அந்தியில் பூத்த சந்திரனே

அந்தியில் பூத்த சந்திரனே

முருகன் கோவிலில் ஏற்கனவே திருமணத்திற்க்கான முன்பதிவு நடை பெற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ஐயர் மந்திரங்கள் சொல்ல அதை திரும்ப சொன்னபடியே பட்டு வேட்டி பட்டு சட்டையில் பேரழகனாக அமர்ந்திருந்தான் ஹர்ஷா.  மிதமான ஒப்பனையுடன் மிக நேர்த்தியாக புடவை கட்டி, தங்க ஆபரணங்கள் அணிந்து கல் வைத்த பொட்டு வைத்து பார்த்து கொண்டே இருக்கலாம் போன்ற அழகில் தயாராகி இருந்தாள் அம்ருதா. அவளுக்கான புடவையும் நகையும் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்திருந்தான் ஹர்ஷ மித்ரன். 

அந்தியில் பூத்த சந்திரனே Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 9

திருமண திகதி முடிவாகி இருந்த நிலையில் நாட்களும் வேகமாக நகர தொடங்கியது. அம்ருதாவிற்கு தேவையான புடவையும், நகையும் ஹர்ஷாவே வாங்கி கொடுத்தான். அம்ருத்தாவின் வீட்டிலிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. இதை அனைத்தையும் பார்த்த நிரஞ்சனாவிற்கு மனம் முழுவதும் எரிய தொடங்கியது. எப்படியோ இந்த வீட்டை விட்டு போனால் போதும் என்று நினைத்தாலும் வசதியான இடத்திலிருந்து வரன் வந்ததில் பொறாமையே அதிகமாக இருந்தது.    திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் முக்கியமான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருக்க,

அந்தியில் பூத்த சந்திரனே – 9 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 8

ஒரு குழந்தையுடன் இருக்கும் பெண்ணை தனது மகன் திருமணம் செய்ய நினைக்கிறான் என்பதை ஏற்று கொள்ளவே முடியாத கீர்த்தனா. “அப்போ இந்த பொண்ணு வேண்டாம் ஹர்ஷா, வேற பொண்ணை பார்க்கலாம்..” என்றதும் உணவு தட்டிலிருந்த ஹர்ஷாவின் கரம் அசைவின்றி அப்படியே நின்றது.   “ஏன் வேண்டாம்?”   “குழந்தையோட இருக்க பொண்ணு நமக்கெதுக்கு? நீ அவளை கல்யாணம் பண்ணினா அவள் குழந்தையும் கூட்டிட்டு தானே வருவா? யாரோ பெத்த பிள்ளைக்கு நம்ம எதுக்கு செலவு பண்ணனும்? நம்ம

அந்தியில் பூத்த சந்திரனே – 8 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 7

ஹர்ஷாவிடமிருந்து விடைபெற்று வீட்டிற்குள் நுழைந்த அம்ருதாவை நெருங்கிய காவேரி, “என்னமா ஆச்சு? பேசினியா? உனக்கு ஓகேவா?” என்று எதிர்பார்ப்புடன் கேட்டிட, “பேசினேன் மா.” என்றவள் அதை தொடர்ந்து அங்கு நடந்தவற்றை கூறி முடித்தாள். “சரிடா. புரியுது. நீ யோசிச்சு பதில் சொல்லு. ஆனா என்னோட அபிப்ராயம் என்னன்னா அந்த தம்பி சரியாதான் பேசியிருக்கு. நீ சம்மதம் சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்பதோடு ஹர்ஷாவை பற்றின தனது பேச்சை முடித்து கொண்டவர், “பாப்பா தூங்கிட்டுதான் இருக்கா. உனக்கு

அந்தியில் பூத்த சந்திரனே – 7 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 6

ஹர்ஷ மித்ரனை தனது வீட்டில் கண்ட அம்ருதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “இவர் எப்படிம்மா இங்க?” என்று தன் அன்னையை பார்த்து கேட்க, அதில் புருவத்தை சுருக்கியவாரே, “உனக்கு இவரை ஏற்கனவே தெரியுமா?” என்றார் காவேரி. “ம்ம்ம்ம்… இரண்டு முறை பார்த்திருக்கேன்” என்றவள் இரண்டு சந்திப்புகளையும், அதில் அவன் நடந்து கொண்ட விதத்தையும் பற்றி கூற, அதை கேட்ட காவேரிக்கு ஹர்ஷாவின் மீது நம்பிக்கையும், மரியாதையும் பிறந்தது. அதில் பேச துவங்கியவர், “இவர்தான் அம்ருதா நான் சொன்ன ஹர்ஷ

அந்தியில் பூத்த சந்திரனே – 6 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 5

ஹர்ஷாவின் கோரிக்கையை அவள் ஏற்றக் கொண்டதற்க்கு அடையாளமாக அவன் அலைபேசியில் அறிவிப்பு பகுதியில் “அம்ருதா அக்ஸப்டெட் யுவர் ரெக்வஸ்ட்” என்று இருக்க அதை பார்த்தவனுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்தது. ஆனால் இங்கு அம்ருதாவின் மனநிலையோ அதற்க்கு நேர்மாறாக இருந்தது. காவேரி அம்ருதாவிடம் கோபமாக பேச ஆரம்பித்து இருந்தார். “இதோ பாரு அம்ருதா இதுக்கு மேல பொறுமையா இருக்க என்னால முடியாது. உனக்கு அப்புறம் ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கும் நாங்க கல்யாணத்தை பண்ணனும். ஏதோ வாழ்க்கைல ஒரு

அந்தியில் பூத்த சந்திரனே – 5 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 4

அம்ருதாவின் விரக்தியான சிரிப்பையும், கடலை வெறித்தவாரு வெறுமையான  முகபாவனையுடன் அவள் அமர்ந்திருக்கும் விதத்தையும் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு. தான் அனுபவிக்கும் அதே வேதனையை இன்னொருத்தியும் அனுபவிக்கிறாள் என்பதில் அவனால் அவள் மனநிலையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அருகில் நின்றிருந்த ஆருபேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் மேலும் சில அநியாய வார்த்தைகளை அம்ருதாவின் மீது வீசிவிட்டு கலைந்து சென்று விட்டனர். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் பிறகு குழந்தையிடம் “வீட்டுக்கு போகலாம் பாப்பா?”

அந்தியில் பூத்த சந்திரனே – 4 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 3

ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து மிதமான ஒளி வீசும் மாலை பொழுது நேரம். கடற்கரை ஓரத்தில் அம்ருதாவின் விரலை இறுக பிடித்து கொண்டு ஆத்யா தனது சிறிய கால்களால் குட்டி குட்டி எட்டுக்கள் வைத்து நடந்து கொண்டிருந்தாள். கடல் அலைகள் ஒவ்வொரு முறை குழந்தையின் பாதத்தை தொட்டு செல்லும்போதும் துள்ளி குதித்து விளையாடிய படியே வந்தது அந்த அமுல் பேபி. குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்தவள் கடல் அலையை வேடிக்கை பார்த்தவரே குழந்தையை தூக்கி தன் மடி மீது

அந்தியில் பூத்த சந்திரனே – 3 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 2

சென்னையின் புறநகர் பகுதியில் வாழ்ந்து வரும் அம்ருதாவின் குடும்பம் நடுத்தர வர்கத்தை சார்ந்தது. வரவேற்பறை, சமையலறை, இரண்டு படுக்கயறை வசதி கொண்டு சுற்றிலும் சிறியவகை தோட்டம் அமைக்கும் அளவு இடைவெளி விட்டு மதில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது  அவர்களுக்கு சொந்தமான வீடு. தந்தை ஆறுமுகம் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர். அன்னை காவேரி இல்லத்தரசி. தங்கை நிரஞ்சனா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாள். அம்ருதா எம்.சி.ஏ முடித்து ஒரு ஐ.டி கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராக

அந்தியில் பூத்த சந்திரனே – 2 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே

“உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியவே புரியாதா அம்ருதா? நானும் இவ்வளவு நாளா பொறுமையா இருந்துட்டேன். ஆனா இனிமேலும் முடியாது.” என்றதும், தன் காதுகளில் எதுவும் விழவே இல்லை என்பது போல் புத்தகத்தை புரட்டியவாரு அமர்ந்திருந்தாள் அவள். “உன்கிட்டதான் பேசிகிட்ருக்கேன் அம்ரு.. உன் காதுல விழுதா இல்லையா?” என்றவர் அவள் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென பிடுங்கி கொள்ள, அப்போதும் சலிப்பான ஒரு பெருமூச்சு வந்ததே தவிர, எந்த ஒரு பதிலும் அவள் பேசிட வில்லை. “நீ சொன்னா

அந்தியில் பூத்த சந்திரனே Read More »

error: Content is protected !!