அந்தியில் பூத்த சந்திரனே – 20
ஆத்யாவை வாங்காமல் எங்கேயும் போக மாட்டேன் என திமிராக சோபாவின் மீது அமர்ந்து கொண்டாள் தாரிக்கா. இதை பார்த்த அம்ருதாவிற்கு உள்ளத்தில் பயம் சூழ்ந்து கொண்டது. ‘எங்கே தன் பிள்ளையை வாங்கி கொண்டு போய் விடுவாளோ?’ என்று பதறியவளாக அவள் நிற்க, ஆனால் அதற்க்கு நேர் மாறான மன நிலையில் நின்றிருந்தான் ஹர்ஷா. ‘இவளால் என்ன செய்து விட முடியும்? என்ன நடந்தாலும் தன் மகளை விட்டுவிடவே கூடாது’ என்று எண்ணியவனோ, தாரிக்காவிடம் நெருங்கி “உனக்கு எவ்வளவு […]
அந்தியில் பூத்த சந்திரனே – 20 Read More »