அத்தியாயம் 05
மாலை ஆறுமணிக்கு வீட்டிற்க்கு வந்தான் ரகு… வீட்டில் கந்தசாமி இல்லை… அவர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார்… வீட்டை தாண்டி முச்சந்தி பக்கம் இருக்கும் கோவில் திண்ணையில் அமர்ந்து அவர் வயதை ஒத்தவர்களுடன் பேசி நேரத்தை ஓட்டிவிட்டு சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே வீட்டிற்க்கு வருவார்.. வீட்டிற்குள் வராமல் பொடக்காளிக்குள் நுழைந்து கொண்டான் ரகு.. அவனின் வரவை கவனித்த கன்னிமா அடுப்பை பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தாள்… முகம் கைக்கால் கழுவி விட்டு வீட்டிற்குள் வந்த ரகு… “கன்னி […]