இதயமே இளகுமா இளமயிலே

இதயமே இளகுமா (இறுதிஅத்தியாயம்) 27

மூன்று வருடங்களுக்கு பிறகு…. தென்றல் காற்று இதமாக வருட மூன்று வருடங்களுக்கு பிறகு தன் கிராமத்திற்கு வந்தாள் செம்பா. “செம்பா நம்ம ஊர் ரொம்ப மாறிடுச்சில்ல” என்றாள் அவள் பக்கத்தில் இருந்த கோகி. “ம்ம்ம்” என்றவளின் கண்கள் அந்த ஊரின் அழகை ரசித்தபடி வந்தது. காரின் கண்ணாடி வழியாக தன் மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கவனித்த படி வந்த சமர், செம்பாவின் வீட்டின் முன் காரை நிறுத்தினான். ராசாத்தி கையில் செம்பா சமரின் புதல்வன் சிவநேத்ரன் […]

இதயமே இளகுமா (இறுதிஅத்தியாயம்) 27 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 26

 சந்திரா, நல்லசிவம் இறந்து இன்றோடு நாற்பது நாட்கள் கழிந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருந்தனர் செம்பா குடும்பத்தினர். செம்பா தேறி வர முக்கிய காரணம் ஹரிணிதான். “தித்தி, தித்தி” என தன் மழலை குரலில் அவள் மனதினை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிவிட்டிருந்தாள். ரஞ்சியை சந்திரா இருந்தால் எப்படி பார்ப்பாரோ அதே போல் பார்த்துகொண்டிருந்தார் ராசாத்தி. ரஞ்சி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, நடந்ததை பேசி எதையும் மாற்ற முடியாது ரஞ்சி. நீ உன்

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 26 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 25

ரஞ்சியை பார்த்ததும் சிலர் அதிர்ந்து நிற்க, ஒரு சிலரோ “இத்தனை நாள் இருக்காங்களா, இல்லையான்னு பார்க்க வராமல், இப்போ அவங்க உயிர் போனதுக்கு அப்புறம் வந்து எதுக்கு” என அவள் காது படவே பேசினர். ஊரார் பேசியது எதையும் காதில் வாங்காமல் தன் மூன்று வயது குழந்தையை தூக்கிகொண்டு நிறைமாத கர்ப்பிணியாய் மெல்ல நடந்தாள் ரஞ்சி. வீட்டின் உள்ளே வந்தவள் கண்களில் விழந்தது, ராசாத்தியின் மடியில் படுத்திருந்து அழும் தன் தங்கையின் கலங்கிய முகம்தான். நெஞ்சம் கணத்தது.

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 25 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 24

செம்பாவும், கோகியும்  வீட்டிற்குள் வர சந்திரா, ராசாத்தி மட்டும் வெளியே அமர்ந்து பேசியபடி இருந்தனர். நல்ல சிவத்தை காணவில்லை. கோகியை பார்த்ததும் “ஏய் என்னடி இது தலையில் கட்டு” என்றார். “அதுவா அத்தை தலையில் கட்டுபோட்டா, தங்கநாணயம் பரிசா தர்றதா சொன்னாங்க, அதான் போட்டுருக்கேன்.” “தங்கத்தை எங்கடி?” என ராசாத்தி கேட்க, “நீயெல்லாம் தாயா? ஒரு பேச்சிற்கு சொன்னால் உண்மையா கேக்குற?” “நீதான்டி சொன்ன, கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதிலை சொல்லு” என்றார் ராசாத்தி. “வேலை முடிந்து

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 24 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 23

வீட்டிற்கு வந்த நல்லசிவம், சந்திராவிடம் “என் ஆத்தாவை எங்கே சந்திரா?” என கேட்க “இப்போதாங்க, இரண்டுபேரும்   வேலைக்கு போறாங்க” என்றதும் “சரி” என அமைதியாக  வீட்டில் ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டார். இரவு 7 மணி கடற செம்பா, கோகி இருவரும் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். “என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு ஏன்டி இவ்வளவு இருட்டா இருக்கு, தெருவிளக்கு எல்லாமே ப்யூஸ் போய்டுச்சா என்ன? பார்த்தால் அப்படி தெரியலை. யாரோ வேணும்னே ஆஃப் பண்ணி போட்ட மாதிரியே

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 23 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 22

செம்பா நீ வேலைக்கு போகலையா?” என சந்திரா கேட்க… “கிளம்பனும்மா” “என்ன ஆச்சுடி உடம்பு முடியலையா” “நான் நல்லாத்தானே இருக்கேன்ம்மா. மதிய டியூட்டி தானே போகனும். நம்ம ஊர்ல மெடிக்கல் கேம்ப் நடக்குதுல்ல உன்னையும் அத்தையையும் கூப்பிட்டு போகலாம்னு யோசிக்கிறேன்”. “எங்களையா?” “ஆமா. உனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் வருது. ஹாஸ்பிடலுக்கும் வரமாட்ற. அதான் இன்னைக்கு உன்னை கேம்ப்க்கு கூப்பிட்டு போகலாம்னு நினைக்கிறேன்.” “வேற வேலை இருந்தா பாறேன்டி”. “அதெல்லாம் முடியாது, நீங்க ரெண்டு பேரும் வரீங்க,

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 22 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 21

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ, காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வானம் வேலை காட்டுதோ என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ                 என பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி புடவையில் அழகோவியமாக தயாராகி கொண்டிருந்தாள் ஆத்வி. அவளை கவனித்தபடியே தயாராகினாள் வித்யா. சில நாட்களாக ஆத்வியின் நடவடிக்கையை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். முன்பை போல் எதற்கெடுத்தாலும் கோபப்டுவதில்லை. வாக்குவாதம் செய்வதில்லை.

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 21 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 20

செம்பாவும் கோகிலாவும் வீட்டிற்கு வந்து சேர வாசலிலே நின்றிருந்தனர் ராசாத்தி, சந்திரா, நல்லசிவம் மூவரும். சமர் அவர்களை வீட்டின் முன் விட்டுவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான். “ஏன்டி, இவ்வளவு நேரம் உங்களுக்கு வேலை அப்பவே முடிந்திருக்குமே, இவ்வளவு நேரம் அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என ராசாத்தி கேட்க “அம்மா கிளம்புற நேரத்துல ஒரு அவசர கேஸ் வந்தது, அதான் கொஞ்ச நேரம் ஆயிடுச்சு” என்றால் கோகிலா. “சரி ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்”

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 20 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 19

 மருத்துவமனையில் இருள் சூழ்ந்து ஒரிடத்தில் இருந்தனர் தோழிகள். இருவரிடத்திலும் பலத்த மௌனம். “இதை ஏன் என்கிட்ட சொல்லல செம்பா.‌ இத்தனை வருஷமா மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்து அழுதிட்டு இருந்தியா” என கோகி கேட்க.. பதில் இல்லை இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். “ஆனால், அந்த அண்ணா இத்தனை வருஷம் நம்ம ஊர் பக்கம் வரவே இல்லையே. உன்னை விரும்பிருந்தால் வந்திருக்கனும். அவங்க முகத்தை பார்த்தால் தவறாகவும் நினைக்க முடியலை. உன்னை அவங்க பார்க்கும் பார்வையில் காதல் அதிகமாவே தெரியிதே.”

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 19 Read More »

 மருத்துவமனையில் இருள் சூழ்ந்து ஒரிடத்தில் இருந்தனர் தோழிகள். இருவரிடத்திலும் பலத்த மௌனம். “இதை ஏன் என்கிட்ட சொல்லல செம்பா.‌ இத்தனை வருஷமா மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்து அழுதிட்டு இருந்தியா” என கோகி கேட்க.. பதில் இல்லை இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். “ஆனால், அந்த அண்ணா இத்தனை வருஷம் நம்ம ஊர் பக்கம் வரவே இல்லையே. உன்னை விரும்பிருந்தால் வந்திருக்கனும். அவங்க முகத்தை பார்த்தால் தவறாகவும் நினைக்க முடியலை. உன்னை அவங்க பார்க்கும் பார்வையில் காதல் அதிகமாவே தெரியிதே.”

Read More »

error: Content is protected !!