொடி கேட்க. அதற்கு அவளோ, “புல்லா அவனை புடிக்கலைன்னும் சொல்ல முடியாது புடிச்சிருக்குன்னும் சொல்ல முடியாது” என்று இழுத்தவள், “எனக்கே தெரியலடி அவன புடிச்சிருக்கா புடிக்கலையான்னு ஆனா அந்த ஏலியன் கூட இருக்கும்போது நான் நானா இருக்கேன். சந்தோஷமாக இருக்கிறேன் என்கிட்ட அன்பா பேசி நான் பார்க்கல என்கிட்ட எப்பவும் ரூடா தான் நடந்துக்குவான் ஆனா இங்க சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் […]