முகவரி அறியா முகிலினமே..!

முகவரி அறியா முகிலினமே -12

முகில் 12 இந்த எட்டு பேர்களில் ஒருவன் தடியால் ஆதிரனை தாக்க அந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டடி தள்ளி போய் விழுந்தான் ஆதிரன். விழுந்து உடனே எழுந்தவன், “பேசிக் கொண்டிருக்கும் போது யாருடா அது மேல கை வச்சது உண்மையான ஆம்பளையா இருந்தா இப்போ வாங்கடா..” என்று பெட்டியை கீழே இறக்கி வைத்து, கையில் இருந்த தனது நவீனரக கைக்கடிகாரத்தை கழட்டி, சட்டை காலர் பட்டனை திறந்து இரு கைகளிலும் சேட்டை மடித்து விட்டான். கையில் எந்த […]

முகவரி அறியா முகிலினமே -12 Read More »

முகவரி அறியா முகிலினமே -11

முகில் 11 அவளது மென் கரம் பட்டதும் செந்தாழினி தான் என்று உணர்ந்தவன், திரும்பி அவளைப் பார்க்க அவளும் அவனது வதனத்தை பார்த்ததும், அவனது முகவாட்டத்தை நொடியில் கண்டு கொண்டவள், “என்ன சார் ஏதாச்சும் பிரச்சனையா முகம் வாடி போய் இருக்கு அம்மாகிட்ட பேசறதுன்னு சொன்னீங்களே அம்மாக்கு எதுவும் உடம்பு சரியில்லையா..?” என்று ஊகித்த விடயத்தை கேட்க, அவனுக்கும் அது ஆச்சரியம் தான். ‘எனது முகத்தில் தெரியும் சிறிய மாற்றத்தை வைத்து எனது மனதை படித்து விட்டாளே..!’

முகவரி அறியா முகிலினமே -11 Read More »

முகவரி அறியா முகிலினமே – 10

முகில் 10 கடற்கரையின் ஓரத்தில் மணலில் அமர்ந்திருந்து ஆர்ப்பரிக்கும் அந்த கடல் அலையின் ஓசைகளை உள்வாங்கியபடி ஆதிரன் அமைதியாக இருந்தான். ஏனோ தெரியவில்லை அந்தக் கடல் காற்று அவனை அன்போடு அரவணைப்பது போல் இருந்தது. மிகுந்த வேலைப்பழுவிலிருந்து விடுபட்ட மனது கூண்டில் இருந்து வெளியேறிய பறவை போலானது. வேலையால் ஏற்பட்ட மன அழுத்தம் இப்போது எங்கோ  தூரச்சென்று இருந்தது. அனைத்தும் மறந்தவனாக கடல் அலையின் மோதல்களை பார்த்து ரசித்தபடி இருக்கும் போது எங்கோ தூரத்தில், “காப்பாத்துங்க என்னை

முகவரி அறியா முகிலினமே – 10 Read More »

முகவரி அறியா முகிலினமே -9

முகில் 9 சமைத்து முடித்து ஆதிரனுக்கு மதிய உணவை கொடுத்துவிட்டு வந்து அருகில் பண்ணையிலும், வயலிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உணவை கொடுத்துவிட்டு தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த செந்தாழினி அப்படியே திண்ணையில் இருந்தபடி வீசும் தென்றலின் துணையால் கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள். சிறிது நேரத்திலேயே அருகில் அரவம் எழ சட்டென்று கண்விழித்துப் பார்க்க அவளது தோழி சந்திரா அவள் அருகே வந்து மேதுவாக அமர்ந்தாள். “நீயா நான் திடீரென்று சத்தம் கேட்க பயந்துட்டேன் வரும்போது சத்தம் வச்சுக்கிட்டு

முகவரி அறியா முகிலினமே -9 Read More »

முகவரி அறியா முகிலினமே – 8

முகில் 8 அந்த உயர்ந்த நீர்வீழ்ச்சியின் அழகில் தன்னை மறந்து நின்ற ஆதிரனை கைப்பிடித்து அதன் அருகில் அழைத்துச் சென்றாள் செந்தாழினி. “நல்லா இருக்குல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் இதுதான் வாங்க சார் கிட்ட போய் பார்க்கலாம் இன்னும் நல்லா இருக்கும்..” என்றிட முறுக்கி விடும் பொம்மை போல செந்தாழியின் பின் சென்றான் ஆதிரன். சிறிது நேரம் சுற்றும் முற்றும் அதன் அழகினை திகைப்புடனும், ஆச்சரியத்துடனும் கண்கள் விரிய பார்த்து ரசித்தவன் உடனே தனது ஆயுதத்தை

முகவரி அறியா முகிலினமே – 8 Read More »

முகவரி அறியா முகிலினமே – 7

முகில் 7 செந்தாழினி கூறியதைக் கேட்ட வரதராஜன் தீர்க்கமான முடிவெடுத்தவராக செந்தாழினியைப் பார்த்து, “இங்க பாரு புள்ள நீ செஞ்சது தப்புதான் என்ன இருந்தாலும் ஊர் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கு அத இங்க இருக்கிற மக்களே கடைப்பிடிக்காட்டி அப்போ எதுக்கு ஊர்ல பஞ்சாயத்து நீதி நியாயமெல்லாம் அதனால நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் அந்தப் பையன் பஞ்சாயத்துக்கு குறுக்க வந்து பேசினது பெரிய தப்பு அதோட ஊர் பெயர் தெரியாதவன் பஞ்சாயத்துக்கு உரிய மரியாதை கொடுக்கல

முகவரி அறியா முகிலினமே – 7 Read More »

முகவரி அறியா முகிலினமே – 6

முகில் 6 வரதராஜனின் தீர்ப்பினைக் கேட்டு அனைத்து மக்களும் ஒன்று சேர ஆமோதித்ததும் ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் நிற்க முடியாமல் ஆதிரன் தவித்தான். அந்த இடத்தை விட்டு உடனே எழுந்தவன் பஞ்சாயத்தின் நடுவில் மின்னல் வேகத்தில் வந்து நின்று, “எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் பஞ்சாயத்து தலைவர் நான் கொஞ்சம் பேசலாமா..?” என்று ஆதிரன் தனது கனீர் குரலால் அங்கு இருக்கும் அனைவரின் காதிலும் விழும் வண்ணம் வரதராஜனைப் பார்த்து கேட்க, செந்தாழினிக்கு திடீரென பஞ்சாயத்து

முகவரி அறியா முகிலினமே – 6 Read More »

முகவரி அறியா முகிலினமே..! – 5

முகில் – 5 வரதராஜனின் கர்சனையில் அந்த இடமே எதிரொலித்தது. அங்கு கூடி இருந்த மக்கள் அனைவரும் வரதராஜனின் இச்செயலை பார்த்து உடல் அதிர ஒரு நொடி தங்களை அறியாமலேயே கால்களை பின் நோக்கி வைத்து  நகர்ந்து நின்றனர். பஞ்சாயத்து தலைவராக பொறுப்பில் இருக்கும் வரதராஜன் எப்பொழுதும் மக்கள் முன் மரியாதையாக இருக்க வேண்டும் என்பதற்காக மனதில் தோன்றும் எண்ணங்களை சிறிதளவு கூட வெளிக்காட்டியதே இல்லை. பஞ்சாயத்திலும் தீர்ப்பு வழங்கும் போது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமென்று

முகவரி அறியா முகிலினமே..! – 5 Read More »

முகவரி அறியா முகிலினமே – 04

முகில் 4 ஆதிரன் பஞ்சாயத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் புறப்பட அவனின் சிறுபிள்ளைத்தனமான ஆர்வத்தை எண்ணி சிரித்த வண்ணம், “என்னங்க சார் இது.. சின்ன புள்ள மாதிரி இவ்வளவு சந்தோஷப்படுறீங்க..” “இல்ல செந்தாழினி இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை இப்பதான் முதன் முதல் பார்க்கிறேன் அதுதான் ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு படத்துல பாக்குறது எல்லாம் நேர்ல பாக்குற ரொம்ப டிஃபரண்டா அன்ட் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் தானே அதான் எனக்குள்ள என்ன அறியாம ஒரு ஹப்பினஸ் வந்துட்டு..” ஆதிரன் ஒன்று

முகவரி அறியா முகிலினமே – 04 Read More »

முகவரி அறியா முகிலினமே..! – 3

முகில் 3 எதிரில் நின்ற பனைமரம் அந்த காரிருளில் அவனது கண்களுக்கு புலப்படவில்லை அத்துடன் வேகமாக பின்னே பார்த்தபடி ஓடி வந்ததால் அந்த உயர்ந்த பனைமரம் நிற்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நெற்றியில் பனைமரம் மோதியதால் பலமாக அடிபட்டு தலை வலியுடன் உலகமே சுற்றுவது அப்போது தான் அவனுக்கு தெரிந்தது. அப்படியே ஒரு நிமிடம் விழுந்து கிடந்தவன் எழ முடியாமல் தலையை அங்கு இங்கும் அசைத்து நிதானத்திற்கு வர முயற்சி செய்தான். அப்பொழுது பவள முத்துக்கள் பதித்த

முகவரி அறியா முகிலினமே..! – 3 Read More »

error: Content is protected !!