ஆவதெல்லாம் பெண்ணாலே

அத்தியாயம் 04

மீனா முழித்தாள்…. அவளை பார்த்து சிரித்த லலிதா… “என்னடி முழிக்கிற?” என்று கேட்டவள் ஃபோனை எடுத்து கணவனுக்கு பள்ளிக்கு வந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பினாள்… “லலிதா!… நீ என்ன நினைக்கிற?… எனக்கு புரியல- டி… உன் தம்பி பொண்டாட்டி ஒர்த் இல்லைன்னு சொல்லுற ஆனா அவனுக்கு கல்யாணம் நடந்ததே பிடிக்காத மாறி பேசுற?… உன் மனசுல என்னதான் இருக்குது” என்று புரியாமல் கேட்டாள் மீனா… “என் மனசுல ஒன்னுமில்லை மீனா… நான் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்… இதுதான் […]

அத்தியாயம் 04 Read More »

அத்தியாயம் 03

குளித்து முடித்து ஆடைமாற்றிக்கொண்டு வீட்டிற்குள் வந்தாள் கன்னிமா… வெளியில் குளியலறை இருந்ததால் நைட்டி தான் அணிந்திருந்தாள்… நேரமாவதை உணர்ந்து வேகமாக அடுப்படிக்குள் நுழைந்தவள் இருக்கும் பொருளை கவனித்தே கால் மணி நேரத்தை கடத்தினாள்… வீட்டிற்குள் நுழைந்தான் ரகுவரன்… அடுக்களையிலிருந்து வெளியில் வந்த கன்னிமா… “எங்கப்பா போனீங்க?” என்று கேட்டாள்… “பின்னாடி பக்கம் போனேன் கன்னி… சொல்ல மறந்துட்டேன்… நம்ம வீட்டுல அவசரத்துக்கு பாத்ரூம் இல்லை… நீ கவனிச்சுருப்ப!… பின்னாடி பொதுக்கழிவறை தான் போகனும்” என்றான் சங்கடமாக… “பரவாயில்லை

அத்தியாயம் 03 Read More »

அத்தியாயம் 02

கணவனின் நெருக்கத்தில் சற்று மயங்கினாள் கன்னிமா… அவள் திருமணத்தை பற்றிய எதிர்பார்ப்பு இல்லாதவள்!… ஆனாலும் திருமணத்தின் மகத்துவத்தையும் வாழ்க்கையின் வரம்பையும் சற்று வாகாய் அறிந்தவள்… அவளின் ஆடையை அவசரமாக களைந்தான் ரகுவரன்… “ஏங்க?… லைட்” என்றவாறு மெல்லிய குரலில் கூறினாள் கன்னிமா… சட்டென எழுந்து அமர்ந்த ரகுவரன்… “அச்சோ?… நான் பாரு அவசரப்பட்டுட்டேன்… என்னை பத்தி சொன்னேன்… உன்னை பத்தி கேட்கவேயில்லையே?… சரி நீ உன்னை பத்தி முதல்ல சொல்லு மத்ததையெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்” என்றான்… புடவையை

அத்தியாயம் 02 Read More »

அத்தியாயம் 01

நடுத்தர குடும்பம் வாழும் அழகான ஓட்டு வீடு… வீட்டின் வாசப்படியில் அமர்ந்திருந்த லலிதா கையில் வைத்திருந்த ஃபோனை தட்டியபடி… “இன்னுமா வராங்க!… நம்ம உயிரை எடுக்கவே இவனுக்கு கண்ணாலம்னு ஒன்னை பண்ணியிருப்பாங்க போல” என்று எரிச்சலாக முனகினாள்… அவளின் முனகளுக்கு காரணமான இருவரும் காந்தி நகரை தாண்டி வந்து கொண்டிருந்தனர்… அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் வாசப்படியில் ஆட்டோ நிற்கவும்… புதுமண தம்பதிகள் இருவரும் ஆட்டோவிலிருந்து இறங்கினர்… எரிச்சலாக முனகிக்கொண்டிருந்த லலிதாவின் முகத்தில் ஏக்கர் கணக்கில் பொய்யான

அத்தியாயம் 01 Read More »

ஆவதெல்லாம் பெண்ணாலே நாயகி: கன்னிமா நாயகன்: ரகுவரன் அழகான குடும்ப நாவல்… இரண்டு தலைமுறையாக பெண் வாரிசு இல்லாமல் சோர்ந்து போயிருந்த குடும்பத்திற்கு சொர்க்கத்தை காட்டியவள் கன்னிமா!… கன்னிமார்களின் வேண்டுதலால் அவளுக்கு கன்னிமா என்று பெயர் வைத்தனர்… மூன்று சகோதரர்களின் கூட்டில் வாழ்ந்த கன்னிமாவின் வாழ்க்கை கன்னி கழிந்த பின்பு கிழிந்த நாராய் தொங்கி போகிறது… அதிலிருந்து அவள் எப்படி மீண்டெழுந்து வாழ்க்கையை வாகாய் பிடித்து பிடிமானமாய் வைத்துக்கொள்கிறாள் என்பதே கதையின் கரு… ஹீரோவை பத்தி எதுவும்

Read More »

error: Content is protected !!