முகவரி அறியா முகிலினமே – 7
முகில் 7 செந்தாழினி கூறியதைக் கேட்ட வரதராஜன் தீர்க்கமான முடிவெடுத்தவராக செந்தாழினியைப் பார்த்து, “இங்க பாரு புள்ள நீ செஞ்சது தப்புதான் என்ன இருந்தாலும் ஊர் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கு அத இங்க இருக்கிற மக்களே கடைப்பிடிக்காட்டி அப்போ எதுக்கு ஊர்ல பஞ்சாயத்து நீதி நியாயமெல்லாம் அதனால நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் அந்தப் பையன் பஞ்சாயத்துக்கு குறுக்க வந்து பேசினது பெரிய தப்பு அதோட ஊர் பெயர் தெரியாதவன் பஞ்சாயத்துக்கு உரிய மரியாதை கொடுக்கல […]
முகவரி அறியா முகிலினமே – 7 Read More »