இதயமே இளகுமா அத்தியாயம் 10
காலை நேரம், மழை தூறல்கள் பூமியை தொட்டு தொட்டு உறவாடி கொண்டிருக்க, அந்த வேலையிலும் அம்பாளுக்கு பால்குடம் எடுத்து முடித்து, கோவில் சன்னதியில் அமர்ந்திருந்தனர் பாலா குடும்பத்தினர். சமரின் விழிகளோ செம்பாவை தேடிக் கொண்டிருந்தன, அவள் தான் கோவிலுக்கே வரவில்லையே பின் எங்கே அவன் விழிகளில் விழுவது. அவள் குடும்பத்தினர் அங்கே நிற்க, அவளும் நிற்கிறாளா? என பார்க்க அங்கேயும் இல்லை. பெண்ணவளை காணாமல் ஆனவனின் மனம் வாடியது. திரும்பி பாலாவை பார்க்க அவன் யாரிடமுமே பேசுவதை […]
இதயமே இளகுமா அத்தியாயம் 10 Read More »