2. வாடி ராசாத்தி
2. வாடி ராசாத்தி மதிய உணவு வரை கீழேயே இறங்கி வரவில்லை கார்த்திக். அவனுக்கு தெரியும் இன்று நிச்சயம் அவனின் திருமண பேச்சு வரும் என்று. அதனால் முடிந்தவரை அதை தள்ளி போட்டான். நந்து பிறந்ததில் இருந்தே இவர்கள் வீட்டில் ஜெயந்தி இந்த பேச்சை ஆரம்பித்து விட்டார். அவர்கள் ஊரில் இப்படி பேசுவது பெரிய விஷயம் இல்லை என்பதால் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. ஆனால் ஓரளவிற்கு வளர்ந்த பின் கார்த்திக்கிற்கு தெரிந்து போயிற்று […]