முகவரி அறியா முகிலினமே..!

முகவரி அறியா முகிலினமே – 7

முகில் 7 செந்தாழினி கூறியதைக் கேட்ட வரதராஜன் தீர்க்கமான முடிவெடுத்தவராக செந்தாழினியைப் பார்த்து, “இங்க பாரு புள்ள நீ செஞ்சது தப்புதான் என்ன இருந்தாலும் ஊர் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கு அத இங்க இருக்கிற மக்களே கடைப்பிடிக்காட்டி அப்போ எதுக்கு ஊர்ல பஞ்சாயத்து நீதி நியாயமெல்லாம் அதனால நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் அந்தப் பையன் பஞ்சாயத்துக்கு குறுக்க வந்து பேசினது பெரிய தப்பு அதோட ஊர் பெயர் தெரியாதவன் பஞ்சாயத்துக்கு உரிய மரியாதை கொடுக்கல […]

முகவரி அறியா முகிலினமே – 7 Read More »

முகவரி அறியா முகிலினமே – 6

முகில் 6 வரதராஜனின் தீர்ப்பினைக் கேட்டு அனைத்து மக்களும் ஒன்று சேர ஆமோதித்ததும் ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் நிற்க முடியாமல் ஆதிரன் தவித்தான். அந்த இடத்தை விட்டு உடனே எழுந்தவன் பஞ்சாயத்தின் நடுவில் மின்னல் வேகத்தில் வந்து நின்று, “எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் பஞ்சாயத்து தலைவர் நான் கொஞ்சம் பேசலாமா..?” என்று ஆதிரன் தனது கனீர் குரலால் அங்கு இருக்கும் அனைவரின் காதிலும் விழும் வண்ணம் வரதராஜனைப் பார்த்து கேட்க, செந்தாழினிக்கு திடீரென பஞ்சாயத்து

முகவரி அறியா முகிலினமே – 6 Read More »

முகவரி அறியா முகிலினமே..! – 5

முகில் – 5 வரதராஜனின் கர்சனையில் அந்த இடமே எதிரொலித்தது. அங்கு கூடி இருந்த மக்கள் அனைவரும் வரதராஜனின் இச்செயலை பார்த்து உடல் அதிர ஒரு நொடி தங்களை அறியாமலேயே கால்களை பின் நோக்கி வைத்து  நகர்ந்து நின்றனர். பஞ்சாயத்து தலைவராக பொறுப்பில் இருக்கும் வரதராஜன் எப்பொழுதும் மக்கள் முன் மரியாதையாக இருக்க வேண்டும் என்பதற்காக மனதில் தோன்றும் எண்ணங்களை சிறிதளவு கூட வெளிக்காட்டியதே இல்லை. பஞ்சாயத்திலும் தீர்ப்பு வழங்கும் போது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமென்று

முகவரி அறியா முகிலினமே..! – 5 Read More »

முகவரி அறியா முகிலினமே – 04

முகில் 4 ஆதிரன் பஞ்சாயத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் புறப்பட அவனின் சிறுபிள்ளைத்தனமான ஆர்வத்தை எண்ணி சிரித்த வண்ணம், “என்னங்க சார் இது.. சின்ன புள்ள மாதிரி இவ்வளவு சந்தோஷப்படுறீங்க..” “இல்ல செந்தாழினி இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை இப்பதான் முதன் முதல் பார்க்கிறேன் அதுதான் ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு படத்துல பாக்குறது எல்லாம் நேர்ல பாக்குற ரொம்ப டிஃபரண்டா அன்ட் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் தானே அதான் எனக்குள்ள என்ன அறியாம ஒரு ஹப்பினஸ் வந்துட்டு..” ஆதிரன் ஒன்று

முகவரி அறியா முகிலினமே – 04 Read More »

முகவரி அறியா முகிலினமே..! – 3

முகில் 3 எதிரில் நின்ற பனைமரம் அந்த காரிருளில் அவனது கண்களுக்கு புலப்படவில்லை அத்துடன் வேகமாக பின்னே பார்த்தபடி ஓடி வந்ததால் அந்த உயர்ந்த பனைமரம் நிற்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நெற்றியில் பனைமரம் மோதியதால் பலமாக அடிபட்டு தலை வலியுடன் உலகமே சுற்றுவது அப்போது தான் அவனுக்கு தெரிந்தது. அப்படியே ஒரு நிமிடம் விழுந்து கிடந்தவன் எழ முடியாமல் தலையை அங்கு இங்கும் அசைத்து நிதானத்திற்கு வர முயற்சி செய்தான். அப்பொழுது பவள முத்துக்கள் பதித்த

முகவரி அறியா முகிலினமே..! – 3 Read More »

முகவரி அறியா முகிலினமே..! – 2

முகில் 2 விடுமுறை கிடைத்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தவன் உடனே அன்னையைத் தேடி சமையல் அறைக்குள் புகுந்தான். அங்கு ஆதிரனின் அன்னை சிவகாமி பாத்திரங்களை அலசிக்கொண்டிருந்தார். உடனே அவரை பின் இருந்து அனைத்து கொள்ள, அந்தத் தாய்க்கு தெரியாதா தனது மகனின் ஸ்பரிசம். சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு திரும்பிப் பாராமல், “இப்போ தானே வேலைக்குப் போன அதுக்குள்ள என்னடா வந்துட்டே..” என்று கேட்க, “அதுவாம்மா… இன்னைல இருந்து ஒரு மாசத்துக்கு எனக்கு லீவு…” என்று பாட்டு

முகவரி அறியா முகிலினமே..! – 2 Read More »

முகவரி அறியா முகிலினமே..!

முகில் 1 பனிச்சாரலுடன் காற்றும் சேர்ந்து தன் துணை தேடி உலாவி வரும் அவ்வேளையில் பூக்களின் வாசமும் தென்றலோடு தூது வந்து அதன் துணையை தேட இன்னிசையாய் இசை மீட்டியபடி வயல் வெளிகளில் மணி மணியாக அசைந்தாடும் நெற்கதிர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி நடனமாட இவை அனைத்தையும் பார்த்து இயற்கை அன்னை தன் குழந்தைகளின் விளையாட்டுகளை கண்டு பெருமிதம் கொண்டு அகம் மகிழ வானமும் மத்தளமிட்டு மலைச்சாரலை பொழியத் தொடங்கியது. அந்த இயற்கையின் சந்தோஷத்தில் பங்கு

முகவரி அறியா முகிலினமே..! Read More »

error: Content is protected !!