இதயமே இளகுமா (இறுதிஅத்தியாயம்) 27
மூன்று வருடங்களுக்கு பிறகு…. தென்றல் காற்று இதமாக வருட மூன்று வருடங்களுக்கு பிறகு தன் கிராமத்திற்கு வந்தாள் செம்பா. “செம்பா நம்ம ஊர் ரொம்ப மாறிடுச்சில்ல” என்றாள் அவள் பக்கத்தில் இருந்த கோகி. “ம்ம்ம்” என்றவளின் கண்கள் அந்த ஊரின் அழகை ரசித்தபடி வந்தது. காரின் கண்ணாடி வழியாக தன் மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கவனித்த படி வந்த சமர், செம்பாவின் வீட்டின் முன் காரை நிறுத்தினான். ராசாத்தி கையில் செம்பா சமரின் புதல்வன் சிவநேத்ரன் […]
இதயமே இளகுமா (இறுதிஅத்தியாயம்) 27 Read More »