இதயமே இளகுமா இளமயிலே

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 18

சமர் சொன்னது போலவே செம்பாவால் சமரை அன்று காலையில் இருந்து பார்க்கவே முடியவில்லை. நாளைக்கு ஊருக்கு கிளம்புவதால் வைஷ்ணவி சில பொருட்கள் கேட்டிருக்க அதை வாங்குவதற்காக பாலா உடன் ஷாப்பிங் சென்று விட்டான். சமர் வீட்டிற்கு வரவே மணி இரவு 9 தாண்டியது. அதற்கு மேல் எப்படி சென்று செம்பாவை பார்ப்பது என அவனும் நாள் முழுவதும் அலைந்த சோர்வில் தூங்கிவிட்டான். செம்பாவோ ஏற்கனவே ஒருமுறை தோட்டத்து வீட்டு பக்கமாய் வந்துவிட்டு அவன் இன்னும் வரவில்லை என்பதை […]

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 18 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 17

சமர் செம்பாவை பார்த்து இரண்டு நாட்கள் கடந்து இருந்தன. அவளை பார்க்க முடியாமல் தவித்தவன், பைக் எடுத்துக் கொண்டு அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் வந்து நின்றான். வெகு நேரம் கடந்தும் செம்பா வருவது போல தெரியவில்லை. மணி பத்து ஆனது. இதற்கு மேல் செம்பா வருவாள் என்ற நம்பிக்கை இல்லை கிளம்பி விட்டான். சரியாக மாலை பள்ளி விடும் நேரத்திற்கு முன்பே அங்கே சென்று நின்று விட்டான். செம்பா பார்வையில் படாதவாறு மறைந்து நின்றான். பள்ளி

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 17 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 16

கோகியை தேடி அவள் வீட்டிற்கு வந்தாள் செம்பா.     “ஏய்!, கோகி அத்தை வேலைக்கு போய்ட்டாங்களா?” “ஆமா” செம்பா. என்றாள் கோகி, வீட்டின் உள்ளே இருந்து குரல் கொடுத்தபடி “நம்ம எப்போ போகலாம்?.” “நம்ம ஏன் போகனும்” என்றபடி வெளியே வந்தாள் கோகி தட்டு நிறைய சாப்பாட்டுடன் “விளையாடதான்டி” “அம்மா இன்னைக்கு வரவேணாம் சொன்னாங்களே செம்பா?” “ஏன்?” “தெரியலை செம்பா. அம்மாவுக்கு இன்னைக்கு வேலை வேற இடத்துலயாம். அதனால் என்னை சாப்பாடு கொண்டு வரவேண்டாம்னு சொன்னாங்க.”

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 16 Read More »

15. இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 15

அத்தியாயம் – 15 இருவரின் நட்புடன் நாட்களும் அதன் போக்கில் நகர்ந்தன. ஒருநாள் கூட சமரை பார்க்காமல் செம்பா இருந்ததில்லை. ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வீட்டுக்கு தெரியாமல் விளையாட செல்கிறேன் என சமரை பார்த்துவிட்டு வந்துவிடுவாள். ராசாத்திக்கு தோட்டத்தில் வேலை இல்லாத நேரத்திலும் கோகியை கட்டாயபடுத்தி அந்த இடத்திற்கு விளையாட அழைத்து செல்வாள். கோகியை கண்ணாமூச்சி ஆட விட்டு சமரை பார்க்க அவன் அறைக்குள் செல்வாள். சில நிமிடங்கள் அவனை பார்த்து பேசிவிட்டு மறுபடியும் கோகியுடன் கூட்டணி

15. இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 15 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 14

“ஏய் செம்பா நீ வாரியாக இல்லையா” என கோகி கேட்க “நான் வரலை நீ போ” என்றாள் பதினைந்து வயது நிரம்பி வளரும் பருவத்தில் இருக்கும் செம்பருத்தி. “என்கிட்ட நிறைய பட்டாசு இருக்கு, தீபாவளி அப்போ என் அண்ணா வாங்கி கொடுத்தது. பத்திரமா வச்சிருக்கேன் வா செம்பா வெடிக்கலாம்”. “நான் வரலை கோகி” “நம்ம வீட்ல தான் யாரும் இல்லையே. நம்ம வெடிச்சாலும் தெரியாது வா செம்பா.” “என் அக்கா ரஞ்சிதா இருக்காளே, அவளுக்கு தெரிந்தது கொண்ணுடுவாள்”

இதயமே இளகுமா அத்தியாயம் 14 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 13

திருவிழா முடிந்தது. பாலா மெடிக்கல் கேம்ப் விஷயமாக வெளியே கிளம்பிவிட, சமருக்கு கையில் காயம் இருப்பதால் வெளியே செல்லவில்லை. ஆத்வி, வித்யா, கோகுல், தினேஷ் நால்வருக்கும் வீட்டிற்குள்ளேயே இருக்க சோம்பலாக இருக்க தோட்டத்து பக்கம் வந்தனர். “ஆத்வி அங்கே பாறேன் எவ்வளவு அழகா இருக்கு” என வித்யா சொல்ல… “அழகுலதான் ஆபத்து இருக்கும் நம்ம ஆத்வி மாதிரி” என்றான் கோகுல். ஆத்வி கோகுலை பல்லை கடித்தபடி முறைக்க, கோகுலோ “என்ன உன் கண்ணுல அனல் தெரிக்கிது. கொஞ்சுன்டு

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 13 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 12

“மருது போதும்டா குடிச்சது. இதுக்கு மேல குடிச்சா குடல் வெந்து செத்துடுவ” நான் சாக மாட்டேன். அந்த செம்பாவை அடையாமல் செத்துபோனால் என் ஆத்மா கூட சாந்தி அடையாது சேர்மா. “உலகத்துல உனக்கு வேற பொண்ணா கிடைக்கலை. அந்த பொண்ணு அழகா இருக்கு அதை நான் ஏற்றுக்குறேன். ஆனால் வசதி இல்லையே. உனக்கு இருக்குற வசந்திக்கு இன்னும் மூனு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். நீ போய் ஏன்டா அவ பின்னாடி சுத்துற?” “வசதி எனக்கு தேவையில்லை சேர்மா,

இதயமே இளகுமா அத்தியாயம் 12 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 11

ஆசையில பாத்திகட்டி களையை தானே அறுக்க வந்தேன் நான் கோகி. செம்பாகிட்ட திட்டு வாங்கி புல்லை தானே அறுக்க வந்தேன் நான் கோகி.. நானா வரலையே செம்பாதானே வரவச்சாள். “ஏன்டி அமைதியா வேலை செய்யமாட்டியா ஒரு கட்டு புல் அறுக்கலை… அதுக்குள்ள ஓராயிரம் வார்த்தை பேசுற… “உன்னை யாரு இன்னைக்கு டியூட்டி மாற்ற சொன்னது.” “அம்மாவுக்காகதான்”.  “வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளில் ட்யூட்டி மாத்திருக்க, உன்னை என்ன பண்றது”. “ஒன்னும் பண்ண வேணாம். ஒழுங்கா வேலையை பாரு.

இதயமே இளகுமா அத்தியாயம் 11 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 10

காலை நேரம், மழை தூறல்கள் பூமியை தொட்டு தொட்டு உறவாடி கொண்டிருக்க, அந்த வேலையிலும் அம்பாளுக்கு பால்குடம் எடுத்து முடித்து, கோவில் சன்னதியில் அமர்ந்திருந்தனர் பாலா குடும்பத்தினர். சமரின் விழிகளோ செம்பாவை தேடிக் கொண்டிருந்தன, அவள் தான் கோவிலுக்கே வரவில்லையே பின் எங்கே அவன் விழிகளில் விழுவது. அவள் குடும்பத்தினர் அங்கே நிற்க, அவளும் நிற்கிறாளா? என பார்க்க அங்கேயும் இல்லை. பெண்ணவளை காணாமல் ஆனவனின் மனம் வாடியது. திரும்பி பாலாவை பார்க்க அவன் யாரிடமுமே பேசுவதை

இதயமே இளகுமா அத்தியாயம் 10 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 9

கோகிலா செம்பாவை தேடி அந்த இடத்திற்கே வந்துவிட்டாள். செம்பா நடந்து வருவதை பார்த்தவள் “உன்னை எங்கெல்லாம் தேடுறது, ஏதோ பச்ச பிள்ளையை தொலைத்த மாதிரி, “ஐயோ என் ஆத்தாவை காணும்னு மாமா ஒப்பாரி வச்சிட்டு இருக்கார். நீ இங்கே என்னடி பண்ற? அப்போ எங்க கூட சாமி பின்னாடி கோவிலுக்கு எல்லாம் வரலையா?”…. “ இல்லடி நான் நடந்து வரும்போது பின்னாடி வந்தவங்க, கூட்டத்துல பின்னாடி சேலையில மிதிச்சுட்டாங்க, அது சேலை லேசா அவிழ்ந்த மாதிரி ஆகிடுச்சி,

இதயமே இளகுமா அத்தியாயம் 9 Read More »

error: Content is protected !!